தமிழ்நாடு

“படம் ஓடாதுன்னு முதல்லயே கிளைமாக்ஸ் போடுறீங்களா?” – உதயநிதி ஸ்டாலின் பன்ச்! சட்டப்பேரவையில் சிரிப்பலை!

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், துறைகள் ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான...

சென்னைக்கு 7 அமைச்சர்கள்… 15 மண்டலங்கள்! மழைக்கு முன் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு!

சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, மழைநீர் தேங்கல், வெள்ளப்பாதிப்பு மற்றும்...

தையல் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த புதிய திட்டம்: 10,000 பேருக்கு மின்மோட்டார் தையல் இயந்திரங்கள்!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களைச் சேர்ந்த ஏழை...

கேரளாவில் தவெக காலூன்ற திட்டம்.. அமித் ஷா கொடுத்த அசைன்மென்ட் இதுதானா? உடைக்கும் பத்திரிகையாளர்!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் தொடர்பாக எழுந்துள்ள...

“மாணவர் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”: நீட் விலக்குத் தீர்மானத்தை ஆதரித்து காங்கிரஸ் பேரவையில் பேச்சு!

தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு எதிரான அரசின் தனித் தீர்மானம் மீது நடைபெற்ற விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் காரசாரமான வாக்குவாதம் மற்றும் அமளிக்கிடையே, ஏழை மாணவர்களின் நலன் காக்க திமுக அரசு கொண்டுவந்துள்ள...

சட்டப்பேரவையில் நீட் எதிர்ப்புப் புயல்: அனைத்துக் கட்சிகளும் ஆதரவு… பாஜக திடீர் வெளிநடப்பு!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வை (NEET) முழுமையாக ரத்து செய்யக் கோரியும், பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வழிவகை செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சமூக நீதி மற்றும் மாநில உரிமைகளுக்கு...

நெல், கரும்பு மற்றும் பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நெல், கரும்பு மற்றும் பால் கொள்முதல் விலையைத் தமிழக அரசு உடனடியாக உயர்த்த வேண்டும்...

காவிரி நதிநீர் பிரச்சினை: தமிழ்நாட்டிற்கு 15 டி.எம்.சி நீர் திறக்க ஒழுங்காற்று குழு மீண்டும் பரிந்துரை!

காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் நிலவும் சூழல் மற்றும் பாசனத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து 15 டி.எம்.சி (TMC) தண்ணீரைத் திறந்து விடுமாறு காவிரி நீர் ஒழுங்காற்று குழு (CWRC) கர்நாடக அரசுக்கு அதிரடிப் பரிந்துரை...

“போராடுவது மக்களின் அடிப்படை உரிமை… ஹெலிகாப்டரிலா சென்று போராட முடியும்?”: சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

நீட் மற்றும் EWS-க்கு எதிரான திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பேரணி வழக்கு தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் நீதிபதி கண்டனம். நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு (EWS) ஆகியவற்றுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தத் திட்டமிட்ட இருசக்கர...

ஒன்றிய அரசின் எஃப்.சி.ஆர்.ஏ மசோதாவுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம்: அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிவு!

மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தல் | கூட்டாட்சித் தத்துவம் மற்றும் சொத்துரிமையைப் பாதுகாக்கக் கோரிக்கை.ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை (FCRA) திருத்தச் சட்ட மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தித் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்...

தமிழகத்தில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு: கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் தினமும் 31 லட்சம் லிட்டரும் சென்னையில் தினமும் 16 லட்சம் லிட்டருக்கு அதிகமாகவும் பால் விற்பனை செய்யப்பட்டது.அரசு மீது அன்புமணி கவலை: தமிழகத்தில்...

பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்: பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ நித்தியானந்தன் வலியுறுத்தல்!

கள் இறக்க அனுமதி, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் | கொப்பரைக்குக் கூடுதல் ஆதார விலை கேட்கும் தென்னை விவசாயிகள்.தமிழகச் சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பொள்ளாச்சி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நித்தியானந்தன், பொள்ளாச்சியைக் தனி...

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்: அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிந்தார்!

சமூக நீதிக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரானது என சாடல் ஒருமனதாக நிறைவேற்ற வலியுறுத்தல் மருத்துவக் கல்வியை முடக்கும் நீட் (NEET) நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அரசு சார்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க தனித் தீர்மானம்...

“யார்கிட்டயும் கையேந்த தேவையில்லை!” – காவிரி, பாலாற்றுக்கு சௌமியா அன்புமணி கொடுத்த மாஸ் பிளான்!

விவசாயிகளுக்குக் குறைந்த நிதி ஒதுக்கீடு | காவிரி, பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட பாமக வலியுறுத்தல்.தமிழக பட்ஜெட்டில் கூட்டுறவுப் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும், விவசாயத் துறைக்கான...

━ popular

சென்னை ICF-ல் உருவான புதிய Amrit Bharat Express 3.0! AC, Sleeper, General என அசத்தும் வசதிகள் – முழு விவரம்

இந்திய ரயில் பயணிகளுக்கு புதிய தலைமுறை வசதிகளை வழங்கும் வகையில், சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) தயாரிக்கப்பட்ட முதல் Amrit Bharat Express 3.0 ரயில் தற்போது...