தமிழ்நாடு
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!
திருப்பத்தூரில் நடந்த கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...
“விசிக சார்பில் முதன்முறையாக மானியக் கோரிக்கை தாக்கல்” – அமைச்சர் வன்னி அரசுக்கு திருமாவளவன் நேரில் வாழ்த்து!
சட்டமன்றக் கூட்டத்தொடர்: சமூகநீதித் துறை மானியக் கோரிக்கை இன்று தாக்கல்!
தமிழ்நாடு சட்டமன்றப்...
“தமிழகத்தில் H1N1 பன்றிக்காய்ச்சல் முழு கட்டுப்பாட்டில் உள்ளது; பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” – அமைச்சர் அருண்ராஜ் பேரவையில் உறுதி!
சட்டமன்றக் கூட்டத்தொடர்: H1N1 பன்றிக்காய்ச்சல் பரவல் குறித்து பேரவையில் தீவிர விவாதம்தமிழ்நாடு...
ஆசிரியர்களுக்கு TET விலக்கு கிடைக்குமா? தமிழக அரசின் தீர்மானத்தால் அடுத்தகட்டம் என்ன?
தமிழகத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியர்களைச் சுற்றியுள்ள ஆசிரியர் தகுதித்...
அரசாணை VS தனித்தீர்மானம்: தமிழக சட்டமன்றத்தில் நடப்பது என்ன? — என்.கே.மூர்த்தியின் சிறப்பு அலசல்!
தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் தனித்தீர்மானங்கள், குறிப்பாகத் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நீட் தேர்வு தொடர்பான தீர்மானங்கள் குறித்து அரசியல் விமர்சகர்கள் மற்றும் வல்லுநர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.
தனித்தீர்மானங்களின் அவசியம் குறித்த கேள்விதமிழக அரசு கொண்டுவரும் பல தீர்மானங்கள் ஏற்கனவே...
“14 பூத்துகளில் நடந்தது என்ன?” — தெர்மல் பேப்பர் நாடகத்தை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர் அய்யநாதன்!
தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) முறைகேடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் அளித்துள்ள அதிரடிப் பேட்டி, தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை அடியோடு உலுக்கியுள்ளது. குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் பதிவான...
ராகுல் காந்தியின் தலையீடே தவெக – அதிமுக கூட்டணி அமையாததற்கு காரணம்: மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் அதிரடி!
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் கூட்டணிகள் குறித்த பரபரப்பான விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதிமுக இடையிலான கூட்டணி முயற்சிகள் முறிந்ததன் பின்னணி குறித்த திடுக்கிடும் தகவல்களை மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் பகிர்ந்துள்ளார்.காங்கிரஸ்...
சட்டப்பேரவையில் மத அடையாளங்களை முன்னிறுத்துவது ஏன்? – அமைச்சர் மரிய வில்சன் கருத்துக்குக் கண்டனம்!
சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது, தமிழ் மொழி குறித்து நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்த கருத்துகளும், அவரது செயல்பாடுகளும் தற்போது பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அரசு நிர்வாகத்தில் மத அடையாளங்களை முன்னிறுத்துவது ஜனநாயக மரபுகளுக்கு...
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தேவையில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!
ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைத் தமிழகத்தில் நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாநில அரசு, பள்ளிகளுக்கான நிலத்தை அடையாளம் காணுமாறு பிறப்பித்த முந்தைய உத்தரவை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் எனத் திடமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில்...
தேக்கடியில் ட்ரோன் சர்ச்சை: கேரள வனத்துறையின் பிடியில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ.!
தமிழக அரசியல் களத்தில் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளும், அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் 'ரீல்ஸ்' காணொளிகளும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. அந்த வரிசையில், பெரியகுளம் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன் தேக்கடி வனப்பகுதியில் ட்ரோன்...
தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டு விவகாரம்: மகதாயி தீர்ப்பாயத்திற்கு மாற்றக் கூடாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!
தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டுப் பிரச்சனையைத் தீர்க்கும் பொருட்டு, ஏற்கனவே பயன்பாட்டில் இல்லாத மகதாயி நீர் தகராறு தீர்ப்பாயத்திடம் இவ்வழக்கை ஒப்படைக்கக் கூடாது எனத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது பதவியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி...
விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படாதது ஏமாற்றம் – சௌமியா அன்புமணி விமர்சனம்
தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துக்...
தமிழக அரசுத் துறைகளில் 13.30 லட்சம் காலிப் பணியிடங்கள்: இபிஎஸ் கடும் விமர்சனம்
தமிழக அரசுத் துறைகளில் சுமார் 13.30 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை...
மதுரையில் நற்பணிமன்றம்… அதிகாரத்தை நோக்கிய நகர்வு: தமிழக அரசியலில் புயலைக் கிளப்பும் திரிஷாவின் ‘திரைமறைவு’ பிரவேசம்!
தமிழக அரசியல் களம் தற்போது பல எதிர்பாராத திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், திரையுலகப் பிரபலமான திரிஷா அரசியல் களத்தில் தனது செல்வாக்கை மெல்ல மெல்ல விரிவுபடுத்தி வருவதாகக் பரவலாகப் பேசப்படுகிறது. கட்சியின் முக்கிய கொள்கை முடிவுகள் முதல் அரசு...
━ popular
தமிழ்நாடு
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!
N K Moorthi - 0
திருப்பத்தூரில் நடந்த கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்...
