தமிழ்நாடு

கைலாஷ் யாத்திரை சென்ற 150 பேரும் பத்திரமாக உள்ளோம் – ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி வீடியோ வெளியீடு!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில்,...

சட்டமன்றத்தில் எகிறிய தி.மு.க எம்.எல்.ஏ: அமைதியாக அமரச் சொன்ன எ.வ.வேலு – பேரவையில் மீண்டும் சலசலப்பு!

தமிழக சட்டப்பேரவையில் விவாதத்தின் போது தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் திடீரென எகிறி...

செப்டம்பர் 1-ல் மேட்டூர் அணை திறப்பு! டெல்டா விவசாயிகளுக்கு வந்த முக்கிய அறிவிப்பு – எத்தனை நாட்களுக்கு தண்ணீர்?

காவிரி டெல்டா விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு தற்போது முக்கிய அறிவிப்பு...

“போராடுவது மக்களின் அடிப்படை உரிமை… ஹெலிகாப்டரிலா சென்று போராட முடியும்?”: சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

நீட் மற்றும் EWS-க்கு எதிரான திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பேரணி வழக்கு தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் நீதிபதி கண்டனம். நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு (EWS) ஆகியவற்றுக்கு எதிராக திராவிடர் கழகம் நடத்தத் திட்டமிட்ட இருசக்கர...

ஒன்றிய அரசின் எஃப்.சி.ஆர்.ஏ மசோதாவுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம்: அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிவு!

மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தல் | கூட்டாட்சித் தத்துவம் மற்றும் சொத்துரிமையைப் பாதுகாக்கக் கோரிக்கை.ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை (FCRA) திருத்தச் சட்ட மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தித் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்...

தமிழகத்தில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு: கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் தினமும் 31 லட்சம் லிட்டரும் சென்னையில் தினமும் 16 லட்சம் லிட்டருக்கு அதிகமாகவும் பால் விற்பனை செய்யப்பட்டது.அரசு மீது அன்புமணி கவலை: தமிழகத்தில்...

பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்: பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ நித்தியானந்தன் வலியுறுத்தல்!

கள் இறக்க அனுமதி, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் | கொப்பரைக்குக் கூடுதல் ஆதார விலை கேட்கும் தென்னை விவசாயிகள்.தமிழகச் சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பொள்ளாச்சி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நித்தியானந்தன், பொள்ளாச்சியைக் தனி...

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்: அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிந்தார்!

சமூக நீதிக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரானது என சாடல் ஒருமனதாக நிறைவேற்ற வலியுறுத்தல் மருத்துவக் கல்வியை முடக்கும் நீட் (NEET) நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அரசு சார்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க தனித் தீர்மானம்...

“யார்கிட்டயும் கையேந்த தேவையில்லை!” – காவிரி, பாலாற்றுக்கு சௌமியா அன்புமணி கொடுத்த மாஸ் பிளான்!

விவசாயிகளுக்குக் குறைந்த நிதி ஒதுக்கீடு | காவிரி, பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட பாமக வலியுறுத்தல்.தமிழக பட்ஜெட்டில் கூட்டுறவுப் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும், விவசாயத் துறைக்கான...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழித்து வாக்குச்சீட்டு முறையை மீட்டெடுப்போம்: மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தலைமையில் புதிய மக்கள் இயக்கம் தொடக்கம்!

​​மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மீதான நம்பகத்தன்மை நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வரும் சூழலில், இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை மீட்டெடுக்கும் நோக்கில், மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தலைமையில் "இந்திய மக்கள் வாக்குரிமை மீட்பு இயக்கம்"...

விவசாயிகளுக்கு இது எட்டாக்கனி! நெல் கொள்முதல் ஊக்கத்தொகை விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் சாடல்

​தமிழகத்தில் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி அரசு அறிவித்துள்ள நிலையில், இது விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும், இது வெறும் பெயரளவிலான அறிவிப்பு என்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த...

“தேசிய கட்சிகள் ஏன் சைலன்ட்டா இருக்கு தெரியுமா?” – இவிஎம் விவகாரத்தில் மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன் ஆவேசம்!​

கொளத்தூர் தொகுதி குளறுபடிகள் அம்பலம். வாக்குச்சீட்டு முறையே தீர்வு என மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன் வலியுறுத்தல். இந்தியத் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நம்பகத்தன்மை குறித்த விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. அண்மையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் பதிவான மின்னணு...

அதிமுகவின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறி: மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே அதிரடி ஆய்வு!

உட்கட்சி பூசல், கூட்டணி சிக்கல்கள் மற்றும் அரசு நியமனங்கள் குறித்து 'செவன்ஸ்' நிகழ்ச்சியில் திறந்தவெளி விமர்சனம்.அதிமுகவில் நீடித்து வரும் உட்கட்சிப் பூசல்கள், தேர்தல் கூட்டணி குறித்த சர்ச்சைகள் மற்றும் தற்போதைய அரசுப் பணிகளில் திரைத்துறையினரின் நியமனம் ஆகியவை குறித்து பிரபல...

━ popular

அந்த சேற்றுக்கு அடியில் எங்கே இருக்கிறாளோ…- நேபாள வெள்ளப் பேரழிவில் மனைவியை இழந்த முதியவரின் உருக்கமான வாக்குமூலம்!

இயற்கைச் சீற்றங்கள் மனித வாழ்க்கையை நொடிப்பொழுதில் தலைகீழாக மாற்றும் என்பதற்கு சான்றாக, அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளமும் நிலச்சரிவும் ஒட்டுமொத்தப் பகுதியையும் நிலைகுலையச் செய்துள்ளது.திபெத் எல்லைப் பகுதியான ரசுவா மாவட்டத்தில் பனிப்பாறை...