செய்திகள்

இனி அவகாசம் கிடையாது: சாலையில் கைவிடப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படும் – உழவர்கரை நகராட்சி அதிரடி எச்சரிக்கை!

புதுச்சேரியில் சாலையில் பல ஆண்டுகளாக அனாதையாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு இனிமேல் எந்த...

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் அதிரடி இணைப்பு: முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் சீமான்!

திரைப்படப் பிரபல்யமும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், நடிகர்...

ரவி மோகன் இயக்குநராக அறிமுகம்! இசையமைப்பாளராக கெனீஷா பிரான்சிஸ் – வெளியான புதிய தகவல்!

நடிகர் ரவி மோகன் தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். ஏற்கெனவே...

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்து கைதான இலங்கை நபர்: தாய்நாடு செல்ல சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட இலங்கை...

பிரபாகரனின் பிறந்த நாளை ஒட்டி நடத்தப்படும் போட்டிகளுக்கு தடை விதிக்க கூடாது-உயர் நீதிமன்றம்

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்  பிரபாகரனின் 68வது பிறந்த நாளை ஒட்டி கல்லூரி  மாணவ – மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த போட்டியில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.விடுதலைப்புலிகள்...

தமிழ்நாட்டில் அரசு தேர்வு எழுத தமிழ் கட்டாயம்

தமிழ்நாட்டில், அரசுப்பணிகளுக்கு தமிழ் அறிந்திருப்பது கட்டாயம் என்பதை நடைமுறையில் சாத்தியப்படுத்த வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் போதே தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமென்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு புதிய சட்டத்திருத்த வரைவினை கொண்டுவந்து நிறைவேற்றியிருப்பது மிகுந்த...

ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகையை திருடிய நபரை போலீஸ் கைது

ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 48 ஆயிரத்தை திருடியவர் கைது.தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகை பணமும், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை...

நகை வியாபாரியிடம் 1,350 கிராம் நகையை வாங்கிவிட்டு ஏமாற்றிய 3 பேர் கைது

சென்னை சவுகார்பேட்டையில் நகை வியாபாரியிடம் 1,350 கிராம் நகை வாங்கிவிட்டு ஏமாற்றிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 600 கிராம் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.சிறு நகை வியாபாரியான கமலேஷ், ராகேஷ் ஜெயின்...

ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த அனுமதி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மற்றும் திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி ஈரோடு மாவட்டம், பெரிய வடமலைபாளையத்தில் சேவல் சண்டை...

ஸ்டாலின் கட்டளையிட்டால் உற்சாகத்துடன் செய்து முடிக்க தயார்- உதயநிதி ஸ்டாலின்

திராவிட மாடல் பயிற்சிப் பாசறை -2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழா, சென்னை அண்ணா அறிவாலயற்றில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி...

“உதயநிதியின் தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன்”… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

உதயநிதியின் தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன், தலைவனாக பெருமைப்படுகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திராவிட மாடல் பயிற்சிப் பாசறை -2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழா, சென்னை அண்ணா அறிவாலயற்றில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக தலைவரும்,...

ஆளுநருக்கு மிரட்டல் விடுத்த திமுக பேச்சாளர் மீது புகார்

சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில், ஆளுநரை பற்றி அவதூறாக பேசியதாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில அரசு தயாரித்துக்கொடுத்த...

பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி உயிரிழப்பு

பஞ்சாபில் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் மயங்கி விழுந்த ஜலந்தர் காங். எம்.பி., சந்தோக் சிங் செளத்ரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடா யாத்ரா’...

விதிகளை மீறிய கட்டிடத்திற்கு சீல் – சென்னை மாநகராட்சி

சென்னையில் விதிகளை மீறிய 327 கட்டட உரிமையாளர்களுக்கு கட்டுமானத்தை நிறுத்தவும், 1124 இடங்களில் கட்டுமான பொருட்களை பறிமுதல் செய்தும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்கு முன், மாநகராட்சியிடம் வரைப்படம் சமர்ப்பித்து முன்அனுமதி பெற வேண்டும்...

━ popular

இனி அவகாசம் கிடையாது: சாலையில் கைவிடப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படும் – உழவர்கரை நகராட்சி அதிரடி எச்சரிக்கை!

புதுச்சேரியில் சாலையில் பல ஆண்டுகளாக அனாதையாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு இனிமேல் எந்த அவகாசமும் வழங்கப்படாது என்றும், அவை முன் அறிவிப்பின்றி பறிமுதல் செய்யப்பட்டு பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என்றும் உழவர்கரை நகராட்சி...