தமிழ்நாடு
டிடிவி தினகரன் ஆளுநரை சந்தித்தது ஏன்? தமிழக அரசியலில் மீண்டும் ‘குதிரை பேரம்’ சர்ச்சை!
தமிழக அரசியலில் மீண்டும் ‘குதிரை பேரம்’ என்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்? தேர்தல் வழக்கில் High Court இன்று மீண்டும் கடும் எச்சரிக்கை!
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் வழக்குகளில் முதலமைச்சர் விஜய் தரப்புக்கு...
தமிழ்வழி படித்தவர்களுக்கு 20% அரசு வேலை முன்னுரிமை! ஆளுநர் ஒப்புதல் — புதிய சட்டத் திருத்தம் என்ன சொல்கிறது?
தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைகளில் வழங்கப்பட்டு வரும் 20 சதவீத...
“ராகுல் காந்தியை மீறி விஜய்யா?”.. கடுப்பான காங்கிரஸ் மேலிடம்!.. சிதறும் கூட்டணி!
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியில் கூட்டணி...
பிளாஸ்டிக் லைட்டர்களால் 25% தீப்பெட்டி உற்பத்தி பாதிப்பு: தமிழக முதல்வரைச் சந்தித்து முறையிடத் தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு!
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களால் தீப்பெட்டி உற்பத்தி ஆண்டுக்கு 25 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இத்தொழிலைப் பாதுகாக்க பிளாஸ்டிக் லைட்டர்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கக் கோரி...
கனிம வள குவாரிகளுக்கு அனுமதி அளிக்கும் முன் நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்: சிவகங்கை ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
கனிம வள குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு முன், அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் சேதமடையாமல் பராமரிக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என்றும், சுரங்க நடவடிக்கைகளால் நீர்நிலைகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் வரக்கூடாது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.கல்...
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு: ‘வீ தி லீடர்ஸ்’ பசுமை இயக்கத்தைத் தொடங்கி வைத்தார் அண்ணாமலை!
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் தொலைநோக்குப் பார்வை மற்றும் மறைந்த நடிகர் விவேக்கின் இயற்கைச் சேவையை நெஞ்சில் ஏந்தி, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகளை நடும் பிரம்மாண்ட பசுமை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.50 லட்சம் மரக்கன்றுகள்...
தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவில் பாய்ந்த போலீஸ்! – 52,000 ரவுடிகளிடம் கிடுக்கிப்பிடி சோதனை.. 1,577 பேர் அதிரடி கைது!
தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கில், சரித்திரப் பதிவேடு (History Sheet) குற்றவாளிகள் மற்றும் தலைமறைவு ரவுடிகளுக்கு எதிராகக் காவல் துறை நடத்திய தீவிர அதிரடிச் சோதனையில் 1,577 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
52,000-க்கும் மேற்பட்ட ரவுடிகளிடம் தீவிர விசாரணை
காவல்துறை தலைமை...
மின் கட்டண உயர்வைச் சரி செய்ய வேண்டும்; சிறு, குறு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்: சேலத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் வலியுறுத்தல்!
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனைச் சரி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியும் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினருமான இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.ஒன்றிய...
“போதைப் பொருள் புகாரை கசியவிட்டதா காவல்துறை?” – கோவை மாணவர் அமுதன் படுகொலைக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்!
கோவையில் போதைப் பொருள் பயன்பாடு குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்த கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம்...
கோவை கல்லூரி மாணவன் அமுதன் உயிரிழப்பு: “இது கோஷ்டி மோதல் அல்ல… திட்டமிட்ட படுகொலை!” – பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு!
கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், காவல்துறை உண்மையை மறைத்துத் திரித்துப் பேசுவதாகவும், இது கோஷ்டி மோதல் அல்ல; திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்றும் உயிரிழந்த மாணவனின் பெற்றோரும் உறவினர்களும் கொந்தளிப்புடன் குற்றம்சாட்டியுள்ளனர்.கஞ்சா விற்பனையைத் தட்டிக்கேட்டதால் ஆத்திரம்?
கள்ளக்குறிச்சி...
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு அறிவிப்பு: காலிப் பணியிடங்கள் குறைவாக இருப்பதால் தேர்வர்கள் கடும் ஏமாற்றம் – 1,500 ஆக உயர்த்த கோரிக்கை!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வு அறிவிப்பில் மிகவும் குறைவான காலிப் பணியிடங்களே அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தேர்வர்களும் போட்டித் தேர்வுப் பயிற்சி மைய நிறுவனர்களும் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.821 காலிப் பணியிடங்கள் மட்டுமே அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி...
கோவை மாணவர் அமுதன் படுகொலை வழக்கு: 17 வயது சிறுவன் உட்பட 5 பேர் கைது – தலைமறைவான கும்பலுக்கு வலை வீச்சு!
கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள நபர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை...
“வருமானம் உயரவில்லை; சொத்து வரியை உயர்த்துவது சரியல்ல”: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேட்டி!
நாட்டில் வருமானம் உயராத சூழலில் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், மாநகராட்சி சொத்து வரியை உயர்த்துவது சரியான நடவடிக்கை அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.மாற்றத்திற்கான நடைப்பயணப் பிரச்சாரம்
ஒன்றிய பாஜக ஆட்சியை அகற்றி மாற்றத்தை...
━ popular
வானிலை
தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை மழை! எந்த மாவட்டங்களுக்கு அதிக வாய்ப்பு?
N K Moorthi - 0
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கும் மழை தொடரும் என வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகஸ்ட் 29 முதல் 31-ம்...
