தமிழ்நாடு

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின்...

“விஜய் ஒரு மாயாவி… கேஸ் உருளை திட்டம் சாத்தியமா?” – கிழித்து தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர்!

பிரபல பத்திரிகையாளர் உமாபதி தமிழக அரசியல் நிலவரங்கள், தமிழக வெற்றிக் கழகத்...

சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தெரியவில்லை! தவெக எம்பிக்களை வச்சு செய்த கோடீஸ்வரன்!

"சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தவெக எம்.எல்.ஏ-க்களுக்குத் தெரியவில்லை!" –...

பரந்தூர் vs ஓசூர் விமான நிலைய விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு! விவாதத்தைக் கிளப்பிய பரபரப்புத் தகவல்கள்!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத்திலும் மக்கள் களத்திலும் எடுக்கும் அரசியல்...

முதல்வர் விஜய்க்குத் தெரியாமல் அரங்கேறும் லஞ்ச வேட்டை: கூட்டணி கட்சியை அலறவிட்ட உயர் அதிகாரி விவகாரம்!

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைமையிலான தற்போதைய ஆட்சியில், அரசுத் துறை ஒன்றில் நிலவி வரும் கடுமையான லஞ்சப் புகார்களும், உயர் அதிகாரியின் தன்னிச்சையான போக்கும் ஆளும் கூட்டணி வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மக்கள்...

இந்தியாவிலேயே விவசாயக் கடன் சுமையில் தமிழகம் முதலிடம்; ரூ.3.44 லட்சம் கோடி நிலுவை – நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி. தகவல்!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் விவசாயக் கடன் மிக அதிகமாக அதாவது ரூ.3.44 லட்சம் கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளதாக விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிக்குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அளித்த பதிலின்...

“தொகுதில கால் வச்சா முடிச்சிடுவேன்!” – அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பகிரங்க மிரட்டல் வீடியோவால் பரபரப்பு!

ராஜபாளையத்தில் நடந்த நிகழ்வில் ஆவேசப் பேச்சு — எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!ராஜபாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், "தொகுதியில் கால் வைத்தால் முடித்துவிடுவேன்" என அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆவேசமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும்...

தமிழ்நாட்டில் ஜூலை 31 முதல் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்: கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு!

கோழிகளின் கழிவுகள் கறியில் கலப்பதாகக் குற்றச்சாட்டு — உற்பத்தியாளர்களின் முறைகேட்டைக் கண்டித்து வேலைநிறுத்தம்!தமிழ்நாடு முழுவதும் வரும் ஜூலை 31-ஆம் தேதி முதல் கறிக் கோழி விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது. பண்ணை...

நீட் திருத்த மசோதா கண் துடைப்பு நாடகம்; தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் – திருச்சி சிவா பேட்டி!

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் போராட்டத்தைத் திசைதிருப்பவே கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகச் செய்யப்பட்டுள்ளதாக திமுக எம்பி திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் தெரிவித்த முக்கியக் கருத்துகள் விவரம்:மசோதா திருத்தம்...

வேளாண் வரவு-செலவுத் திட்டக் கருத்துக்கேட்பு: டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15,000 மானியம் வழங்கத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசு சார்பில் தயாரித்து வரும் வரவிருக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கைக்கான (Agri Budget) கருத்துக்கேட்புக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பங்கேற்ற அதன் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி நடராஜன் (சிபிஎம்),...

மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு தீவிர சட்டப்போராட்டம் நடத்த பாமக நிழல் வரவு-செலவுத் திட்டத்தில் வலியுறுத்தல்!

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தத் தமிழக அரசு உடனடியாகத் தீவிரமான புதிய சட்டப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிழல் நிதிநிலை (வரவு-செலவுத்) அறிக்கையில்...

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகிறதா? நிதிக் குழு அவகாசம் நீட்டிப்பால் தாமதமாகும் சூழல்!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் தள்ளிப்போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையை ஆய்வு செய்யும் 7-வது நிதிக் குழுவின் அறிக்கை அடுத்த மாதமான ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட இருந்தது....

“மோடி அரசின் சுங்கக் கொள்ளை கடும் கண்டனத்திற்குரியது!” – சுங்கக் கட்டண உயர்வுக்கு மாணிக்கம் தாகூர் கடும் எதிர்ப்பு

"லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையும், சாமானிய மக்களின் பாக்கெட்டையும் பிடுங்கும் பாஜக அரசின் சுங்கக் கொள்ளை கடும் கண்டனத்திற்குரியது. சுங்கக் கட்டண உயர்வை மோடி அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்...

திமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கத்திற்கு எதிரான ரூ.28 கோடி ஊழல் வழக்கு: மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி அனுமதி!

வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையைத் திரும்பப் பெற ஒப்புதல் — 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கத்திற்கு எதிரான ரூ.28 கோடி லஞ்ச...

━ popular

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...