செய்திகள்

நாளை வெளியாகிறது கார்த்தியின் ‘சர்தார் 2’! ஹாலிவுட் தரத்தில் ஆக்‌ஷன் விருந்து – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘சர்தார்’ படத்தின்...

ஒற்றை ஆளாக போராடியும் வேஸ்ட்… 99 ரன்னில் திலக் வர்மா அவுட்! தெற்கு மண்டலத்தை அலறவிட்ட கிழக்கு மண்டலம்!

துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தெற்கு மண்டல அணியின்...

முதலமைச்சர் விஜய்யின் மிசா கருத்து: திமுக சார்பில் வரும் 12-ஆம் தேதி தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய...

2026-27 இந்திய கால்பந்து லீக் தொடர்: அக்டோபர் 30-ல் தொடங்குகிறது என அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2026-27-ஆம் ஆண்டிற்கான இந்திய கால்பந்து லீக்...

அனிதா நினைவேந்தலுக்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது! — பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தல்

பெசன்ட் நகர் மாதா கோவில் கொடியேற்றத்தைக் காரணம் காட்டி, மாணவி அனிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் குரல் எழுப்பினார்.சட்டப்பேரவையின் வினாக்கள்-விடைகள் நேரத்தின் போது இந்த விவகாரத்தைக்...

ரஷ்ய ராணுவத்தில் 227 இந்தியர்கள்! 51 பேர் உயிரிழப்பு – மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்கள் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரஷ்ய ஆயுதப் படைகளில் 227 இந்தியர்கள் சேர்க்கப்பட்டதாக இந்திய அரசிடம் தகவல் இருப்பதாக வெளியுறவு...

விவசாயியின் தோளில் கைபோட்டு அன்பு நெகிழ்ச்சி: மேட்டூர் அணையில் முதலமைச்சர் விஜய்!

மேட்டூர் அணையில் பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், அங்கிருந்த விவசாயி ஒருவரின் தோளில் கையைப் போட்டபடி புன்னகையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்டா விவசாயிகளின் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையின் மதகுகளைத் திறந்து வைத்த முதலமைச்சர்...

தமிழக முதல்வர் விஜய் பெயரில் போலி அறக்கட்டளை: மத்தியப் பிரதேசத்தில் சைபர் மோசடி – இந்தூர் காவல்துறை தீவிர விசாரணை!

தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய்யின் அறக்கட்டளை பெயரில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதி உதவி தருவதாகக் கூறி சைபர் குற்றவாளிகள் பெரும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

அஜித்தின் ‘Dare Devil’ படத்தில் ஷாலினி நடிக்கிறாரா? வெளியான புதிய தகவல் – ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘Dare Devil’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக...

அரியலூர் அனிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு தினம்: மாதவரத்தில் திமுக மாணவர் அணி அஞ்சலி!

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று வீரமாகச் சட்டப் போராட்டம் நடத்தி, மருத்துவக் கனவு சிதைந்ததால் தனது உயிரைத் தியாகம் செய்த அரியலூர் மாணவி அனிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.இதனையொட்டி, சென்னை மாதவரத்தில்...

“தேசிய அரசியலில் தேவகௌடா பாணியை விஜய் பின்பற்ற முடியாது!” – த.வெ.க-வின் பிஎம் பிளானை உடைத்தெறிந்த மூத்த பத்திரிகையாளர் தரசு ஷாம்!

தமிழகத்தில் த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியமைத்துள்ள சூழலில், "வரவிருக்கும் தேசிய அரசியலில் வெறும் 60 தொகுதிகளைக் கைப்பற்றி தேவகௌடா பாணியில் த.வெ.க தலைவர் விஜய் பிரதமராக முடியும்" என்ற செய்திகள் ஊடகங்களில் உலா வருகின்றன. இந்நிலையில், இத்தகையக் கணிப்புகள்...

பொறியியல் கலந்தாய்வு: 3 சுற்றுகள் நிறைவு; கம்ப்யூட்டர் மோகம் குறைகிறது; கோர் இன்ஜினியரிங் மீது மாணவர்கள் ஆர்வம்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான நடப்பாண்டு பொதுப்பிரிவு கலந்தாய்வு மூன்று சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பொறியியல் படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை 5 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஐ.டி துறையில் ஏற்பட்டுள்ள வேலை இழப்பு அச்சம்...

சென்னை கோடம்பாக்கத்தில் 30 சவரன் திருட்டு: ‘குழந்தை சென்டிமென்ட்’ கொள்ளையன் மார்க்கெட் சுரேஷ் சோளிங்கரில் கைது!

சென்னை கோடம்பாக்கத்தில் பூட்டியிருந்த வீட்டில் 30 சவரன் நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்த பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளி 'மார்க்கெட்' சுரேஷைத் தனிப்படை போலீசார் சோளிங்கரில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.சென்னை கோடம்பாக்கம், சுப்பிரமணியன் நகர் 2-வது தெருவைச்...

நயன்தாரா–கவின் ‘Hi’ படத்திற்கு திடீர் வசூல் சரிவு! 4-வது நாளில் எவ்வளவு தெரியுமா?

நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘Hi’ திரைப்படம் முதல் மூன்று நாட்களில் நல்ல வசூலை பதிவு செய்த நிலையில், நான்காவது நாளான திங்கட்கிழமை வசூலில் திடீர் சரிவை சந்தித்துள்ளது.விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் காதல்,...

━ popular

நாளை வெளியாகிறது கார்த்தியின் ‘சர்தார் 2’! ஹாலிவுட் தரத்தில் ஆக்‌ஷன் விருந்து – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘சர்தார் 2’ நாளை (செப்டம்பர் 10) திரையரங்குகளில் வெளியாகிறது.இப்படத்தில் கார்த்தியுடன் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா...