தமிழ்நாடு

ஈஷா மைய மரணங்கள் குறித்து சிபிசிஐடி விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த வாரம் விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திக்...

என்.எல்.சி.யின் 3% பங்குகளை விற்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

​சென்னை:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி. இந்தியா) 3 சதவிகிதப் பங்குகளை...

அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் –  அன்புமணி குற்றச்சாட்டு

அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே...

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

தமிழக மக்கள் ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

வாக்காள பெருமக்களே வாக்களிக்கும் முன் தங்களது எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு எந்த கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்  என்பதை மிக ஆழமாக சிந்தித்து செயல்படுமாறு செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”நடைபெறவுள்ள...

தேர்தல் விதியை மீறி தவெகவினர் ஆன்லைன் பரப்புரை

தமிழ்நாட்டில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள இன்று ஆன்லைன் மூலமாக தவெகவினர் பிரச்சாரத்திற்கு அழைப்புவிடுத்துள்ளனா்.தமிழகத்தில் நாளை சட்டமன்றத் தோ்தல் நடைபெற உள்ளது. முன்னதாக பல்வேறு கட்சிகளும் தங்களது பரப்புரையை நேற்றே முடித்துக் கொண்டன. இம்முறை நான்கு முனை போட்டி நடைமுறை உள்ளதால்,...

”விழிப்புடன் ஒன்றாக பணியாற்றினால் வெற்றி நமக்கே” – முதல்வர் திமுக தொண்டர்களுக்கு கடிதம்

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு விழிப்புணர்வு மடல் எழுதியுள்ளார்.அந்த மடலில், ”திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையவேண்டும் என உங்களில் ஒருவனான நான் நினைப்பதைவிடவும், அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் நினைப்பதைவிடவும், மதச்சார்பற்ற முற்போக்குக்...

ஊட்டி: கோடையை முன்னிட்டு, தாவரவியல் பூங்கா தயார் செய்யும் பணிகள் தீவிரம்

ஊட்டி: மலர் கண்காட்சி நெருங்கிய நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆண்டு தோறும் கோடை காலத்தின் போது, குளு குளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவது வழக்கம்.இவர்களை...

தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள தேர்தல் முன் ஏற்பாடுகள் குறித்து அர்ச்சனா பட்நாயக் விளக்கம்

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விரிவான தகவல்களை வெளியிட்டார்.தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தொடர்பாக...

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…தமிழக பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி அறிவிப்பு…

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த  10 மற்றும் 12 வது பொதுத்தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்...

வாக்குச்சாவடிகளை கண்டறிய தேர்தல் ஆணையம் ஏற்பாடு

வாக்காள பெருமக்களே உங்களது வாக்குசாவடிகளை கண்டறிய தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. மேலும், வாக்காளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக் கடைப்பிடித்து, பாதுகாப்பான முறையில் வாக்களிக்குமாறும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும்...

விடுமுறை அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை – அர்ச்சனா பட்நாயக் எச்சரிக்கை

நாளை  (ஏப்ரல் 23) விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அர்ச்சனா பட்நாயக் எச்சரித்துள்ளாா்.தமிழகத்தில் நடைபெற உள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு, நாளை (ஏப்ரல் 23) மாநிலம் முழுவதும் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில்...

செல்வப்பெருந்தகையின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை – வருமான வரித்துறை விளக்கம்

செல்வப்பெருந்தகை தனது 'X' தளத்தில் குறிப்பிடுவது போல் எந்ந நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை என வருமான வரித்துறை விளக்கமளித்துள்ளது.ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப்பெருந்தகை முன்வைத்த குற்றச்சாட்டுகளை வருமான வரித் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அவர்...

”மாம்பழம் சின்னத்திற்குள் துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது” – ராமதாஸ் விமர்சனம்

மாம்பழம் இனிக்கும் என்று இனி நம்பாதீர்கள். அந்தச் சின்னத்திற்குள் துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது. விஷத்தை முறியடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவே இத்தேர்தலில் அன்புமணி தரப்புக்கு யாரும் ஓட்டுப்போட வேண்டாம் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர்...

━ popular

அடையாறு LB சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்!

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அடையாறு எல்.பி. சாலையில் (Lattice Bridge Road) நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையப்...