தமிழ்நாடு
சிலிண்டர் தட்டுப்பாடு – உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை!
Ramya -
சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று உணவக உரிமையாளர்களுடன்...
நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் புக்...
கேஸ் தட்டுப்பாடு… கேள்விக்குறியாகும் சுற்றுலா தொழில்?
News365 -
கேஸ் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களில் வேலை செய்யும் வட மாநிலத்தவர் உள்ளிட்டோர் வேலை...
அமெரிக்கா – ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி – ரவிக்குமார் எம்.பி
News365 -
அமெரிக்கா - ஈரான் போர்: இந்தியப் பொருளாதாரத்துக்கு மேலும் ஒரு நெருக்கடி...
அதிமுக- பாஜக கூட்டணி முறிகிறதா? ஜெயக்குமார் பதில்
அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மழுப்பலாக பதில் அளித்தார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம் ஈரோடு இடைத்தேர்தலுக்கான பணிமனையில் பாஜக தலைவர் படம் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த...
ஈரோடு இடைத்தேர்தல்- ஈவிகேஎஸ் இளங்கோவன் நாளை வேட்புமனு தாக்கல்
பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக எடப்பாடி அணியில் கே எஸ் தென்னரசு, ஓபிஎஸ் அணியில் செந்தில் முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதே போல்...
ஈரோடு இடைத்தேர்தல்- இதுவரை ரூ.12 லட்சம் பறிமுதல்
ஈரோட்டில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 1.74 லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படை மற்றும்...
ஒரு விமானம் கூட இல்ல? அப்பறம் எதுக்கு 54 விமான நிலையம்!- சீமான்
மோடி அரசின் 2023- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு உதவாத வழக்கம்போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஒன்றிய பாஜக அரசின்...
மதுரவாயல்- துறைமுகம் ஈரடுக்கு பாலத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்
மதுரவாயல்- துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலத்துக்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.ரூ.5,800 கோடி மதிப்பீட்டில் மதுரவாயல்- துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலம் கட்டப்பட உள்ளது. இந்த உயர்மட்ட பாலம் 20.565 கிலோமீட்டர் நீளத்தில் கட்டப்படவுள்ளது. மொத்தம்...
ஈபிஎஸ் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ஓபிஎஸ் மனு
அ.தி.மு.க கட்சி விதிகள் மாற்றத்தை தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரியும், வேட்புமனுவில் தனது கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட கோரியும் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவுக்கு ஓ.பி.எஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில்,...
ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.480 உயர்ந்து ரூ.43,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு...
முற்றிலும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
முக்கியப் பிரச்சினைகளைப் புறக்கணித்து, தேர்தல் நடைபெறும் மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை மட்டும் மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு முற்றிலும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...
மாணவியின் மரணம் குறித்து 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல்
கள்ளக்குறிச்சியில், கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி இறந்திருந்தார்.இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. மேலும், மாணவியின் மரணம் குறித்து பல கட்ட...
பிப்.6-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
பிப்ரவரி ஆறாம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை செய்கு பீர் முஹம்மது ஸாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு விழாவினை முன்னிட்டு 06.02.2023 (திங்கட்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள...
━ popular
தமிழ்நாடு
சிலிண்டர் தட்டுப்பாடு – உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை!
சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று உணவக உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறது.வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது....
