தமிழ்நாடு

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...

​”வன்னியர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி”: ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு!

10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...

போலி லிங்குகள் மூலம் மோசடி: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வாக்காளர் விவரங்களை சரிபார்க்குமாறு கூறி மோசடி லிங்க் அனுப்பப்படுவதாக தேர்தல் ஆணையம்...

தஞ்சாவூர் அருகே பரிதாபம்!! ஜெனரேட்டர் இன்ஜினில் சிக்கி சிறுமி பலி!!

தஞ்சாவூரில் ஜெனரேட்டர் இஞ்சினில் தலை சிக்கி சிறுமி பாிதாபமாக பலியானாா்.தஞ்சாவூர் மாவட்டம்...

புதுச்சேரியில் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு… லேசர் ஷோ, வானவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு!

புதுச்சேரியில் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு புதுச்சேரி நகர பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு சார்பில் லேசர் ஷோ, வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆங்கில புத்தாண்டு பிறப்பை கொண்டாட புதுச்சேரிக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி...

இருள்விலகி விடியச் செய்யும் உதயசூரியன் போல்…தமிழ்நாட்டின் விடியல் வெளிச்சமாய் கழக ஆட்சி தெடரும் – முதல்வரின் புத்தாண்டு வாழ்த்து!!!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கொண்டாட உள்ள பொங்கல் பண்டிகையை ”திராவிட பொங்கல்” என்ற பெயரில் பொண்டாட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.2026 புதிய ஆண்டு பிறக்க உள்ள நிலையில், புத்தாண்டு வாழ்த்து மடலை வெளியிட்டுள்ள...

வட மாநிலத்தவர் மீதான வன்முறை தாக்குதலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – சரத்குமார் வலியுறுத்தல்

வட மாநில இளைஞர் மீதான வன்முறை தாக்குதலை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருத்தணியில் 34 வயதான வடநாட்டு இளைஞர் சூரஜ் என்பவரை...

மாத்திரைகளை வாங்கும் போது கவனம்… பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை…

சிவப்பு கோடு பட்டை இல்லாத எந்த ஒரு ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளையும் வாங்கக் கூடாது என பொது மக்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலி இருமல் மருந்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும்...

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பு…

தொடர் விடுமுறை, புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆழியார் சோதனைச்சாவடியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயணிகளுக்கு அனுமதி. சேத்துமடை சோதனைச்சாவடியில் காலை 7 மணி முதல்...

“அனைத்து உயிர்களையும் அன்புகொண்டு நேசித்து நின்ற இயற்கைத்தாயின் பெருமகன்“ நம்மாழவார் – சீமான்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தையொட்டி, அனைத்து உயிர்களையும் அன்புகொண்டு நேசித்து நின்ற இயற்கைத்தாயின் பெருமகன் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வலைத்தளப் பதிவில், “மண்ணையும், மக்களையும் நேசித்து, தாய் மடியென இயற்கை...

பழைய ஓய்வூதியத் திட்டம்… இடைக்கால அறிக்கையை சமர்பித்தது….

அரசு ஊழியர்கள், ஆசிரியர்​களுக்​கான ஓய்​வூ​தி​யம் தொடர்​பாக, ஊரக வளர்ச்​சித் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்​தீப்​சிங் பேடி தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட குழு அரசிடம் இறுதி அறிக்​கையை சமர்பித்தது.பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம் மற்​றும் ஒருங்​கிணைந்த ஓய்​வூ​தி​யத் திட்​டம்...

முதல்வரின் நல்லாட்சிக்கு பல்லடத்தில் கூடியுள்ள மகளிர் கடலே சாட்சி -துணை முதல்வர் புகழாரம்

திமுக மகளிா் அணி சாா்பில் ”வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாநாடு  பல்லடத்தில் தொடங்கியது.திருப்பூரிலுள்ள பல்லடத்தில் திமுக மகளிா் அணி சாா்பில் ”வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாநாடு தொடங்கியது. பெண்கள் இருசக்கரவாகனத்தில் பேரணியாக முதல்வரை வரவேற்றனா். ஒன்றரை லட்சம் பெண்கள் பங்கேற்று...

எஸ்.ஐ.ஆர். – கடந்த 2 நாட்களில் 5.43 லட்சம் பேர் விண்ணப்பம்…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த 2 நாட்களில் 5,43,155 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரவித்துள்ளது.தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் மூலம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல், பெரும் விவாதங்களையும் பொதுமக்கள் மத்தியில்...

நவீன கல்வி மேம்பாட்டு கருவியாக செயல்படும் பள்ளிப் பார்வை 2.0 செயலி….

பள்ளிப் பார்வை 2.0 செயலி கல்வித் துறையை முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றி மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதிலிருந்து பள்ளி மேலாண்மை வரை அனைத்து அம்சங்களையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது.பள்ளிப் பார்வை 2.0 செயலி மூலம் ஒவ்வொரு மாணவரின் பாட...

━ popular

அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு: தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள் திடீர் முற்றுகை!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அவர்களின் ஆதரவாளர்கள் திரண்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திமுகவில் உட்கட்சித் தேர்தல் மற்றும்...