தமிழ்நாடு

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...

​”வன்னியர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி”: ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு!

10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

போலி லிங்குகள் மூலம் மோசடி: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வாக்காளர் விவரங்களை சரிபார்க்குமாறு கூறி மோசடி லிங்க் அனுப்பப்படுவதாக தேர்தல் ஆணையம்...

தஞ்சாவூர் அருகே பரிதாபம்!! ஜெனரேட்டர் இன்ஜினில் சிக்கி சிறுமி பலி!!

தஞ்சாவூரில் ஜெனரேட்டர் இஞ்சினில் தலை சிக்கி சிறுமி பாிதாபமாக பலியானாா்.தஞ்சாவூர் மாவட்டம்...

ஜனவரி 20-ல் த.வெ.க  தேர்தல் அறிக்கைக்குழு ஆலோசனைக் கூட்டம்!

தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வரும் 20ஆம் தேதி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள...

காலிங்கராயர் வெண்கல சிலையை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் அமைக்கப்பட்டுள்ள மன்னர் காலிங்கராயரின் முழு உருவ வெண்கல சிலை மற்றும் போட்டி தேர்வு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.ஈரோடு மாவட்டத்தில் 744 ஆண்டுகளுக்கு முன்பு நதிநீர் இணைப்பிற்கு முன்னோடியாக பவானி...

செம்மொழி இலக்கிய விருது – பன்மைத்தன்மையை காக்கும் பண்பாட்டு நடவடிக்கைக்கான மிகச்சிறந்த முன்னகர்வு – சு.வெங்கடேசன்!

இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, தமிழ்நாடு அரசே ஆண்டுதோறும் 'செம்மொழி இலக்கிய விருது' வழங்கும் என முதலமைச்சர் அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள சமூக வலைதள...

தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் தலைச்சிறந்த படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருது – முதலமைச்சர் அறிவிப்பு!

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிற தலைச்சிறந்த படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருதுகள் என்ற பெயரில் விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வந்த சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நிறைவு விழாவில்...

உதகை கல்லட்டி மலைப்பாதையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

உதகையில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் இரவு நேரத்தில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நேற்று இரவு நீலகிரி மாவட்டம் மசினகுடியிலிருந்து உதகை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர்....

முதல்வர் வழிகாட்டுதலின்படி தான் அதிமுகவும் பயணிக்கிறது…. அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தான் அதிமுகவும் பயணிக்கிறது என்பதை எடப்பாடி பழனிச்சாமியின் முதற்கட்ட தேர்தல் அறிவிப்பில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.வடசென்னை வளர்ச்சி திட்டம் சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெரு மற்றும்...

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் அமைந்துள்ளது. சதுரகிரி...

“டூப்” போட்டு அறிக்கை வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

எப்போதும் போல இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் திமுக தேர்தல் அறிக்கை வந்த பிறகு, அதை முழுமையாக உங்க பழைய ஜெராக்ஸ் மிஷினில் காப்பி எடுக்கலாம் என எடிப்பாடி அறிவித்த தோ்தல் அறிக்கைக்கு அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா பதிலடி கொடுத்துள்ளாா்.இதுகுறித்து தொழில்...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நாளையுடன் நிறைவு…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நாளையுடன்  நிறைவடைகிறது.தமிழகத்​தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​களை தொடர்ந்து வெளி​யிடப்​பட்ட வரைவு வாக்​காளர் பட்​டியலில் 97.37 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்டன. இதன்படி, உயிரிழந்த வாக்​காளர்​கள் 26,95,672 பேர், இடம்​பெயர்ந்​தோர் மற்​றும் குறிப்​பிட்ட...

தமிழகமே கடனில் மூழ்கியுள்ள நிலையில், இலவச அறிவிப்புகளை ஏற்றுக் கொள்ளவே முடியாது – சீமான்

ஏற்கனவே தமிழகம் கடனில் இருக்கும் நிலையில், அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள இலவச அறிவிப்புகளை ஏற்றுக் கொள்ளவே முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.பேராசிரியர் ராஜநாயகம் எழுதிய இடக்கரடக்கல் நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னை,...

━ popular

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், ...