தமிழ்நாடு

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின்...

“விஜய் ஒரு மாயாவி… கேஸ் உருளை திட்டம் சாத்தியமா?” – கிழித்து தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர்!

பிரபல பத்திரிகையாளர் உமாபதி தமிழக அரசியல் நிலவரங்கள், தமிழக வெற்றிக் கழகத்...

சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தெரியவில்லை! தவெக எம்பிக்களை வச்சு செய்த கோடீஸ்வரன்!

"சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தவெக எம்.எல்.ஏ-க்களுக்குத் தெரியவில்லை!" –...

பரந்தூர் vs ஓசூர் விமான நிலைய விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு! விவாதத்தைக் கிளப்பிய பரபரப்புத் தகவல்கள்!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத்திலும் மக்கள் களத்திலும் எடுக்கும் அரசியல்...

தென் மாவட்டங்களின் ஜீவநாடி: போதிய மழையின்மையால் காரையாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிவு!

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் மற்றும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கும் காரையாறு (பாபநாசம்) அணையின் நீர்மட்டம், போதிய மழையில்லாத காரணத்தால் அதிவேகமாகச் சரிந்து வருகிறது.ஒரே மாதத்தில் 36...

“நற்பெயர் வாங்க நாடகமா?” – தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் சரமாரி குற்றச்சாட்டு!

மக்களிடம் நற்பெயர் வாங்குவதற்காகத் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசே டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாகப் போலியான வதந்திகளையும் புரளிகளையும் கிளப்பி வருகிறதா என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.‘டாஸ்மாக் மூடப்பட்டதாக வதந்தி...

‘தினமலர்’ நாளிதழின் செய்திக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு: மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் அறிக்கை!

'தினமலர்' நாளிதழில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மற்றும் அப்பட்டமான பொய் என்று கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வன்மையாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடகச் செய்தி விவரம்...

ஹைகோர்ட்டில் கரூர் விவகாரம்: ‘உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு வேலை’.. தமிழ்நாடு அரசு கொடுத்த திடீர் விளக்கம்!

கருணைப் பணி நியமனத்திற்குப் பணியாளர் தேர்வாணையத்தின் அனுமதி தேவையில்லை என டி.என்.பி.எஸ்.சி. பதில் மனு!கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது அரசின் கொள்கை முடிவு (Policy Decision) சார்ந்த நடவடிக்கை எனச் சென்னை உயர்...

ஞானபீட விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து!

இந்திய இலக்கியத் துறையின் உயரிய விருதான ஞானபீட விருதை வென்றுள்ள புகழ்பெற்ற தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இந்திய இலக்கியத்தில் உயரிய அங்கீகாரம் தமிழ் மொழிக்கும், திரைத்துறைப் பாடல்களுக்கும், கவிதைகளுக்கும்...

வேளாண் நிதிநிலை அறிக்கை கருத்துக்கேட்டுக் கூட்டம்: செய்தியாளர்களைச் சந்திக்காமல் பின்வாசல் வழியாகப் புறப்பட்டுச் சென்ற அமைச்சர்கள்!

வரவிருக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பாக விவசாயிகளிடம் கருத்துக்கேட்கும் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த், வினோத், ஸ்ரீநாத் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.இருப்பினும், கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்துத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளாமல்,...

​துறைமுகம் தொகுதி விழாவில் அனல் பறந்த பேச்சு: சேகர்பாபுவை விளாசிய அமைச்சர் மரிய வில்சன்!

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய...

முதல்வர் விஜய் குறித்த விமர்சனம்: பாளையங்கோட்டை சிறையில் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனைச் சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை, எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்துப் பேசி ஆறுதல் கூறினார்.30...

விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக் காவலில் வைப்பு: காவல்துறையின் அதிரடி நடவடிக்கை!

தமிழக வெற்றிக் கழகத் (TVK) தலைமையிலான அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த புகழ்பெற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை காவல்துறையினர் அவரது வீட்டில் வீட்டுக் காவலில் (House Arrest) வைத்துள்ளனர்.சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தச் செய்தித் தகவலின்படி,...

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் படுஜோராக நடக்கும் ‘பார்ட்டி ஃபண்ட்’ வசூல்: தவெக அரசு மீது தொடரும் ஊழல் குற்றச்சாட்டுகள்!

கோவில் சொத்து முறைகேடு விவகாரத்தில் ஆளும் தரப்பு சிக்கியிருக்கும் சூழலில், தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தவெக அரசு வெளிப்படையாகப் 'பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் லட்சக்கணக்கில் வசூலில் ஈடுபட்டு வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பான அடுத்தடுத்த...

━ popular

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...