தமிழ்நாடு

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...

​”வன்னியர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி”: ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு!

10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

போலி லிங்குகள் மூலம் மோசடி: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வாக்காளர் விவரங்களை சரிபார்க்குமாறு கூறி மோசடி லிங்க் அனுப்பப்படுவதாக தேர்தல் ஆணையம்...

தஞ்சாவூர் அருகே பரிதாபம்!! ஜெனரேட்டர் இன்ஜினில் சிக்கி சிறுமி பலி!!

தஞ்சாவூரில் ஜெனரேட்டர் இஞ்சினில் தலை சிக்கி சிறுமி பாிதாபமாக பலியானாா்.தஞ்சாவூர் மாவட்டம்...

கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்தமிழ்நாட்டு உழவர் பெருமக்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 185வது பிறந்தநாள் விழ, தேனி மாவட்டம் லோயர்...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – 22 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்ற பாலமுருகன்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த வலையங்குளம் பாலமுருகனுக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது. சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட விருமாண்டி பிரதர்ஸ்க்கு டிராக்டர் பரிசளிக்கப்பட்டது.உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில்...

பென்னிகுவிக்கின் 185வது பிறந்தநாள்… சாதி மத வேறுபாடின்றி பொங்கல் வைத்து வழிபட்ட பொதுமக்கள்… உறவினர்கள் பங்கேற்பு!

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 185-வது ‌பிறந்த நாளையொட்டி லோயர் கேம்ப்பில் உள்ள அவரது நினைவிடத்தில் அனைத்து மதங்களை சேர்ந்த பொதுமக்கள் பொங்கல்வைத்து அஞ்சலி செலுத்தினர்.தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 11வது சுற்று நிறைவு… 18 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 11வது சுற்றின் முடிவில் 18 காளைகளை அடக்கி வலையங்குளம் பாலமுருகன் முன்னிலையில் உள்ளார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரம் காளைகள் மற்றும் 550 மாடுபிடி வீரர்கள்...

பயிர் நிவாரணத் தொகையாக ரூ.111.96 கோடி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 2025-26ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்த கனமழை மற்றும் டித்வா புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட 1.39 லட்சம் ஏக்கர்  பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.111.96 கோடி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 8 சுற்றுகள் நிறைவு… 16 காளைகளை அடக்கி அவனியாபுரம் கார்த்தி முதலிடம்!

மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 8 சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளது. இதில் 16 காளைகளை அடக்கி அவனியாபுரம் கார்த்தி முதலிடம் வகித்து வருகிறார்.தைப்பொங்கல் முதல் நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை...

ரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்!

பொங்கல் பண்டிகையை ஒட்டி தனது இல்லத்திற்கு முன்பாக குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கை அசைத்து, பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி அவரிடம் வாழ்த்து பெறுவதற்காக பல்வேறு மாவட்டங்களில்...

ஜனநாயகன் படம் தணிக்கை சான்றிதழ் விவகாரம்… படத்தயாரிப்பு நிறுவன மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி படத்தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரி படத்தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு...

கீழடி முடிவுகளை ஏற்க மறுப்பது ஏன்? – ஜோதிமணி கேள்வி

கீழடி அகழாய்வு முடிவுகளை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதன் காரணம் என்ன என்பதை பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளாா்.தமிழ்ச் சமூகம் உலகிலேயே பழமையான நாகரிகங்களில் ஒன்றாகும் என பிரதமர் மோடி...

தமிழகத்தில் இவிஎம் இயந்திரங்களில் முதல்கட்ட சரிபார்ப்பு நிறைவு

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் இயந்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட சரிபார்ப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.மாநிலம் முழுவதும் பயன்படுத்தப்பட உள்ள 1.75 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1.16 லட்சம் விவிபேட் இயந்திரங்கள்...

━ popular

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், ...