அரசியல்

சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

​”வலி இருக்கிறது.. ஆனால் மதவாத சக்திகளை வீழ்த்த கூட்டணி அவசியம்!” – விசிக தலைவர் திருமாவளவன் உருக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...

திமுக கூட்டணியில் வேல்முருகன் IN or OUT  – எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்…

கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து அடுத்த 24 மணிநேரத்திற்கள்...

திமுக – சிபிஎம் தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை: மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு விரைந்தார் வைகோ!

திமுக – சிபிஎம் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் இந்த...

 மக்கள் ஆசிர்வாதத்துடன் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவேன் – சந்திரபாபு நாயுடு

மக்கள் ஆசிர்வாதத்துடன் சிறையில் இருந்து விரைவில் வெளிவருவேன் என ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி சிறையில் அவரது மனைவி புவனேஸ்வரி நேற்று சந்தித்தார். இந்த...

இஸ்ரேலில் இருந்து இதுவரை 49 தமிழர்கள் தாயகம் திரும்பினர் – அமைச்சர் தகவல்

இஸ்ரேலில் இருந்து இதுவரை 49 தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இன்று இரவு அல்லது நாளைக்குள் மீதமுள்ளோர் தமிழகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். இதுவரை இதுபோல் தாக்குதல்களை பார்த்ததில்லை என மீட்கப்பட்டோர் தெரிவித்தனர்.இஸ்ரேலிலிருந்து இதுவரை 128...

மகளிர் உரிமை மாநாடு – சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வருகை

சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, இன்று இரவு சென்னை வருகையை ஒட்டி, டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள், சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில், பாதுகாப்பு சம்பந்தமாக, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். சென்னை விமான நிலையத்தில்  பாதுகாப்பு...

பாஜகவுக்கும் நோட்டாவுக்கும்தான் போட்டி- ஜோதிமணி எம்பி

பாஜகவுக்கும் நோட்டாவுக்கும்தான் போட்டி- ஜோதிமணி எம்பி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுவதை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை பத்து தலை ராவணன் என்று விமர்சனம் செய்து அவதூறு...

திமுகவுக்கு யார் போட்டி என்பதில் தான் எதிர்கட்சிகளிடையே போட்டி- உதயநிதி ஸ்டாலின்

திமுகவுக்கு யார் போட்டி என்பதில் தான் எதிர்கட்சிகளிடையே போட்டி- உதயநிதி ஸ்டாலின் திமுகவுக்கு யார் போட்டி என்பதில் தான் அதிமுக, பாஜக இடையே மிகப்பெரிய போட்டி நடக்கிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி...

குடும்ப அட்டை – மத்திய அரசின் மறைமுக உத்தரவு!

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரையும் ரேஷன் கடைக்கு வந்து கைரேகை வைக்கச் சொல்லி மத்திய அரசின் மறைமுக உத்தரவு பிறப்பித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசின் மக்கள் நல திட்டங்களில் பொது விநியோகமும் ஒன்று. மக்களுக்கு...

தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் தனி கூட்டணி?

தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் தனி கூட்டணி? அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தனி கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளது.தமிழக முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய...

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை

திமுக எம்பியான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அரக்கோணம் தொகுதி திமுக எம்பி ஜெகத்ரட்சகன். இவரின் அடையாறு வீட்டில்  வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்....

அண்ணாமலை இன்றி தொடங்கப்பட்ட பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம்

அண்ணாமலை இன்றி தொடங்கப்பட்ட பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்றி அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.தமிழக முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய...

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு எல்லாம் நாடகம் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்

பாஜக கூட்டணியை விட்டு அதிமுக தனியே  வந்தது எல்லாமே நாடகம் எத்தனையோ நாடகங்களில் இதுவும் ஒன்று. அனைத்து நாடகத்தயும் நம்பக்கூடிய நிலையில் இஸ்லாமிய  சமுதாயம் இல்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார். இந்திய யூனியன்...

━ popular

திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர் தலைநகர்” என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நகரங்களில் முன்னணியில் இருப்பது திருப்பூர். உலகம் முழுவதும் “நிட்ட்வேர்...