அரசியல்
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
News365 -
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…
கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...
திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!
திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...
பேரழிவு நச்சுகள் உள்ளதால் வீராணம் ஏரியை தூய்மைப்படுத்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!
“காட்டுமன்னார்கோயில் பகுதியில் அமைந்திருக்கும் 16 கி.மீ நீளமுள்ள வீராணம் ஏரி நீரின் தூய்மைத்தன்மை குறித்து அறிவதற்காக சென்னை பல்கலைக்கழகமும், மாநிலக் கல்லூரியும் இணைந்து நடத்திய ஆய்வில் நீலப்பச்சைப் பாசி எனும் பாக்டீரியா அதிக அளவில் கலந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இரு வகையான...
ஜன.21- ல் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு!
வரும் ஜனவரி 21- ஆம் தேதி அன்று சேலம் மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.தெலுங்கு ஸ்டாருடன் நடிக்கும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்!சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது...
ஆன்லைன் சூதாட்டம் தடுக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணை – டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சத்தை இழந்த ஆசிரியர் தற்கொலை தொடர்கதையாவதை தடுக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் அறிவுறுத்தியுள்ளார். அதில் அவர் கூறியவதாவது: “தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களாக...
திமுக அரசால் முடியாதென்பது ஏதுமில்லை – தங்கம் தென்னரசு
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு
திமுக அரசால் முடியாதென்பது ஏதுமில்லை.ஆட்சிக்கு வந்த போது கடும் நிதி நெருக்கடியிலும் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைக்கு ₹4000 வழங்கப்பட்டது.மகளிர் இலவசமாக பயணம் செய்யும் வகையில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட பயன்தரும்...
ஊழல் குற்றச்சாட்டு! பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரை பணிநீக்கம் செய்ய வேண்டும் – டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தல்.
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரை பணிநீக்கம் செய்ய வேண்டும் மற்றும் இடைக்கால குழு அமைக்க வேண்டும்! என டாக்டர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின்...
தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க மறுப்பது ஏன்? – டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி!
அரசு பள்ளிகளில் தமிழ் மன்றங்களை மேம்படுத்த ரூ.5.59 கோடி ஒதுக்கீடு. தமிழ் மீது அக்கறை இருந்தால் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க மறுப்பது ஏன்? என டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வமான டிவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:...
தி.மு.க.வினருக்கு தலைமைக் கழகம் வேண்டுகோள்!
புத்தாண்டு வாழ்த்துத் தெரிவிக்க முதலமைச்சரைச் சந்திக்க வர வேண்டாம் என தி.மு.க. தலைமைக் கழகம் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.“விஜயகாந்திற்கு பொது இடத்தில் சிலை, மணிமண்டபம் அமைக்க வேண்டும்”- தமிழக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம்...
மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் – டாக்டர் இராமதாஸ் வேண்டுகோள்!
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என டாக்டர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் கூறியிருப்பதாவது: “தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட காவிரி...
“எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து கட்சியை மீட்பதே எண்ணம்”- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு!
கோவை மாவட்டம், சூலூரில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு மாநில அரசுக்கு உதவ வேண்டும் – அன்புமணி ராமதாஸ் கோரிக்கைஅப்போது தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய...
“இன்னும் பல அமைச்சர்களுக்கு தண்டனை கிடைக்கும்”- எடப்பாடி பழனிசாமி பேச்சு!
சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, "செயலற்ற ஆட்சியாக உள்ளது தி.மு.க. அரசு; ஊழல் செய்வதில் தான் சாதனை செய்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்குள்...
━ popular
கட்டுரை
திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...
