அரசியல்

“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்

மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...

நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...

கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சுயமரியாதைத் திருமணம் வரலாறும் தி.மு.க.வின் தனித்துவமும்!

எஸ்.ஆனந்தி -சூர்யா1925ஆம் ஆண்டு, தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் - சமத்துவம், பெண் விடுதலை, சமூக நீதி, சுயமரியாதை போன்ற பகுத்தறிவு மற்றும் மனித உரிமை சார்ந்த கொள்கைகளைத் தமிழ்நாடு முழுவதும் பரவச் செய்து, மிகப்பெரிய சமுதாயப் புரட்சியை...

திமுகவின் கைக்கூலி… தவெகவின் பெண் நிா்வாகி அஜிதா எடுத்த விபரீத முடிவு!!

தவெகவின் பெண் நிா்வாகி அஜிதாவிற்கு மாநில பொறுப்பு வழங்காததால், விபரீத முடிவு எடுத்துள்ளாா்.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தவெகவின் பெண் நிா்வாகி அஜிதாவிற்கு மாநில பொறுப்பு வழங்குவதாக உறுதியளித்து, அப்பொறுப்பினை வழங்காததால், அஜிதா தனது கணவர் தூங்குவதற்காக பயன்படுத்தும் தூக்க மாத்திரையில்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அம்பேத்கரின் அரசியல் வாரிசு!

கோ.ரகுபதிதிராவிடக் கோட்பாட்டில் இயங்கும் திராவிட இயக்கங்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஆதிதிராவிடர் என்ற பெயர், அரசின் பட்டியல் சாதிகள் வகைமையிலுள்ள அனைத்துப் பிரிவினரையும் குறிக்கிறது.ஆதிதிராவிட இயக்கங்களுக்கு முரணாக முன்னிறுத்தும் அரசியலானது, தனியார்மயப் பொருளாதாரத்தின் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட ஜாதி அடையாள அரசியலில்...

பாஜக தேசிய கட்சியாக இந்தியாவையே ஆண்டாளும் தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி தான் – வைகை செல்வன்

அதிமுக மிகப்பெரிய இயக்கம் எங்களை நாடி தான் மற்ற கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் பேட்டியளித்துள்ளாா்.மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38வது நினைவு தினத்தை ஒட்டி சென்னை திருவொற்றியூரில் 38 இடங்களில்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி அமைப்பின்மீது இறங்கிய இடி!

ஓவியாதிராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கத்தின் வரலாறு பேரறிஞர் அண்ணாவிடமிருந்து தொடங்குகிறது.நால்வருணத்தையும் கடவுளே படைத்தார் என்றும் சனாதனமே மனித இயல்பு, பேதநிலை என்பதொன்றே மனிதகுலத்தை ஆளும் வழி என்றும், அந்த பேதநிலை என்பதும் பிறப்படிப்படையிலேயே நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது என்றும், மன்னர்களை வசப்படுத்தி...

அஜிதா விவகாரம்…பதிலளிக்க நிர்மல் குமார் மறுப்பு…

அஜிதா விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட அடுக்கடுக்கான  கேள்விக்கு இணை பொதுச் செயலாளர் CTR நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்துள்ளாா்.அஜிதா விவகாரம் தொடர்பாக பத்திரிக்கையாளா்களால் எழுப்பப்பட்ட அடுக்கடுக்கான  கேள்விக்கு, இணை பொதுச் செயலாளர் CTR நிர்மல் குமார், “8 மாவட்டங்களுக்கு மாவட்ட...

”2026 தேர்தலை ஒரு குடும்பமாக எதிர்கொள்ள உள்ளோம்” – பியூஷ் கோயல்

2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக சுமார் 2 மணி நேரம் அதிமுக மற்றம் பாஜக தரப்பில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சுமார் 2 மணி நேரமாக  நடைபெற்ற அதிமுக -பாஜக தலைமைத்துவ பேச்சுவார்த்தைக்குப்பின்,...

விஜயின் காரை முற்றுகையிட்ட தவெகவினர் – பனையூரில் பரபரப்பு

தவெக தலைவா் விஜய் பனையூர் அலுவலகம் செல்லும் வழியில் அவரது காரை தவெகவினா் வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தவெகவின் பெண் நிா்வாகி அஜிதாவிற்கு மாநில பொறுப்பு வழங்குவதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு பொறுப்பு எதுவும்...

அதிக தொகுதிகளுக்கு பாஜக குறி – நெருக்கடியில் அதிமுக…

அதிமுகவிடம் 50க்கும் மேற்பட்ட இடங்களை கேட்டு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வரும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேர்தல் பொறுப்பாளர்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று கட்சியைத் தொடங்கும்போதே குறிப்பிட்டார் அண்ணா. தேர்தல் அரசியல் அரங்கில் பங்கேற்கும் ஒரு இயக்கம் தவிர்க்கவியலாமல் பல்வேறு சமரசங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும் என்பதும், அரசமைப்புச் சட்டத்தின்...

━ popular

பெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது – அன்புமணி காட்டம்

மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு உள்ளது என கூறியுள்ளாா்.இது குறித்து  பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...