தமிழ்நாடு

விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்? தேர்தல் வழக்கில் High Court இன்று மீண்டும் கடும் எச்சரிக்கை!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் வழக்குகளில் முதலமைச்சர் விஜய் தரப்புக்கு...

தமிழ்வழி படித்தவர்களுக்கு 20% அரசு வேலை முன்னுரிமை! ஆளுநர் ஒப்புதல் — புதிய சட்டத் திருத்தம் என்ன சொல்கிறது?

தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைகளில் வழங்கப்பட்டு வரும் 20 சதவீத...

“ராகுல் காந்தியை மீறி விஜய்யா?”.. கடுப்பான காங்கிரஸ் மேலிடம்!.. சிதறும் கூட்டணி!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியில் கூட்டணி...

மான்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான வருவாய் பெருக்கக் குழு- முதலமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு!

தமிழகத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான செயல்திட்டங்களை வகுக்க அமைக்கப்பட்ட ‘வருவாய் பெருக்கக் குழுவின்’ உறுப்பினர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப வருவாயைச் சீரமைக்கவும், நிதி வள...

வெளிநாடு வாழ் மாணவர்களுக்கு ₹131 கோடி உதவித்தொகை: சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு அறிவிப்பு!

நடப்பு கல்வியாண்டில் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி பயிலும் 362 மாணவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.131 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், ஆணவப் படுகொலைகளைத் தடுப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சரின்...

“அரசு மருத்துவமனை என்றாலே அச்சமான சூழல்”: தவெக தலைவர் விஜய்க்கு டிடிவி தினகரன் சரமாரி கேள்வி!

ஸ்டான்லி மருத்துவமனை வைரல் வீடியோவால் சர்ச்சை! ஏழை எளிய நோயாளிகளைக் கண்ணியத்துடன் நடத்த தவெக அரசுக்கு அமமுக பொதுச் செயலாளர் கோரிக்கை!"தலைநகர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையிலேயே நோயாளிகள் மோசமாக நடத்தப்படும் அவலம் நிலவுகிறது. அரசு மருத்துவமனை என்றாலே பொதுமக்கள்...

சமூக வலைதளப் பதிவு வழக்கு: சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நக்கீரன் கோபால் ஆஜர்!

கரூர் உயிரிழப்புச் சம்பவக் கருத்து விவகாரத்தில் சென்னை தெற்கு சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை கரூர் பகுதியில் ஏற்பட்ட உயிரிழப்புச் சம்பவம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்த விவகாரத்தில், 'நக்கீரன்' வார இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால், சென்னை...

கோவை கல்லூரி மாணவன் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிய கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் உதயசூரியன்!

உரிய நீதி கிடைக்க திமுக என்றும் துணை நிற்கும்’ – உயிரிழந்த மாணவனின் தம்பியின் கல்விச் செலவையும் ஏற்பதாக வாக்குறுதி கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்த மாணவன் அமுதன், 20 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகொலை...

“34 வருஷம் கழிச்சு ஆச நிறைவேறியிருக்கு!” 51 வயதில் நீட் தேர்வில் வென்ற சுரேஷ் குமார்.. செம்ம மாஸ் பேட்டி!

"20 வயது மாணவர்களுடன் அமர்ந்து ஜாலியாகப் படிப்பேன்!" - மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுச் அசத்தல்!"முயற்சியும் உழைப்பும் இருந்தால் வயதும் ஒரு தடையில்லை" என்பதை மெய்ப்பிக்கும் வகையில், 51 வயதில் நீட் (NEET) தேர்வில்...

டாஸ்மாக் சில்லறை விற்பனையைத் தனியார்மயமாக்க முயற்சி? தஞ்சையில் ஊழியர்கள் திரண்டு அதிரடி ஆர்ப்பாட்டம்!

ஆன்லைன் மது விற்பனையைக் கைவிடவும், பணி நிரந்தரம் கோரியும் தொ.மு.ச சங்கத்தினர் குரல் தமிழக அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனையைத் தனியார்மயமாக்க முயற்சிப்பதாகக் கண்டித்தும், ஆன்லைன் மது விற்பனைத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும் தஞ்சை டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பாக...

4,000 பேருக்கு வேலை! கிருஷ்ணகிரியில் மாஸாக இறங்கும் Ultraviolette.. முதல்வர் விஜய் முன்னிலையில் மெகா டீல்!

ரூ.779 கோடி முதலீட்டில் அதிநவீனப் புதிய உற்பத்தி மையம்! தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!தமிழகத்தை மின்சார வாகன உற்பத்திப் மையமாக (EV Hub) உயர்த்தும் நோக்கில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.779 கோடி முதலீட்டில் அதிநவீன மின்சார...

பாரம்பரியக் கலையா இல்லை ஆபாசக் கூத்தா? கரகாட்டத்தின் தற்போதைய நிலை குறித்து ஐகோர்ட் கவலை!

ஆபாச நடனமாடும் கலைஞர்கள் மீது காவல்துறையினர் தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம்! அரியலூர் கோயில் திருவிழா கரகாட்ட நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்து நீதிபதி உத்தரவு!தமிழர்களின் பாரம்பரியக் கிராமியக் கலையான கரகாட்டத்தில் அண்மைக்காலமாக ஆபாச உடைகள் மற்றும் நடனங்கள் அதிகரித்து வருவது...

காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுத் தாக்கல்!

தினமும் 21,413 கன அடி நீர் திறக்கக் கோரிக்கை! ஆகஸ்ட் 31-க்குள் 36.635 டி.எம்.சி நீரை உறுதி செய்ய தமிழக அரசு வலியுறுத்தல்!காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் சமீபத்திய உத்தரவை எதிர்த்தும், தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை உடனடியாகத் திறந்து...

━ popular

புதிய படங்கள் வெளியீட்டில் சிக்கலா? தமிழ் சினிமாவில் மீண்டும் பரபரக்கும் தயாரிப்பாளர்–திரையரங்கு விவகாரம்!

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. செப்டம்பர் 1 முதல் புதிய தமிழ் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்ற தயாரிப்பாளர்கள் தரப்பின் முடிவு, திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த...