தமிழ்நாடு

நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு

வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...

கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?

கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...

அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி

அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...

தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...

யார் இந்த தென்னரசு? முழு பின்னணி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக ஈபிஎஸ் அணியில் இருந்து தென்னரசு ‌அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினராவார்.1988-ம் ஆண்டு ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர், 1992-ம் ஆண்டு ஈரோடு நகர இணை செயலாளர், 1995-ம் ஆண்டு...

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.176 உயர்ந்து ரூ.42,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உல்க தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு...

பழங்குடியின பெண்ணை அடித்து கொன்று சாப்பிட்ட புலி

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் பழங்குடியின பெண்ணை புலி அடித்து கொன்று சாப்பிட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலி காப்பகமானது 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இந்த காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு...

சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கை பூப்பறித்துக்கொண்டிருக்குமா? சேகர்பாபு

சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதரேசுவர் திருக்கோயிலில் இந்து அறநிலை துறையின் சார்பில் ராஜகோபுரம் உட்பட பல சீரமைத்தல் திருப்பணிகளை...

ஜெயலலிதாவின் சொத்துக்களில் தனக்கும் பங்கு வேண்டும்- ஜெ.அண்ணன் வழக்கில் பரபரப்பு உத்தரவு

ஜெயலலிதாவின் சொத்துக்களில் தனக்கும் பங்கு வேண்டும் என கேட்டு, ஜெயலலிதாவின் அண்ணன் என்று வாசுதேவன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு தீபக், தீபாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரி...

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பிப்.15 வரை அவகாசம்

தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 6 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இதனை...

அதிரடியாக குறைந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.42,704-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் தை மாத பிறப்பை முன்னிட்டு தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த மாதம்...

ஓபிசி உள் ஒதுக்கீடு: ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு- ராமதாஸ் கண்டனம்

இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம் 14-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆணையம் அதன் பணிகளை முடித்து பரிந்துரைகளையும் இறுதி செய்து விட்ட நிலையில், அது...

தேசிய கீதத்தின்போது செல்போன் பேசிய எஸ்.ஐ. சஸ்பெண்ட்

நாமக்கல்லில் கடந்த 29 ஆம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் நாட்டுப்பண் பாடியபோது விழா பந்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்போன் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.நாமக்கல் அடுத்த பொம்மை...

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்!

தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 6 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இதனை...

━ popular

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....