தமிழ்நாடு
தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு
News365 -
தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக...
”வன்னியர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமி”: ஜெ.குரு மகள் விருதாம்பிகை கடும் தாக்கு!
10.5 சதவீத உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
போலி லிங்குகள் மூலம் மோசடி: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
வாக்காளர் விவரங்களை சரிபார்க்குமாறு கூறி மோசடி லிங்க் அனுப்பப்படுவதாக தேர்தல் ஆணையம்...
தஞ்சாவூர் அருகே பரிதாபம்!! ஜெனரேட்டர் இன்ஜினில் சிக்கி சிறுமி பலி!!
News365 -
தஞ்சாவூரில் ஜெனரேட்டர் இஞ்சினில் தலை சிக்கி சிறுமி பாிதாபமாக பலியானாா்.தஞ்சாவூர் மாவட்டம்...
முதல்வர் கேள்விகளுக்கு பதில் தராமல் வெளிநடப்பு செய்யும் எடப்பாடிக்கு ஓபன் சேலஞ்ஜ் தேவையா?- அமைச்சர் ரகுபதி கேள்வி
சட்டமன்றத்தில் முதல்வர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தராமல் வெளிநடப்பு செய்யும் பழனிசாமிக்கு ஓபன் சேலஞ்ஜ் தேவையா? என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி தனது வலைத்தளப் பக்கத்தில், “கள்ளக்குறிச்சியில் ஓபன் சேலஞ்ஜ் விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
போலி மருந்து விவகாரத்தில் கைதான என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகி மணிகண்டன், கட்சியில் இருந்து நீக்கம்!
புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் கைதான என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி மணிகண்டனை, கட்சியில் இருந்து நீக்கி கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.புதுச்சேரி மேட்டுப்பாளையம் மற்றும் திருபுவனை பாளையத்தில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிருந்து இதய நோய், ரத்த...
புதிய மாநகராட்சிகள், நகராட்சிகளில் கவுன்சிலர்களின் எண்ணிக்கை நிர்ணயம்!
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாநகராட்சிகள் மற்றும் 10 நகராட்சிகளில் கவுன்சிலர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்து அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 மாநகராட்சிகளில் ஒவ்வொரு மாநகராட்சிகளும் தலா 48 கவுன்சிலர்கள்...
கூத்தாநல்லூரில் பெற்றோரை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள்… வீடியோ காலில் முதல்வர் ஆறுதல்!
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே தாய், தந்தையரை இழந்து தவிக்கும் மூன்று குழந்தைகளிடம் வீடியோ கால் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். அவர்களின் கல்விச் செலவுகளை அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்தார்.திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகேயுள்ள...
4 திட்டங்கள் மூலம் மாதம் ரூ.4000 மிச்சமாகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திராவிட மாடல் அரசின் 4 திட்டங்கள் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.4000 மிச்சமாகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.328.48 கோடி மதிப்பீட்டில் நிறைவு...
தமிழ்நாட்டில் இந்த ஒரே அட்டை இருந்தால் ரூ.2 லட்சம் வரை உதவி – உழவர் பாதுகாப்பு திட்டம் குறித்து முழு விவரம்
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில், இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும், அந்த அட்டை யாரெல்லாம் பெற விண்ணப்பிக்கலாம், உழவர் அட்டை பெறுவது எப்படி? என்பது உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்து...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை தயார்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி தாலுகாவில் 93,224 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்க ரேஷன் கடைகளுக்கு நேரடியாக அனுப்பும் பணிகள் தீவிரமடைந்துள்ளது என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனா்.தமிழ்நாடு அரசு சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கடைகள் மூலம்...
SIR: 2026 ஜனவரி 25 வரை… ”நிரந்தர இருப்பிடச் சான்றிதழ்” வழங்க விதி முறைகள் தளர்வு – அமுதா I.A.S
2026-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக, இருப்பிடச் சான்றிதழ் பெறுவதற்கான ஆன்லைன் (ஈ-சேவை) நடைமுறைக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது என கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையர் அமுதா தெரிவித்துள்ளாா்.தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல்...
SIR மூலம் நீக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்? – தேர்தல் ஆணையம் விளக்கம்
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் கணக்கீட்டு படிவங்களை முறையாக சமர்ப்பிக்காதவர்களுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 97 லட்சத்து...
வர்க்க உணர்வு எப்போது மேலோங்குகிறதோ, அப்போது கம்யூனிசம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் – சுப்பராயன்
இது தற்காலிகப் பின்னடைவே வர்க்க உணர்வு எப்போது மேலோங்குகிறதோ, அப்போது கம்யூனிசம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்துள்ளாா்.சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் நூற்றாண்டு நிறைவு...
━ popular
அரசியல்
வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (மார்ச் 29, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.தேர்தல் அறிக்கை தயாரிப்பில்...
