தமிழ்நாடு
நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...
கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?
News365 -
கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...
அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி
News365 -
அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...
தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
News365 -
ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...
அவதூறு பரப்புபவர்களுக்கு பதில் அளித்து நேரத்தை வீணாக்காமல் கடந்து செல்லுங்கள்- அண்ணாமலை
அவதூறு பரப்புபவர்களுக்கு பதில் அளித்து நேரத்தை வீணாக்காமல் கடந்துசெல்ல கற்றுக்கொள்ளுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பலரின் தியாகத்தாலும், பலரின் அயராத உழைப்பாலும் வளர்ந்த நமது கட்சி, விமர்சனங்களுக்கு அஞ்சுவதா?...
மேட்டூர் அருகே ஓடும் பேருந்தில் திடீர் தீ! பயணிகள் காயம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஓடும் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீயில், சிக்கி 3 பெண்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.நேற்று இரவு கோவையிலிருந்து பெங்களூருக்கு ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்பட்டது . இதில் ஓட்டுனர் ராஜன் (35)...
ஆடு, கோழி, மீன் என பாஜக செயற்குழு கூட்டத்தில் அசத்தலான விருந்து
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு தடபுடலான அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது.திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் செயற்குழு கூட்டமானது திருவள்ளூர் அடுத்த தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட பாஜக தலைவர்...
ஆபாசமாக சித்தரித்து பதிவிடுவதாக பாஜக நிர்வாகிகள் மீது நடிகை காயத்ரி ரகுராம் போலீசில் புகார்
பாஜகவின் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பரில் அவர் அந்த பொறுப்பிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாகத் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும்...
ஈவிகேஎஸ் இளங்கோவன் பிப்.3-ல் வேட்புமனு தாக்கல்: கே.என்.நேரு
மக்களை நேரடியாக சந்தித்து தமிழ்நாடு முதல்வரின் 20 மாத ஆட்சியின் செயல்பாட்டை எடுத்து கூறி அதிகளவில் வாக்குகளை பெற்று எங்கள் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார் என திமுக கூட்டணி தேர்தல் பணி குழு பொறுப்பாளர் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.மதசார்பற்ற...
வீராணம் சுரங்கத் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது- அன்புமணி ராமதாஸ்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கமா? வீராணம் சுரங்கத் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்.எல்.சி நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்க விரிவாக்கத் திட்டங்களை கைவிட வேண்டும் என்று...
பிபிசி ஆவணப்படத்துக்கு இந்தியாவில் தடை- நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திமுக முடிவு
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று (29.1.2023), சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலிமாறன் வளாகத்தில் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், தாக்கல் செய்யப்பட உள்ள ஒன்றிய அரசின்
2023-24 நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் மற்றும்...
பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த கூடாது – ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் அனுமதியின்றி அவரது பெயர், புகைப்படம், குரலை பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் எஸ்.இளம்பாரதி பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், இந்திய திரை உலக்இல்...
திருப்பூரில் தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் துரத்தி அடிக்கவில்லை- காவல் ஆணையர்
திருப்பூரில் தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் துரத்தி துரத்தி தாக்கியதாக பரவி வரும் வீடியோ குறித்த உண்மைத்தன்மை குறித்து மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு தெரிவித்துள்ளார்.திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி...
பிப்.1ல் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை
ஜி 20 மாநாடு காரணமாக வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை தொல்லியல் துறை அறிவித்துள்ளது.சர்வதேச ஜி20 மாநாடு நமது நாட்டில் வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி மாதம் 1 மற்றும் 2...
━ popular
இந்தியா
ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!
ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....
