அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

அஜிதா விவகாரம்…பதிலளிக்க நிர்மல் குமார் மறுப்பு…

அஜிதா விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட அடுக்கடுக்கான  கேள்விக்கு இணை பொதுச் செயலாளர் CTR நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்துள்ளாா்.அஜிதா விவகாரம் தொடர்பாக பத்திரிக்கையாளா்களால் எழுப்பப்பட்ட அடுக்கடுக்கான  கேள்விக்கு, இணை பொதுச் செயலாளர் CTR நிர்மல் குமார், “8 மாவட்டங்களுக்கு மாவட்ட...

”2026 தேர்தலை ஒரு குடும்பமாக எதிர்கொள்ள உள்ளோம்” – பியூஷ் கோயல்

2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக சுமார் 2 மணி நேரம் அதிமுக மற்றம் பாஜக தரப்பில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சுமார் 2 மணி நேரமாக  நடைபெற்ற அதிமுக -பாஜக தலைமைத்துவ பேச்சுவார்த்தைக்குப்பின்,...

விஜயின் காரை முற்றுகையிட்ட தவெகவினர் – பனையூரில் பரபரப்பு

தவெக தலைவா் விஜய் பனையூர் அலுவலகம் செல்லும் வழியில் அவரது காரை தவெகவினா் வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தவெகவின் பெண் நிா்வாகி அஜிதாவிற்கு மாநில பொறுப்பு வழங்குவதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு பொறுப்பு எதுவும்...

அதிக தொகுதிகளுக்கு பாஜக குறி – நெருக்கடியில் அதிமுக…

அதிமுகவிடம் 50க்கும் மேற்பட்ட இடங்களை கேட்டு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வரும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேர்தல் பொறுப்பாளர்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!

மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று கட்சியைத் தொடங்கும்போதே குறிப்பிட்டார் அண்ணா. தேர்தல் அரசியல் அரங்கில் பங்கேற்கும் ஒரு இயக்கம் தவிர்க்கவியலாமல் பல்வேறு சமரசங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும் என்பதும், அரசமைப்புச் சட்டத்தின்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கிறிஸ்தவர்களின் வழியும் ஒளியும்!

நிவேதிதா லூயிஸ்தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களின் கோட்டையாக, அரணாகத் தோள்தந்து 75 ஆண்டுகளாக அசையாமல் நின்றுகொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.தி.மு.க.- வின் எந்தக் கோணத்தை அலசுவதாக இருந்தாலும், அது நீதிக்கட்சியில் இருந்தே தொடங்க வேண்டும் என எண்ணுகிறேன். நீதிக்கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு எப்படி...

“காமக இணைப்பால் தமாகவுக்கு அரசியல் களத்தில் வசந்த காலம்” -ஜி.கே.வாசன் பெருமிதம்

ஜி.கே.வாசம் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி சங்கமித்தது.ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்வில் தாமாகாவுடன் காமராஜர் மக்கள் கட்சி முறைபடி இணைந்தது. தமிழருவி மணியன் தனது கட்சியன் முக்கிய நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் முன்னிலையில் தமாகாவில்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இஸ்லாமியரின் தோழமை இயக்கம்!

கோம்பை எஸ்.அன்வர்1949ல் தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்து அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தபோது, அதற்கு முதல் முதல் வாழ்த்துத் தந்தி அனுப்பியவர் இசை முரசு நாகூர் ஹனீபா. சிறு வயது முதலே பெரியாரின் 'குடி அரசு' பத்திரிகையையும் அறிஞர்...

“மஞ்சள் என்றாலே தனி உற்சாகம் தான்“ – விஜய்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சரளையில் த.வெ.க பரப்புரை கூட்டத்தில் த.வெ.க தலைவா் விஜய் பேசினாா்.ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சரளையில் த.வெ.க பரப்புரை கூட்டத்தில் விஜய் மங்களகரமான மஞ்சள் விளையும் ஈரோடு விவசாயத்துக்கு பெயர் போன மண் ஈரோடு...

நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய்தான் – செங்கோட்டையன்

நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய்தான் என்று ஈரோடு பரப்புரைக் கூட்டத்தில் செங்கோட்டையன் சூளுரைத்துள்ளாா்.பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில்  நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் தவெக மாபெரும் வெற்றி பெரும்.  இது சாதாரணமாக கூடிய கூட்டம் அல்ல, எதிர்கால தடிழகத்தை...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...