தமிழ்நாடு

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...

​”வன்னியர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி”: ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு!

10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

போலி லிங்குகள் மூலம் மோசடி: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வாக்காளர் விவரங்களை சரிபார்க்குமாறு கூறி மோசடி லிங்க் அனுப்பப்படுவதாக தேர்தல் ஆணையம்...

தஞ்சாவூர் அருகே பரிதாபம்!! ஜெனரேட்டர் இன்ஜினில் சிக்கி சிறுமி பலி!!

தஞ்சாவூரில் ஜெனரேட்டர் இஞ்சினில் தலை சிக்கி சிறுமி பாிதாபமாக பலியானாா்.தஞ்சாவூர் மாவட்டம்...

பிரபல மளிகை பொருட்கள் டெலிவரி கடையில் பயங்கர தீ விபத்து!!

பிரபல மளிகை பொருட்கள் டெலிவரி கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்ச ரூபாய் மளிகை பொருட்கள் எரிந்து சேதமாயின.மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் செல்லும் செம்மொழி சாலை, புதுநகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கட்டிடத்தின் முதல் தளத்தில் மளிகை...

எம்.ஜி.ஆருக்கு தவெக தலைவர் புகழாரம்…

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளுக்கு தவெக தலைவா் விஜய் வாழ்த்துகளை தெரிவித்துள்ளாா்.இது குறித்து, தவெக தலைவா் விஜய்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நெஞ்சத்தில் பொன்மனச் செம்மலாக ஏழை, எளிய மக்களின் நலத்திட்ட நாயகராக எம்.ஜி.ஆா் இருந்தாா். அண்ணாவின் ஜனநாயகப் பாதையில் சாமானியா்களுக்கும் அதிகாரமளித்து...

திருச்சி சூரியூரில் களைகட்டிய ஜல்லிக்கட்டு… முதலிடம் பிடித்தவருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் சார்பில் கார் பரிசளிப்பு!

திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த மூர்த்திக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, திண்டுக்கல்,...

முதுமலை தெப்பக்காடு முகாமில் யானை பொங்கல் கொண்டாட்டம்… வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு, கரும்பு வழங்கல்!

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் விமரிசையாக கொண்டாடப்பட்டது. வனத்துறை சார்பில் வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு, கரும்பு மற்றும் பழ வகைகள்  வழங்கப்பட்டன.தை மாதம் இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி...

பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த அஜித்துக்கு கார் பரிசளிப்பு… சிறந்த காளையின் உரிமையாளர் ஸ்ரீதருக்கு டிராக்டர் வழங்கல்!

மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் பொந்துகம்பட்டி அஜித்துக்கு கார் பரிசளிக்கப்பட்டது. சிறந்த காளையின் உரிமையாளரான குலமங்கலம் ஸ்ரீதரனுக்கு டிராக்டர் பரிசளிக்கப்பட்டது.மதுரை பாலமேட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி காலை தொடங்கி விறுவிறுப்புடன்...

சினிமாவை கலை, கலாச்சார விழுமியங்களாக பார்க்க வேண்டும்…. கவிப்பேரரசு வைரமுத்து வலியுறுத்தல்!

தணிக்கை குழுவினர், சினிமாவை கலை, கலாச்சாரம் விழுமியங்களாக பார்க்க வேண்டுமே தவிர, அரசியலாக பார்க்கக்கூடாது என கவிப்பேரரசு வைரமுத்து வலியுறுத்தியுள்ளார்.திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் உள்ள டைகர் வரதாச்சாரி ரோடு பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வெற்றி தமிழர்...

கட்சியில் பலவித கருத்துகள் இருக்கலாம்…. திமுக உடன் மட்டும்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது… கார்த்தி சிதம்பரம்!

கட்சியில் நிர்வாகிகளுக்கு பலவித கருத்துகள் இருக்கலாம் என்றும், ஆனால் காங்கிரஸ் கட்சி திமுக உடன் மட்டும்தான் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.சென்னை சூளைமேட்டில் உள்ள கில் நகர் பூங்காவில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில்...

பாலமேடு ஜல்லிக்கட்டு;  5வது சுற்று நிறைவு… 12 காளைகளை அடக்கி அஜித் முன்னிலை!

மதுரை மாவட்டம் பாலமேட்டில் விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 5வது சுற்றுகள் முடிவில்  பொந்துகம்பட்டி அஜித் 12 காளைகளை அடக்கி முன்னிலையில் உள்ளார்.மதுரை மாவட்டம் பாலமேட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று...

காளைகளின் உரிமையாளர்களுக்கும், வீரர்களுக்கும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கும் எனது அன்பும் வாழ்த்தும் – துணை முதல்வர்

உலகத் தமிழர்களால் இன்றைய நாள் (தை 2) திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படும் நிலையில், மதுரைக்கு வருகையளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை காண பெருந்திரளாக மக்கள்...

மீண்டும், மீண்டும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக்கூடாது – அன்புமணி

ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.9.50க்கு வாங்கத் துடிப்பதா? திமுக அரசின் கொள்ளைத் திட்டத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம்...

━ popular

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், ...