தமிழ்நாடு

“தேர்தல் வழக்குகளால் பலனில்லை; மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு திமுக அரசியலை முன்னெடுக்க வேண்டும்” – பத்திரிகையாளர் மணி கருத்து!

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்....

மாணவர் விடுதிகளைப் பராமரிக்க ‘அரண்’ மேலாண்மை அமைப்பு: சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசு 67 புதிய அறிவிப்புகள்!

தமிழகச் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற வினாக்கள் மற்றும் விடைகள் நேரத்தின் போது,...

தி.மு.க – அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கடும் எதிர்ப்பு: பேரவையில் ஆவேசமாக எழுந்த சபாநாயகர்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, அமைச்சர் ராஜ்மோகன் பேசத்...

3-வது அணி உருவானால் பாஜகவுக்குத் தான் லாபமா? அரசியல் விமர்சகர் வில்லவன் ராமதாஸ் ஓபன் டாக்!

நாட்டில் மாறிவரும் அரசியல் சூழல், 2029 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டிய புதிய...

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தேவையில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!

ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைத் தமிழகத்தில் நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாநில அரசு, பள்ளிகளுக்கான நிலத்தை அடையாளம் காணுமாறு பிறப்பித்த முந்தைய உத்தரவை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் எனத் திடமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில்...

தேக்கடியில் ட்ரோன் சர்ச்சை: கேரள வனத்துறையின் பிடியில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ.!

தமிழக அரசியல் களத்தில் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளும், அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் 'ரீல்ஸ்' காணொளிகளும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. அந்த வரிசையில், பெரியகுளம் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன் தேக்கடி வனப்பகுதியில் ட்ரோன்...

தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டு விவகாரம்: மகதாயி தீர்ப்பாயத்திற்கு மாற்றக் கூடாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!

தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டுப் பிரச்சனையைத் தீர்க்கும் பொருட்டு, ஏற்கனவே பயன்பாட்டில் இல்லாத மகதாயி நீர் தகராறு தீர்ப்பாயத்திடம் இவ்வழக்கை ஒப்படைக்கக் கூடாது எனத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது பதவியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி...

விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படாதது ஏமாற்றம் – சௌமியா அன்புமணி விமர்சனம்

​​தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துக்...

தமிழக அரசுத் துறைகளில் 13.30 லட்சம் காலிப் பணியிடங்கள்: இபிஎஸ் கடும் விமர்சனம்

தமிழக அரசுத் துறைகளில் சுமார் 13.30 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை...

மதுரையில் நற்பணிமன்றம்… அதிகாரத்தை நோக்கிய நகர்வு: தமிழக அரசியலில் புயலைக் கிளப்பும் திரிஷாவின் ‘திரைமறைவு’ பிரவேசம்!

தமிழக அரசியல் களம் தற்போது பல எதிர்பாராத திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், திரையுலகப் பிரபலமான திரிஷா அரசியல் களத்தில் தனது செல்வாக்கை மெல்ல மெல்ல விரிவுபடுத்தி வருவதாகக் பரவலாகப் பேசப்படுகிறது. கட்சியின் முக்கிய கொள்கை முடிவுகள் முதல் அரசு...

நீட் எதிர்ப்பு சிறப்புத் தீர்மானம்: தமிழக சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்

​தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சிறப்புத் தீர்மானம், சுகாதாரத் துறை அமைச்சரால் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீதான விவாதத்தின்போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதமும், அரசியல் மோதலும் ஏற்பட்டது.​நீட் எதிர்ப்பு: ​சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்...

“பின்வாசல் கதவை திறக்காதே!”: வெளிநாட்டு நிதி ஊடுருவலைக் கடுமையாக எச்சரித்த பிரேமலதா விஜயகாந்த்!

தமிழக சட்டமன்றத்தில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் நீட் எதிர்ப்புத் தீர்மானங்கள் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், வெளிநாட்டு நிதிகள் 'பின்வாசல்' வழியாக ஊடுருவுவதைத் தடுத்து நிறுத்தவும் அரசுக்கு அதிரடி...

தெருப் பெயர்களில் சாதிப் பெயர்களை அகற்றும் உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை முழுமையாக அகற்றும் உத்தரவுகள் தீவிரமாக அமல்படுத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குற்ற வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளில் (FIR) சாதிப் பெயர்கள்...

“மாணவர் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”: நீட் விலக்குத் தீர்மானத்தை ஆதரித்து காங்கிரஸ் பேரவையில் பேச்சு!

தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு எதிரான அரசின் தனித் தீர்மானம் மீது நடைபெற்ற விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் காரசாரமான வாக்குவாதம் மற்றும் அமளிக்கிடையே, ஏழை மாணவர்களின் நலன் காக்க திமுக அரசு கொண்டுவந்துள்ள...

━ popular

1,500 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளை தயாரிக்க மத்திய அரசு திட்டம்

டிஆர்டிஓ (DRDO) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரபுசார் ஏவுகணைகளைத் தயாரிக்கத் தனியார் துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை, பாதுகாப்புத் துறையில் 'சுயசார்பு...