அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

அதிமுகவினர் பேரணியாகச் சென்று மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்

தமிழ் மொழியை காக்க உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா சுமார் 1000 பேருடன் பேரணியாகச் சென்று மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.இப்பேரணி...

அவை நடவடிக்கைகளை செல்போன் மூலம் படம் பிடித்தது தொடர்பாக அவை உரிமைக்குழு -விவாதம்

கடந்த 9 ம் தேதி ஆளுநர் உரையுடன் 2023 ம் ஆண்டிற்கான சட்டமன்றம் கூடியது.அப்போது ஆளுநர் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஆளுநருடன் வந்த முக்கிய விருந்தினர் ஒருவர் மாடத்தில் அமர்ந்து அவை நடவடிக்கைகளை செல்போன் மூலம் படம் பிடித்தார்.அந்த...

அதிமுகவை மிஞ்ச யாரும் இல்லை- செங்கோட்டையன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இரு அணிகளாக களம் இறங்கும் அதிமுகவில், பாஜகவின் ஆதரவு யாருக்கு என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, ஓபிஎஸ், ஈபிஎஸ்...

இடைத்தேர்தலில் போட்டியிட்டுதான் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை- அண்ணாமலை

நெல்லை மாவட்டத்தில் உள்ள மாற்று கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பு கட்சியில் இணையும் விழா பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த...

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் வேட்பாளர்களுக்கு எங்களது ஆதரவு கிடையாது- பிஆர்.பாண்டியன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் வேட்பாளர்களுக்கு எங்களது ஆதரவு கிடையாது. அதுதான் விவசாயிகளின் நிலைப்பாடு. ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த பிஆர்.பாண்டியன் நாகைபட்டினத்தில் பேட்டி அளித்தார்.மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான...

இ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக போராடும் – முத்தரசன்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்ததாவது.ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றிக்கு இந்திய...

கமல்ஹாசன் கை கொடுப்பதோடு மட்டுமல்ல,  கைக்கு வாக்கும் சேகரிப்பார் என நம்புகிறேன்! – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

கமல்ஹாசன் கை கொடுப்பதோடு மட்டுமல்ல,  கைக்கு வாக்கும் சேகரிப்பார் என நம்புகிறேன்! என ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவுக்கோரி அத்தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்  கமல்ஹாசனை...

ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம் ஐயா ஜி.கே.வாசன் அறிவிப்பு.இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் இன்று (23-01-2023) வெளியிட்டுள்ள...

ஈரோடு இடைத்தேர்தல்- பின்வாங்கியது பாஜக?

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து பாஜக பின்வாங்குகிறது.பாஜக வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்தார். கூட்டணியில் அதிமுகவே பெரிய கட்சி என்றும், இடைத்தேர்தலில் வலுவான...

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று ஆலோசனை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று ஆலோசனை!தமிழ்நாட்டில் பிப்ரவரி 27 ஆம்  தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு  இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து ...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...