தமிழ்நாடு

ஈஷா மைய மரணங்கள் குறித்து சிபிசிஐடி விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த வாரம் விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திக்...

என்.எல்.சி.யின் 3% பங்குகளை விற்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

​சென்னை:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி. இந்தியா) 3 சதவிகிதப் பங்குகளை...

அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் –  அன்புமணி குற்றச்சாட்டு

அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே...

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

மெட்ரோ ரயிலில் முதல்வரின் பயணம் – திட்டம் கடந்த வந்த பாதையை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சி

மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.இதுகுறித்து முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப்...

தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது ; இளைஞர்கள் திமுக பக்கம் உள்ளனர் என்பதை முதலமைச்சரின் ரயில் பயணம் காட்டுகிறது என ஆயிரம் விளக்கு திமுக உறுப்பினர் எழிலன் பேட்டியளித்துள்ளாா்.சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற...

பரப்புரையில் மயங்கிய வேட்பாளர்….கவனம் ஈர்த்த அமைச்சரின் செயல்…

பரப்புரையின் போது மயக்கமடைந்த அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியனை நேரில் சென்று அமைச்சர் கோவி செழியன் நலம் விசாரித்துள்ளாா். திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரையின் போது அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியனை திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வண்ணக்குடி...

ஈரான் போர் நிறுத்தம்…பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி வரவேற்பிற்குரியது  – வீரபாண்டியன்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதல்களை நிறுத்துவதற்காக பாகிஸ்தான் மற்றும் சீனா எடுத்துள்ள முயற்சியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்றுள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மேற்காசிய பிராந்தியத்தில்...

அரசு ஊழியர்களை மாற்ற உத்தரவிட முடியாது – நீதிமன்றம் விளக்கம்

அரசு ஊழியர்களின் இடமாற்றம் போன்ற நிர்வாக நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களை கட்டாயமாக இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.தற்போது தேர்தல் காலம்...

TET Exam 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி?

ஆசிரியா் பணிக்கான டி என் டெட் தோ்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதியை அரசு அறிவித்துள்ளது. இத்தற்கான தகுதிகள் பின்வருமாறு:தகுதி: அரசு பள்ளிகள்/அரசு உதவி பெறும் பள்ளிகள்/மாநகராட்சி பள்ளிகள்/ அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் 01.09.2025 தேதிக்கு...

ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்…

பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு. முருகானந்தம் ஐ.ஏ.எஸ் அவர்களை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில்...

திமுக, அதிமுக கொள்கைகளுக்கு மசாலா தடவுவது மாற்று அரசியல் அல்ல…

திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் கொள்கைகளையே சிறிது மாற்றங்களுடன் வழங்குவது மாற்று அரசியல் அல்ல.  உண்மையான மாற்று அரசியல் என்பது அவர்களின் சித்தாந்தங்களுக்கு மாற்றாக புதிய அணுகுமுறைகளை முன்வைப்பதே. இல்லையெனில் அது மக்களின் நேரத்தையும் நம்பிக்கையையும் வீணடிக்கும் அரசியலாகவே பார்க்கப்படும்.திமுக,...

பதநீர் இறக்கிய தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது கடுமையாக கண்டித்தக்கது – எடப்பாடி

பதநீர் இறக்கிய தொழிலாளி, கள் வடித்ததாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி, துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் உதவி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனரை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.திருநெல்வேலி மாவட்டம்,...

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்தக் கூடாது – நீதிபதிகள் எச்சரிக்கை…

திருப்பரங்குன்றம் தீபத்தூன் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் முக்கிய திருப்பமாக, தனி நீதிபதி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்பதால் அவசர முடிவெடுக்க முடியாது என்றும், நீதிமன்றத்தை...

━ popular

அடையாறு LB சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்!

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அடையாறு எல்.பி. சாலையில் (Lattice Bridge Road) நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையப்...