தமிழ்நாடு
ஈஷா மைய மரணங்கள் குறித்து சிபிசிஐடி விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த வாரம் விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திக்...
என்.எல்.சி.யின் 3% பங்குகளை விற்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சென்னை:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி. இந்தியா) 3 சதவிகிதப் பங்குகளை...
அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் – அன்புமணி குற்றச்சாட்டு
அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே...
ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...
தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும் – முதல்வர்
தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள் என தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நம்முடைய கடும்...
மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது அவசியம் – வானதி சீனிவாசன்
மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது மிக மிக அவரியம். மத்திய அரசின் மேற்கொண்டுள்ள தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில்தான் இருக்கும்’என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி...
செஸ் தொடரில் பட்டம் வென்ற வைஷாலிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் – டி.டி.வி.தினகரன்
தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் செல்வி.வைஷாலி, ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பட்டம் வென்றதற்கு எனது மனமாா்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இதுகுறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தளப்பக்கத்தில், “சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ்...
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு – ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் திமுகவினர் தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்....
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா ”வெற்று அரசியல் பிம்பம்” – ஜான் பிரிட்டாஸ் பேச்சு…
பெண்களுக்கான இடஒதுக்கீடு ஒரு பிம்பத்தை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது; தொகுதி மறுவரையறை சமநிலையை சீர்குலைக்கக்கூடும்" என சிபிஐ(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளாா்.பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா மற்றும் முன்மொழியப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் அணுகுமுறை கவலைக்குரியது...
தொகுதி மறுவரையறை – மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற போர்வையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சதி – தொல்.திருமாவளவன்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் தொகுதி மறு சீரமைப்பு மசோதா நிறைவேற்றம் என்பது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி. ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம் என விடுதலைச்சிறுத்தைகள்...
சேலம்: ‘தலைவன் இருக்கின்றான்’என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டதில் மகிழ்ச்சி – கமலஹாசன் எம்.பி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் மகளிர் பேரணி சேலம் மாநகரில் நடைபெற்றது.இதுகுறித்து கமலஹாசன் எம்.பி., தனது வலைத்தளப்பதிவில், “இந்நிகழ்வில் என் அன்புக்குரிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு...
முதல்வரின் அறைகூவலின் எதிரொலி… வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்கள்
ஒன்றிய அரசின் தொகுதி மறுவரை திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவலை ஏற்று அவருக்கு ஆதரவாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்துள்ளானர்.இன்று நடைபெற உள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒன்றிய பாஜக...
தமிழரை அகதிகளாக்கும் கருப்புச் சட்ட நகலை எரித்து மற்றுமொரு தீயினை பற்ற வைத்திருக்கிறேன் – முதல்வர்
தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்ட நகலை எரித்து மற்றுமொரு தீயினை பற்ற வைத்திருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் முதலமைச்சர் கருப்புக்கொடி ஏற்றினார். தொகுதி மறுவரையறை மசோதா நகலை...
தமிழர்களுக்கு எதிரான மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் – வீடுதோறும் கருப்பு கொடி ஏற்ற முதல்வர் கோரிக்கை
நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 16 மற்றும் 17, 2026 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு கூட்டத்தொடரில் தென்மாநிலங்களுக்கு எதிராக மிக முக்கியமான மசோதாக்கள் தாக்கலாக உள்ளது. தமிழர்கள் வீடுதோறும் கருப்பு கொடி ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஒன்றிய அரசு, மக்களவை...
━ popular
சென்னை
அடையாறு LB சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்!
N K Moorthi - 0
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அடையாறு எல்.பி. சாலையில் (Lattice Bridge Road) நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையப்...
