தமிழ்நாடு

ஈஷா மைய மரணங்கள் குறித்து சிபிசிஐடி விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த வாரம் விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திக்...

என்.எல்.சி.யின் 3% பங்குகளை விற்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

​சென்னை:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி. இந்தியா) 3 சதவிகிதப் பங்குகளை...

அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் –  அன்புமணி குற்றச்சாட்டு

அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே...

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து – முதல்வர் எச்சரிக்கை

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து, கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், இன்று (14-04-2026) சமூக வலைத்தளப் பதிவில் உரையினை வெளியிட்டுள்ளாா். மேலும் தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து எனவும் முதலமைச்சர்...

“கலைஞர் கனவு இல்லம்” திட்டப் பயனாளியின் வீட்டுக்கு விருந்தினராக சென்ற முதல்வர்…

வேலூர் கே.வி.குப்பத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயன் பெற்ற பெண்ணிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “இன்று, கே.வி. குப்பம் தொகுதியில் காலைப் பரப்புரையின்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி...

சாதி மதம் இல்லாத சமத்துவ இந்தியாவை உருவாக்க வேண்டும் – அம்பேத்தகரின் 135வது பிறந்தநாளில் டி.ராஜா பேச்சு…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, ”சாதி மதம் அற்ற சமத்துவ இந்தியாவை உருவாக்குவதே அம்பேத்கரின் நோக்கம். எனவே நாம் அனைவரும் ஒன்று திரண்டு அவரின் உயரிய நோக்கத்திற்கு உயிர்கொடுக்கும் வகையில் உறுதி ஏற்ப்போம் என்று கூறிய...

மேகதாது விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல்

மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை  Open  Court விசாரணை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது.மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க முடியாது என கடந்த...

ஊக்கத் தொகை குறித்து, நிதியமைச்சரின் கருத்துக்கு விவசாயிகள் கடும் கண்டனம்

தமிழக அரசு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் போது,   விவசாயிகளை ஊக்கப்படுத்திட வழங்கிவரும்  ஊக்கத் தொகையை வழங்க வேண்டாம் நிறுத்திவிடுங்கள் என்று  ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசுக்கு தெரிவித்ததற்கு தஞ்சை விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.இதுகுறித்து...

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி…

நெல் சாகுபடிக்கு ஊக்கதொகை வழங்க வேண்டாம் என மத்திய அரசு உத்தரவிடவில்லை என நிர்மலா  சீத்தாராமன் கூறியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளாா்.இது குறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதுாவது, ”மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களே, கடிதத்தில் இல்லாத...

தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் – டி.டி.வி.தினகரன்

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும்...

விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் என்று ஒன்றிய...

மும்மொழி கொள்கையை கொண்டுவர அதிமுகவிடம் பாஜக வலியுறுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை – சரத்குமாா் பேட்டி

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை கொண்டுவர அதிமுகவிடம் பாஜக வலியுறுத்தும்; அவ்வாறு வலியுறுத்துவதில் என்ன தவறு உள்ளது- பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார்  பேட்டியளித்துள்ளாா்.சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேர்தல் ஊடக அலுவலகத்தை ஒன்றிய...

லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார் – தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தொடர்பான பணியிடமாற்ற உத்தரவை தேர்தல் ஆணையம் தற்போது வாபஸ் பெற்றுள்ளது.முன்னதாக, ஏப்ரல் 8, 2026 அன்று, தேர்தல் ஆணையம் தலைமைச் செயலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உட்பட பல...

━ popular

அடையாறு LB சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்!

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அடையாறு எல்.பி. சாலையில் (Lattice Bridge Road) நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையப்...