தமிழ்நாடு

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ்...

சொந்த காசில் சூடு வைத்துக்கொண்ட அஇஅதிமுக…விடுதலை ராஜேந்திரன் விமர்சனம்…

அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாரா குறித்து பேசிய சர்சைகருத்துக்கு, சொந்த...

சேலம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 30 லட்சத்தை நெருங்கும் வாக்காளர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்திற்கான...

2026 தேர்தல்: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் – விட்டுக் கொடுத்தது ஏன்? வீரபாண்டியன் பதில்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று...

10ஆம் வகுப்பு பிராக்டிக்கல் – 1 லட்சம் பேர் ஆப்சென்ட்?

10ஆம் வகுப்பு பிராக்டிக்கல் - 1 லட்சம் பேர் ஆப்சென்ட்? 10 ஆம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் என்ற...

புதுக்கோட்டைக்கு ஏப்.10-ம் தேதி உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டைக்கு ஏப்.10-ம் தேதி உள்ளூர் விடுமுறை புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.10.4.2023 திங்கள் கிழமை அன்று புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட...

பல்லை பிடுங்கிய விவகாரம்- ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் சஸ்பெண்ட்

பல்லை பிடுங்கிய விவகாரம்- ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் சஸ்பெண்ட் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட புகார் தொடர்பாக அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.நெல்லை அருகே பல்லை உடைத்து ஏஎஸ்பி சித்ரவதை செய்த...

ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை

ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.அதிமுக பொதுக்குழு...

மீண்டும் தங்கம் விலை அதிரடி உயர்வு

மீண்டும் தங்கம் விலை அதிரடி உயர்வு சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு...

எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல்

எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக ஓ.பி.எஸ். மேல்முறையீடு செய்துள்ள நிலையில் ஈ.பி.எஸ். சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை...

பாஜக தலைவர் பதவிக்கு பேரம் பேசும் ஆடியோ- விஷம் குடித்த நிர்வாகி

  பாஜக தலைவர் பதவிக்கு பேரம் பேசும் ஆடியோ- விஷம் குடித்த நிர்வாகி இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றிய பாஜக தலைவர் பதவிக்கு பணம் கேட்டு பேரம் பேசும் ஆடியோ வெளியானதை தொடர்ந்து அவமானம் தாங்காமல் பாஜக நிர்வாகி விஷம் குடித்த சம்பவம்...

மண்டபம் – பாம்பன் பாலம் வரையிலான தண்டவாளம் அகற்றம்

மண்டபம் - பாம்பன் பாலம் வரையிலான தண்டவாளம் அகற்றம் மண்டபத்தில் இருந்து பாம்பன் செல்லக்கூடிய நூற்றாண்டு பழமையான பாம்பன் ரயில் பாலத்தின் தண்டவாளங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இதனால் பழைய வழித்தடத்தில் ரயில் சேவை முடிவுக்கு வருகிறது.ராமேஸ்வரம் தீவை மண்டபம் நிலப்பரப்புடன் இணைப்பது...

கோவையில் இரண்டாவது முறையாக அரசு பேருந்து ஜப்தி

கோவையில் இரண்டாவது முறையாக அரசு பேருந்து ஜப்தி கோவையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்காததால் நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.கோவையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்காததால் இரண்டாவது முறையாக கோவையில் அரசு...

சிறை துறையில் நவீன தொழில்நுட்பம் – அம்ரேஷ் பூஜாரி

தமிழகத்தில் உள்ள சிறைகளை தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிப்பதற்காக கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தமிழக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார். தமிழக சிறைத் துறையின் டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி பதவியேற்றதிலிருந்து பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை சிறை துறையில்...

━ popular

அமலாக்கத் துறையை அரசியல் மிரட்டலுக்கு பயன் படுத்தக்கூடாது – எம்.பி.வில்சன்

அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட  கேள்விகளுக்கு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அவர்கள் அளித்துள்ள பதிலில், அமலாக்கத் துறை என்பது ஒரு தேவையற்ற பண விரயம் மற்றும் வீண் செலவு என்பதை...