தமிழ்நாடு

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...

​”வன்னியர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி”: ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு!

10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

போலி லிங்குகள் மூலம் மோசடி: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வாக்காளர் விவரங்களை சரிபார்க்குமாறு கூறி மோசடி லிங்க் அனுப்பப்படுவதாக தேர்தல் ஆணையம்...

தஞ்சாவூர் அருகே பரிதாபம்!! ஜெனரேட்டர் இன்ஜினில் சிக்கி சிறுமி பலி!!

தஞ்சாவூரில் ஜெனரேட்டர் இஞ்சினில் தலை சிக்கி சிறுமி பாிதாபமாக பலியானாா்.தஞ்சாவூர் மாவட்டம்...

கரூர் : டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆயுதப்படை டிஜிபி ஆஜர்!!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.2025 செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட...

மொழி அடையாளம் இல்லை என்றால் தமிழர் என்று சொல்லும் தகுதியை இழந்து விடுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மொழியுரிமை காக்க தங்கள் இன்னுயிரைத் தந்தோரைக் கொண்ட இயக்கம் திமுக என்றும் தமிழகத்தில் இருப்பது ஒரு கட்சியின் அரசு அல்ல , இனத்தின் அரசு என்று அயலகத் தமிழர் தின விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.சென்னை நந்தம்பாக்கம்  வர்த்தக...

பண்டிகை காலங்களில் தொடரும் ஆம்னி பேருந்துகளின் வசூல் வேட்டை – டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம்

பண்டிகை காலங்களில் ஆண்டுதவறாமல் தொடரும் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த தவறிய போக்குவரத்துத்துறையின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது  என அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளாா்.தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளைக் கொண்டாட சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும்...

மோடி தலைமையில் பொதுக் கூட்டம்… கட்சித் தலைவர்களை மேடை ஏற்றத் திட்டம்…

மதுரையில் ஜனவரி 23ஆம் தேதி மோடி தலைமையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களை மேடை ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது.தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் கடந்த மாதம் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து அதிமுக...

ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி உறுதி – கௌதமி பேட்டி…

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகையுமான கௌதமி ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி உறுதி என தெரிவித்துள்ளாா்.அதிமுக சார்பில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு...

கரூர் விவகாரம் – டெல்லி சென்றடைந்தார் தவெக தலைவர் விஜய்

கரூர் பரப்புரை கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லி சென்றடைந்தாா்.செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற நடிகர் விஜய் தலைமையிலான பரப்புரை கூட்டத்தின் போது...

பொங்கல் விழாவை முன்னிட்டு டெல்லி செல்கிறார் நயினார்…

டெல்லியில் எல்.முருகன் இல்லத்தில் நாளை நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கபதற்காக நயினார் நாகேந்திரன் டெல்லி செல்கிறார்.தமிழகத்தின் மிகுந்த உற்சாகத்துடன், நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகையாக இருப்பது பொங்கல் பண்டிகையாகும். அனைத்து வீடுகளிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், உறவினர்களும் இணைந்து,...

வீட்டுச்சிறையில் உள்ள ஆசிரியர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்…

திமுக அரசால் அராஜகப் போக்குடன் வீட்டுச் சிறையில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என எடிப்பாடி பழனிசாமி  வலியுறுத்தியுள்ளாா்.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ”திமுக அளித்த...

தணிக்கை சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மாற்றம் தேவை – கமல்ஹாசன் எம்.பி

தணிக்கை சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மாற்றம் தேவை என நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவரும், எம்.பியுமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து  நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவரும், எம்.பியுமான வெளியிட்டுள்ள அறிக்கையில்; "இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம்...

தமிழ்நாடெங்கும் குறள் வார விழா கொண்டாடுங்கள் – முதல்வர்

ஜனவரி மாதம் தமிழ்நாடெங்கும் குறள் வார விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "குமரி முனையில் முத்தமிழறிஞர் நிறுவிய Statue Of Wisdom-ன் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் அறிவித்ததற்கிணங்க, ஜனவரி மாதம்...

━ popular

கைநிறைய சம்பாதிக்க ஆசையா? பெண்களுக்கான குறைந்த முதலீட்டு பிசினஸ் வாய்ப்புகள்

இன்றைய உலகில் பெண்கள் தங்களின் திறமைகளையும் ஆர்வங்களையும் பயன்படுத்தி நிதி சுதந்திரத்தை அடைந்து வருகிறார்கள். வீட்டிலிருந்தபடியே வருமானம் பெற வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களுக்கு, குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய பல சிறந்த தொழில்...