தமிழ்நாடு
தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு
News365 -
தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...
”வன்னியர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி”: ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு!
10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
போலி லிங்குகள் மூலம் மோசடி: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
வாக்காளர் விவரங்களை சரிபார்க்குமாறு கூறி மோசடி லிங்க் அனுப்பப்படுவதாக தேர்தல் ஆணையம்...
தஞ்சாவூர் அருகே பரிதாபம்!! ஜெனரேட்டர் இன்ஜினில் சிக்கி சிறுமி பலி!!
News365 -
தஞ்சாவூரில் ஜெனரேட்டர் இஞ்சினில் தலை சிக்கி சிறுமி பாிதாபமாக பலியானாா்.தஞ்சாவூர் மாவட்டம்...
”கோயிலில் சிறப்பு மரியாதையை உரிமையாக கோர முடியாது” – நீதிபதிகள் கருத்து
கோயிலில் சிறப்பு மரியாதையை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரவித்துள்ளது.கோயில்களில் வழங்கப்படும் சிறப்பு மரியாதையை உரிமையாக கோர முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட...
அரையாண்டு தேர்வு விடுமுறை… குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…
அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மதிய வேளையில் வெயிலும், காலை மற்றும் மாலையில் பனியுடன் குளிர்ச்சியும் காணப்படுகிறது. மழை இல்லாததால் அருவிகளில்...
ஜனவரி 1 முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்கள் – என்பிசிஐ அறிவிப்பு
ஜனவரி 1 முதல் அனைத்து யுபிஐ செயலிகளிலும் ஆட்டோ பே மேலாண்மைக்கான முக்கிய மாற்றங்களை என்பிசிஐ அறிவித்துள்ளது.இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக யுபிஐ (UPI) வசதி, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே...
புல்டோசர் ராஜ்ஜியம் நடத்தும் உத்தரப்பிரதேசத்துடன் தமிழ்நாட்டை ஒப்பிடுவது நியாயமற்றது – ஜோதிமணி கண்டனம்
உ.பி.யை விட தமிழ்நாடு அதிகமாக கடன் வாங்கியுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் கூறியதற்கு காங்கிரஸ் எம்.பி.கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களைத் தொர்டர்ந்து , கல்வி சுகாதாரத்தில் முன்னோடியான தமிழ்நாட்டை மனித வளர்ச்சி குறியீட்டில் பின்தங்கியுள்ள உ.பி உடன் ஒப்பிடக்கூடாது...
விஜயகாந்த் 2ஆம் ஆண்டு நினைவு தினம்… பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!
விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.நடிகரும், தேமுதிகவின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கோயம்பேடு தேமுதிக...
கோவை ஆத்துப்பாலம் – உக்கடம் உயர்மட்ட மேம்பாலத்திற்கு சி. சுப்பிரமணியம் பெயர் வைக்க முடிவு – முதலமைச்சர் அறிவிப்பு!
கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று பெயர்சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது தொடர்பாக வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், கொள்கைகளும் பாதைகளும்...
அரசு மாதிரி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருவண்ணாமலை மாநகர் அரசு மாதிரி பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவ - மாணவிகளுடன் கலந்துரையாடினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவண்ணாமலை மாவட்ட அரசு விழாவில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் திருவண்ணாமலை மாநகரில் 56 கோடியே 47 லட்சத்து...
மண்டபத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் சிறைபிடிப்பு… இலங்கை கடற்படை அட்டூழியம்!
ராமநாதபுரம் மண்டபத்தை சேர்ந்த மூன்று மீனவர்களை எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சமீப நாட்களாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ராமேஸ்வரத்தை...
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் மூலம் இதுவரை 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற 844 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில், சுமார் 13 லட்சம் பேர் மருத்துவ பயனுற்றுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், முதல்வர்...
கோவையில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி…. கணவன் கண்முன்னே நிகழ்ந்த சோகம்!
கோவையில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.கோவை NH சாலை மரக்கடை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது மனைவி ராபியத்துல் பஷிரியா....
━ popular
அரசியல்
காங்கிரஸில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன்: பாமகவிலிருந்து அதிரடி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.பாமகவின்...
