செய்திகள்

MI & GT- இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் – காரணம் என்ன?

ஐபிஎல் 2026 தொடரில் இன்று (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) நடைபெறும் குஜராத்...

விஜய்க்கு அளிக்கும் வாக்கு மோடிக்கு அளிக்கும் வாக்கு – திருமாவளவன் எம்பி விமர்சனம்

பாஜக - அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக இஸ்லாமியர் கிறிஸ்தவர் வாக்குகளைப் பிரிக்கவே...

ராஜஸ்தானில் திறப்பு விழாவிற்கு தயாராகி வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து – பிரதமர் மோடி அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்பத்ரா (Pachpadra) எண்ணெய் சுத்திகரிப்பு...

திருத்தணியில் அதிக ஓட்டுக்ளை வாங்கித்தரும் நிர்வாகிகளுக்கு ரூ.3.50 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிப்பு…

திருத்தணியில் திமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற அதிக...

தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்குவது சரியா?

கேள்வி- விஜய் - திரிஷாவின் நட்பை கொச்சைப்படுத்துவது ஏன்? இதில் மறைக்க என்ன இருக்கு? அரசியல்வாதிகளுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கக்கூடாதா? அதில் ஒழுக்கத்தை ஏன் எதிர்பார்க்கனும் ?பதில் - ஒரு தலைவர், நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன்... நான் உங்க...

தவெக சார்பில் சர்வதேச மகளிர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரம்…

மாமல்லபுரம் அருகே இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் சர்வதேச மகளிர் பங்கேற்கும்  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தலைவர் அவர்கள் பங்கேற்கும் மகளிர் தின விழா, இன்று  ...

சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகத்  திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா்  அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில கூறியிருப்பதாவது, “பாமகநாடு முழுவதும் வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.60...

கோடையை சமாளிக்க தூய்மை பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டம் தொடக்கம்

கோடைகாலத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்கும் வகையில், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு மோர்...

போராட்டங்களின் பெருமைமிகு வரலாற்றை நினைவு கூரும் நாளே சர்வதேச பெண்கள் தினமாகும் – பெ.சண்முகம்

நூற்றாண்டுகளாகப் பெண்கள் எதிர்கொண்ட சுரண்டல், அடக்குமுறை, சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராக உலகளாவிய அளவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பெருமைமிகு வரலாற்றை நினைவு கூரும் நாளே சர்வதேச பெண்கள் தினமாகும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து...

விஜய் மனைவி சங்கீதா எடுத்த அடுத்த அதிரடி முடிவு!!

விஜய் மனைவி சங்கீதா விஜய் என்னை வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பதாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்கக் கோரி விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளாா். அதில்,"பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில்...

சமையல் எரிவாயு விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்…

சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய அரசின் முடிவு பொதுமக்கள் மீது மேலும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”நாடு முழுவதும் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ள...

தவெக அரசியல் கட்சியே கிடையாது – அது தற்குறிகளின் கூடாரம்

என்.கே.மூர்த்தி தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு அரசியல் கட்சியாகவோ, அதில் உள்ள நிர்வாகிகளை அரசியல் கட்சியின் தலைவர்கள் என்றோ கருத முடியவில்லை.தவெகவின் தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் விஜய் ஒரு தவறான...

நாடு முழுவதும் சிலிண்டர் விலை மீண்டும்உயர்வு..! மக்கள் அதிர்ச்சி!

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என ஒன்றிய அரசு கூறிவந்த நிலையில், போர் சூழலை பயன்படுத்தி விலையேற்றத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து போர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் உலகம் முழுவதும் பெரும் பதற்றமான சூழல்...

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு

கோவையில் கல்லூாி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம் இன்று தீா்ப்பளிக்கிறது.மதுரை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கோவையில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி தன்னுடைய ஆண்...

━ popular

MI & GT- இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் – காரணம் என்ன?

ஐபிஎல் 2026 தொடரில் இன்று (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) நடைபெறும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா பங்கேற்பாரா...