தமிழ்நாடு

எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!

நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார்....

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

மாணவிகள் உயர்கல்வியை தொடரவே உயர்கல்வி உறுதித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது – உயர் நீதிமன்றம் கருத்து

அரசு பள்ளி மாணவிகள் உயர் கல்வியில் சேரக்கூடிய எண்ணிக்கையை அதிகரிக்கவே திருமண...

“பா.ஜ.க. அச்சுறுத்தல்களுக்கு எதிர்க்கட்சிகள் அஞ்சாது”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

 அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அமைச்சர் செந்தில் பாலாஜி கைதில் சட்ட விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. செந்தில் பாலாஜி கைது என்பது ஜனநாயக...

“செந்தில் பாலாஜி மீது நடவடிக்கைக் கோரியவர் மு.க.ஸ்டாலின்”- அண்ணாமலை பேட்டி!

 17 மணி நேர சோதனைக்கு பிறகு தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், நள்ளிரவில் சென்னையில் கைது செய்து விசாரணைக்காக, காரில் அழைத்துச் சென்றனர். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர்...

தங்கம் விலை அதிரடி குறைவு

தங்கம் விலை அதிரடி குறைவு நகைப்பிரியர்களுக்கு குட்நியூசாக ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது....

செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதல்வருக்கு பிரச்னை – எடப்பாடி பழனிசாமி

செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதல்வருக்கு பிரச்னை - எடப்பாடி பழனிசாமி மனித உரிமை குறித்து பேசுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “செந்தில் பாலாஜி ஏதோ...

“கொடுங்கோல் ஆட்சிக்கு இதுவே உதாரணம்” – சீமான்

"கொடுங்கோல் ஆட்சிக்கு இதுவே உதாரணம்" - சீமான் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் அப்பட்டமான அடக்குமுறை நடவடிக்கை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.செந்தில் பாலாஜி கைது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாம்...

செந்தில் பாலாஜி கைதை கண்டித்து நாளை மறுநாள் பொதுக்கூட்டம்

செந்தில் பாலாஜி கைதை கண்டித்து நாளை மறுநாள் பொதுக்கூட்டம் பாஜகவை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை மறுநாள் கண்டன பொதுக்கூட்டத்தை அறிவித்துள்ளன.இதுதொடர்பாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் - மக்கள்...

ஈடில்லா ஆட்சி; ED ரெய்டே சாட்சி- ஜெயக்குமார் விமர்சனம்

ஈடில்லா ஆட்சி; ED ரெய்டே சாட்சி- ஜெயக்குமார் விமர்சனம் மலாக்கத்துறை கைது செய்ய முற்பட்டவுடன் நெஞ்சுவலி என நாடகத்தை அரங்கேற்றி சிறுபிள்ளை போல அழுது புலம்புவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.17 மணி நேர சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில்...

ரத்தக்குழாயில் அடைப்பு- செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி

ரத்தக்குழாயில் அடைப்பு- செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளானர்.17 மணி நேர சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், நள்ளிரவில் சென்னையில் கைது செய்து விசாரணைக்காக, காரில் அழைத்துச்...

பாஜகவின் உருட்டல் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது- அமைச்சர்கள் பேட்டி

பாஜகவின் உருட்டல் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது- அமைச்சர்கள் பேட்டி அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்திய அமலாக்கத்துறைக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜியை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “அமைச்சர் செந்தில்...

செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து முதல்வர் கேட்டறிந்தார்

செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து முதல்வர் கேட்டறிந்தார் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரில் சென்று, செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம்...

━ popular

நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி

வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசரம் அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு...