தமிழ்நாடு
ஈஷா மைய மரணங்கள் குறித்து சிபிசிஐடி விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த வாரம் விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திக்...
என்.எல்.சி.யின் 3% பங்குகளை விற்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சென்னை:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி. இந்தியா) 3 சதவிகிதப் பங்குகளை...
அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் – அன்புமணி குற்றச்சாட்டு
அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே...
ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உறுதியாகும் – டி.டி.வி.தினகரன்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சட்ட விரோதிகளும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் சுதந்திரமாக நடமாடும் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உறுதியாகும் என டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளாா்.இதுகுறித்து, அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன்...
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள் – த.வெ.க தலைவர் விஜய்
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே இருக்கும் நிலையில், தேர்லுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல்...
“வெல்லும் படை இது, விலகிடு விலகிடு” கமல்ஹாசன் புதிய பாடலை வெளியிட்டுள்ளாா்
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளின் வெற்றியை முன்னிறுத்தி "வெல்லும் படை இது விலகிடு விலகிடு" என்ற பிரச்சாரப் பாடலை திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் ஏற்கனவே திமுக கூட்டணிக்குத்...
கொளத்தூர்: நாளை பொதுக்கூட்டத்தில் முதல்வர் அனல் பறக்கும் பிரச்சாரம்
சென்னை, கொளத்தூரில் நாளை மாலை பொதுக்கூட்டத்தில் தனது அனல் பறக்கும் பிரச்சாரத்தை தொடங்கி பின் நிறைவு செய்கிறார்.தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்க உள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடையும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள்...
ஒன்றிய அரசு ஒரு காட்டுமிராண்டி தனமான ஆட்சி செய்து வருகிறது – வீரபாண்டியன்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி குன்றத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்துள்ளாா்.குன்றத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன் செய்தியாளா்களுக்கு, “செல்பெருந்தகைக்கு செல்லும் இடங்கள் எல்லாம் வரவேற்பு உள்ளது. முதல்வர் சொல்கிறார் 200 இடங்களில் வெற்றிப்பெறும் என ஆனால் அதையும் தாண்டி வெற்றி பெறும்....
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி தீவிர பிரச்சாரம்
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் பொது கூட்டங்களில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து...
அதிமுகவிற்கு செலுத்தும் வாக்கு, பாஜகவிற்கு அளிக்கும் வாக்காகும் – நடிகர் பிரகாஷ்ராஜ்
பாஜக கொள்கைகளால் மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர் என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.மதுரை: திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, நடிகர் பிரகாஷ் ராஜ் மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தில் பொதுமக்களிடம் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்....
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழிர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வுக்கு மத்திய அரசு இறுதியாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று (ஏப்ரல் 18) நடைபெற்ற மத்திய...
தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் limit செய்து, மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி – தவெக தலைவர் விஜய்
தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை என தவெக தலைவா் விஜய் கூறியுள்ளாா்.இது குறித்து தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.தமிழகத்தில் நடக்கும் தேர்தல்...
தமிழக முதல்வரின் முயற்சிகள் இன்று தேசிய அளவில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது – திருச்சி சிவா பெருமிதம்
கூட்டாட்சி தத்துவத்தை காக்கும், மு.க.ஸ்டாலினின் முயற்சிக்கு வெற்றி என எதிர்கட்சி தலைவர் திருச்சி சிவா கூறியுள்ளாா்.இது குறித்து, புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் திருச்சி சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “பெண்கள் இட ஒதுக்கீடு பாஜனதாவின் கண்துடைப்பு அரசியல் நாடகம்....
━ popular
சென்னை
அடையாறு LB சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்!
N K Moorthi - 0
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அடையாறு எல்.பி. சாலையில் (Lattice Bridge Road) நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையப்...
