தமிழ்நாடு
ஈஷா மைய மரணங்கள் குறித்து சிபிசிஐடி விசாரணை தேவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த வாரம் விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திக்...
என்.எல்.சி.யின் 3% பங்குகளை விற்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சென்னை:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி. இந்தியா) 3 சதவிகிதப் பங்குகளை...
அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் – அன்புமணி குற்றச்சாட்டு
அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே...
ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...
இந்தியாவின் சிறந்த திட்டம் ”இல்லம் தேடி கல்வி” – பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெருமை…
”இல்லம் தேடி கல்வி திட்டம்” கோரணா காலத்தில் மாணவர்களின் கல்வியில் ஏற்பட்ட இடைவெளியை சரிசெய்வதற்கா உருவான திராவிட மாடல் அரசின் சிறந்த திட்டம் என்றும், பிற மாநிலங்களில் திட்டமிட்டு செயல்படுத்தப்படாத முயற்சியை தமிழ்நாடு முன்னோடியாக செயல்படுத்தியதாகவும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்...
தொகுதி மறுவரையறை – ரகசியம் காப்பது ஏன்? – முதல்வர்
தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா? தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் பதிலளித்தே தீர வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.இது குறித்து தமிழக முதலமைச்சா்...
குன்னூர் : ‘உங்கள் வாக்கு, உங்கள் உரிமை’ விழிப்புணர்வு பேரணி துவக்கம்
குன்னூரில் தேர்தல் விழிப்புணர்வு ‘பிங்க்’பிரச்சார பேரணியை கூடுதல் கலெக்டர் அபிலாஷா கவுர் துவக்கி வைத்தார்.குன்னூர் : இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலையொட்டி வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி குன்னூரில் பல்வேறு...
மேற்கு வங்க மாநில முதல்வர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது – செல்வப் பெருந்தகை
மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சராக மூன்றுமுறை பதவி வகித்து வருகிற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் அடிப்படை அறிவுகூட இல்லாமல் காங்கிரசும், தி.மு.க.வும், பா.ஜ.க.வோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று பேசியிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது, கடுகளவு உண்மை...
தொழில் உற்பத்தியில் மிகப் பெரிய வளர்ச்சி – இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடம்
திமுக ஆட்சியில் தமிழக தொழிற்சாலைகளில் ரூ.9.65 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்களை உற்பத்தி செய்து இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2024- 2025-ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. 2021-ஆம் ஆண்டிலே மு.க.ஸ்டாலின்...
வணிக சிலிண்டரின் விலை ரூ- 10,000 நெருங்குகிறது – இதுவும் பாஜக ஆட்சியின் சாதனை தான்
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரினால் வணிக சிலிண்டரின் விலை கள்ளச்சந்தையில் ரூ 10,000 தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவும் பாஜக ஆட்சியின் சாதனை பட்டியல்களில் இணைத்துக் கொள்ளலாம் என்று பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.பாஜக கட்சி தொடங்கி 46...
காவல் நிலை மரணங்கள் கொடியது!- நீதிபதி முத்துக்குமரன்
காவல்நிலைய மரணங்கள் சமுதாயத்தில் மிகவும் கொடியது என நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.சாத்தான்குளம் தந்தை மகன் காவல் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் வரலாற்று சிறப்பு மிகக்...
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும் தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பா.ஜ.க. எம்.எல்.ஏ -வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பா.ஜ.க. எம்.எல்.ஏ -வைத் தேர்ந்தெடுத்தால்தான்...
அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் – கமலஹாசன் எம்.பி
சாத்தான்குளத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த கொடுமைகளை அறிகையில் நெஞ்சம் பதைக்கிறது என கமலஹாசன் எம்.பி கூறியுள்ளாா்.இது குறித்து மக்கள்...
சாத்தான்குளம் வழக்கு – 9 போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு...
━ popular
சென்னை
அடையாறு LB சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்!
N K Moorthi - 0
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அடையாறு எல்.பி. சாலையில் (Lattice Bridge Road) நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையப்...
