தமிழ்நாடு
நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...
கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?
News365 -
கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...
அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி
News365 -
அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...
தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்
News365 -
ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக...
முதல்வர் ஸ்டாலின் சென்னையை ‘சிங்கப்பூர்’ஆக மாற்றிக் காட்டுவார்: அமைச்சர் சேகர்பாபு
பெருநகர சென்னை மாநகராட்சி திருவிக நகர் மண்டலம் ஓட்டேரி நல்லா கால்வாயில், ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்பு பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் சென்னை மாநகராட்சி...
அண்ணா சாலையில் சுவர் இடிந்து பெண் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் – மேயர் பிரியா
சென்னை மாநகராட்சியில் பழைய கட்டிடங்களை இடிக்கும் பொழுது அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.பெருநகர சென்னை மாநகராட்சி திருவிக நகர் மண்டலம் ஓட்டேரி நல்லா கால்வாயில், ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு...
சென்னையில் புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
சென்னை கே.கே நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் 28 கோடி ரூபாய் செலவில் புதிய ஒப்புயர்வு மையக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை கே.கே நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு...
“ஆளுநர் விருந்து- முதல்வர் மோதலை தவிர்க்கவே விரும்புகிறார்”
குடியரசு தினவிழாவையொட்டி நடத்தப்பட்ட ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்றது குறித்து முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது.கடந்த ஜனவரி நான்காம் தேதி சென்னையில் நடந்து விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகமென்று சொல்வதைப்...
அண்ணாமலையால் யூடியூப் சேனல்கள் என்னைப் பற்றி தவறாகப் பேசி வருகிறது – காயத்ரி ரகுராம்
அண்ணாமலையின் அறிவுறுத்தலின்படி தினம் தினம் அவரது யூடியூப் சேனல்கள் என்னைப் பற்றி தவறாகப் பேசி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். அண்ணாமலைக்கு எதிராக...
சென்னையில் அதிகரித்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.42,800-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் தை மாத பிறப்பை முன்னிட்டு தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த மாதம்...
வீரமணி மீது கைவைத்தால் அவனது கையை வெட்டுவேன்- டி.ஆர்.பாலு ஆவேசம்
மதுரையில் சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்த கோரி திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நடத்திய திறந்த வெளி மாநாட்டில் திமுக பொருளாளர் டி.ஆர் பாலு உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், “ சேது சமுத்திரம் திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் தமிழ்நாடு...
அதிக மது விற்பனை செய்வது பாராட்டத்தக்க செயலா…. தமிழ்நாடு எங்கே போகிறது?- அன்புமணி ராமதாஸ்
அதிக மது விற்பனை செய்வது பாராட்டத்தக்க செயலா.... தமிழ்நாடு எங்கே போகிறது? மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் மாவட்டத்தில் மிக அதிக அளவில் மது விற்பனை செய்து டாஸ்மாக்...
ஆவணப்படத்தைப் பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் நிர்வாகிகளைக் கைதுசெய்வதா?- சீமான்
குஜராத்தில் நரேந்திரமோடி அரசால் நிகழ்த்தப்பட்ட மதவெறிப் படுகொலைகள் குறித்தான ஆவணப்படத்தைப் பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளைக் கைதுசெய்வதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குஜராத்தில் நரேந்திரமோடி அரசால் நிகழ்த்தப்பட்ட...
பொங்கல் முடிந்து 10 நாட்களாகியும் இலவச வேட்டி, சேலைகள் இன்னமும் வழங்கப்படவில்லை: ஓபிஎஸ்
பொங்கல் திருநாளை முன்னிட்டு நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு இலவச வேட்டி-சேலைகள் வழங்குவதற்கு 2022-2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை குறித்த காலத்திற்குள் செயல்படுத்தாதது, திமுக அரசின் நிர்வாக திறமையின்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என...
━ popular
இந்தியா
ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!
ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....
