தமிழ்நாடு
நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...
கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?
News365 -
கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...
அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி
News365 -
அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...
தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
News365 -
ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...
பொங்கல் பரிசை 4 லட்சத்து 40000 பேர் வாங்க மறுத்துள்ளனர்
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாயை 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் வாங்காமல் அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1...
பெண் போலீசை அறைந்த அதிமுக நிர்வாகி கைது
சிவகாசியில் போக்குவரத்து பெண் தலைமை காவலரை கன்னத்தில் அறைந்த அதிமுக வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.சிவகாசி மருது பாண்டியர் மேட்டு தெருவில் குடியிருந்து, வழக்கறிஞராக இருப்பவர் முத்து மணிகண்டன்( வயது 35). இவர் ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் விருதுநகர் மேற்கு மாவட்ட...
பொது தேர்வு முடிவுகள் வெளியீடு தேதி – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
SSLC, +1, +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளுக்கான தேதி அட்டவணை கடந்த நவம்பர் மாதமே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு...
சென்னையில் பொது இடங்களில் புகைப்பதால் பள்ளிக்குழந்தைகள் பாதிப்பு- அன்புமணி ராமதாஸ்
சென்னையில் பொது இடங்களில் புகைப்பதால் பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் புகைத்தடை சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ”சென்னையில் பள்ளிகளை சுற்றியுள்ள பொது இடங்களில் புகைப்பிடிப்பது அதிகரித்திருப்பதாகவும்,...
சம்பா சாகுபடிக்காக காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்- ராமதாஸ்
சம்பா சாகுபடிக்காக காவிரியில் கூடுதலாக இரு வாரங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.பாசனத்திற்காக கடந்த மே மாதம் திறக்கப்பட்ட மேட்டூர் அணை, கடந்த 28 ஆம் தேதி மாலையுடன் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது....
விசிக மாவட்ட செயலாளர் இடைநீக்கம் – திருமாவளவன் அறிவிப்பு
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட விசிக செயலாளர் பகலவன் கட்சியில் இருந்து 3 மாத காலம் இடைநீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.ஜாமினில் வெளிவந்து போலீசை நாய்கள் என தரக்குறைவாக பேசி அராஜகம் செய்த திருவண்ணாமலை மாவட்ட விசிக...
பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
பள்ளி மாணவர்களின் செய்முறை தேர்வுகளை முன் கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் செய்முறை தேர்வுகளை முன் கூட்டியே நடத்த...
பழனிசாமியின் இடைக்கால மனு மீது பதில் அளிக்க ஓபிஎஸ்-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த சூழலில் பழனிசாமியின் இடைக்கால மனு மீது பதிலளிக்க எதிர்தரப்பான பன்னீர்செல்வத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு...
எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஈபிஎஸின் இடையீட்டு மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் என அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ்...
வீட்டில் பெரியார் சிலை வைத்த விவகாரம்- வட்டாட்சியர், டிஎஸ்பி பணியிடமாற்றம்
தனிநபர் வீட்டில் மதில் சுவரில் பெரியார் சிலை வைத்த விவகாரத்தில், சிலையை அகற்றிய வட்டாட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டையூர் அருகே உதயம் நகரில் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த இளங்கோவன்...
━ popular
இந்தியா
ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!
ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....
