தமிழ்நாடு
தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு
News365 -
தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...
”வன்னியர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி”: ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு!
10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
போலி லிங்குகள் மூலம் மோசடி: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
வாக்காளர் விவரங்களை சரிபார்க்குமாறு கூறி மோசடி லிங்க் அனுப்பப்படுவதாக தேர்தல் ஆணையம்...
தஞ்சாவூர் அருகே பரிதாபம்!! ஜெனரேட்டர் இன்ஜினில் சிக்கி சிறுமி பலி!!
News365 -
தஞ்சாவூரில் ஜெனரேட்டர் இஞ்சினில் தலை சிக்கி சிறுமி பாிதாபமாக பலியானாா்.தஞ்சாவூர் மாவட்டம்...
ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்… தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!!
நடப்பாண்டில் இரண்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தமிழ் நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.டெட் தேர்வுக்கு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டப்பட்டு ஜூலையில் ஒரு தேர்வும், அக்டோபரில் ஒரு தேர்வும் நடத்தப்படும். நடப்பு ஆண்டுக்கான திட்டத்தை ஆசிரியர்...
தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சியை உருவாக்க மோடி முயற்சித்து வருகிறார் – டி.டி.வி.தினகரன்
மதுராந்தகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளா் உரையாற்றினாா்.சட்டமன்ற தோ்தலை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி மதுராந்தகம் வந்துள்ளாா். பொதுக்கூட்டத்தில் எடப்பாடி, அன்புமணி, டி.டி.வி....
தேர்தல் சீசன் வந்தால் தமிழ்நாடு பக்கம் வரும் பிரதமர் மோடி – முதல்வர் விமர்சனம்
தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் பிரதமர் மோடி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.இது தொடர்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில்,"தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும்...
தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் உள்ளது – பிரதமர்
தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் உள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா்.இதுகுறித்து , பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ள விருக்கிறேன். தேசிய...
ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழா…புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு…
தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் கொச்சைப்படுத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து, அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும்...
தைலாபுரத்தில் கூடும் அவசரக் கூட்டம்…ராமதாஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன?
பாமக(அன்புமணி), அமமுக என என்.டி.ஏ கூட்டணியில் அடுத்தடுத்து கட்சிகள் இணைந்து வருகின்றன. இந்நிலையில் கூட்டணி தொடர்பாக இன்று மாலை தைலாபுரத்தில் ஆலோசனை நடத்தவுள்ள ராமதாஸ் கூட்டணி குறித்து என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்...
கீழடியை பார்த்து ஏன் பயப்படுகிறார்கள்: அமர்நாத் ராமகிருஷ்ணன் கேள்வி
மதுரையில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு, தனியாா் கல்லூரியில் இந்திய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கலந்துக் கொண்டு உரையாற்றினாா்.சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு திராவிட வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் சார்பில் மதுரையில் தனியார்...
தமிழ்நாடு மீனவர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதல்வர்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவா்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 7 மீனவா்கள் இலங்கை கடற்படையினால் இன்று கைது செய்யப்பட்டனா். சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் விவகாரம் தொடா்பாக...
மதுராந்தகதில் NDA கூட்டணி பொதுக்கூட்டம்… மத்திய பாதுகாப்பு வளையத்தில் விழா மேடை…
வருகின்ற 23ஆம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டணி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான வேலைகள் தீவரம் அடைந்துள்ள நிலையில் அங்கு அமைக்கப்படும் விழா மேடை மத்திய பாதுகாப்பு குழுவின் கண்காணிப்பு வட்டத்துக்குள் கொண்டு வந்ததுள்ளது....
மறைந்த தலைவர்கள், பிரபலங்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு…
2025-ல் மறைந்த சமூகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்னாள் உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு சட்டபேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தின் தொடக்கத்தில், 2025 ஆம் ஆண்டில் உயிரிழந்த முன்னாள்...
━ popular
தமிழ்நாடு
தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு
தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், ...
