தமிழ்நாடு

ஈஷா மைய மரணங்கள் குறித்து சிபிசிஐடி விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த வாரம் விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திக்...

என்.எல்.சி.யின் 3% பங்குகளை விற்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

​சென்னை:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி. இந்தியா) 3 சதவிகிதப் பங்குகளை...

அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் –  அன்புமணி குற்றச்சாட்டு

அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே...

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

மகளிர் இட ஒதுக்கீடு – தனிநபர் மசோதாவை இன்று அறிமுகம் செய்த திமுக

மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமேயான மசோதாவை விவாதித்து நிறைவேற்ற மாநிலங்களவையில் திமுக நோட்டீஸ்.மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களின் எண்ணிக்கையை மாற்றாமலும், தொகுதி மறுவரையறை அல்லது மக்கள் தொகை கணக்கெடுப்பு எதையும் மேற்கொள்ளாமலும், அடுத்த தேர்தல் முதலே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும்...

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி… திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் நடைபெற்றது.தமிழகத்தின் உரிமைகள் மற்றும் மக்கள்தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை...

நாடாளுமன்றத்தில் அரசியல் உரிமைக்கு எதிரான சதி திட்டம் முறியடிக்கப்பட்டது – தமிழக முதலமைச்சருக்கு பாராட்டு குவிகிறது…

நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டத்திற்கு எதிரான தொகுதி மறுசீரம்பு திட்டத்தை மறைமுகமாக கொண்டுவர பாஜக அரசு முயற்சி செய்தது. அதை புரிந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, மசோதாவை கொளுத்தி போராட்டதை முன்னெடுத்தால் எதிர்க்கட்சிகள் ஒர் அணியில்...

மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் –  6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு

மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த சட்ட மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த சட்ட மசோதாக்கள் வாக்கெடுப்பு தாமதமாகும் என தெரிவித்துள்ளது....

சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை சிக்கல்கள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தேர்தல் காலத்தில்...

”தமிழ்நாட்டை அதிகாரமற்ற மாநிலமாக மாற்ற பாஜக முயற்சி” – ராகுல் காந்தி கடும் விமர்சனம்

தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதன்  மூலம் தமிழ்நாட்டை அதிகாரமற்ற மாநிலமாக மாற்ற பாஜக முயற்சிப்பதாக எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளாா்.நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் (ஏப்ரல் 17, 2026) எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரை பெரும்...

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துகிறார்கள் – ஆ.ராசா குற்றச்சாட்டு

மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து நடைபெற்ற விவாதத்தில், பிரதமர் மற்றும்  உள்துறை அமைச்சர் தவறான தகவல்களை கொடுத்து நாடாளுமன்றத்தை தவறாக நடத்துகிறார்கள் என தி.மு.க எம்.பி.ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளாா்.மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் தி.மு.க எம்.பி.ஆ.ராசா உறையாற்றினாா்....

கூட்டாட்சி தத்துவத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல்’: மக்களவையில் தொகுதி மறுவரையறை குறித்து தி.மு.க எம்.பி கனிமொழி விமர்சனம்

​மக்களவை இடங்களை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கையை, "கூட்டாட்சி தத்துவத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல்" என்று தி.மு.க எம்.பி கனிமொழி, 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை விமர்சித்துப் பேசினார்.​நாடாளுமன்றத்தில் இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, தனது...

”தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” தீரன் சின்னமலை பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை

பிரிட்டிஷாரைக் கலங்கடித்த தமிழ் வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்!  என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.இது குறித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்று, நேரடியாகப் போரிட்டு வெல்ல முடியாத ஆங்கிலேய ஆதிக்கவாதிகள் சூழ்ச்சியால்தான் சின்னமலையை வீழ்த்த முனைந்தார்கள்! இன்றோ,...

நிறைவேறுமா தொகுதி மறுவரையறை மசோதா?

தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் நிறைவேறுமா என்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும். ஆனால் மசோதாவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளுக்கு 180 வாக்குகளே போதுமானதாக இருப்பதால் நிறைவேறமா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.இந்திய அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தொகுதி மறுவரையறை...

━ popular

அடையாறு LB சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்!

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அடையாறு எல்.பி. சாலையில் (Lattice Bridge Road) நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையப்...