செய்திகள்

நள்ளிரவில் நடுவழியில் நின்ற அரசு பேருந்து! CNG காலியானதால் 50க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி

திருத்தணி அருகே அரசு பேருந்தில் CNG எரிவாயு முற்றிலும் தீர்ந்து போனதால்,...

தமிழக மாணவர்களுக்கு கல்வியில் புதிய வாய்ப்பு! 250 MBBS இடங்கள் அதிகரிப்பு – எந்த கல்லூரிகளில் தெரியுமா?

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு முக்கியமான வாய்ப்பு உருவாகியுள்ளது....

இன்று முதல் தமிழகத்தில் டிரைவிங் லைசென்ஸ், RC-க்கு புதிய நடைமுறை! இனி கையில் ஆவணங்கள் தேவையில்லை

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ் (RC) பெறுவதற்கான...

பிரிக்ஸ் மாநாடு நிறைவு: டெல்லியில் இருந்து புறப்பட்டார் ரஷ்ய அதிபர் புதின்!

புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற...

முதலமைச்சர் தலைமையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைப்பெற்றது. A State Development Coordination Committee Meeting was held under the chairmanship of the Chief Minister.

மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறை படுத்துவதை கண்காணிக்க மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு முதலமைச்சரை தலைவராக கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு...

எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் காமானார். Aaroor Das film screenwriter for M.G.R.,Sivaji Ganesan has passed away.

பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (91) ஞாயிற்றுக்கிழமை மாலை தியாகராய நகரில் அவரது இல்லத்தில் காலமானார்.நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த பாசமலர், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார், பார்த்தால் பசி தீரும், புதிய பறவை, இருமலர்கள், தெய்வ...

━ popular

நள்ளிரவில் நடுவழியில் நின்ற அரசு பேருந்து! CNG காலியானதால் 50க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி

திருத்தணி அருகே அரசு பேருந்தில் CNG எரிவாயு முற்றிலும் தீர்ந்து போனதால், 50க்கும் மேற்பட்ட பயணிகள் நள்ளிரவு நேரத்தில் நடுவழியில் சிக்கித் தவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும்...