தமிழ்நாடு
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின்...
“விஜய் ஒரு மாயாவி… கேஸ் உருளை திட்டம் சாத்தியமா?” – கிழித்து தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர்!
பிரபல பத்திரிகையாளர் உமாபதி தமிழக அரசியல் நிலவரங்கள், தமிழக வெற்றிக் கழகத்...
சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தெரியவில்லை! தவெக எம்பிக்களை வச்சு செய்த கோடீஸ்வரன்!
"சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தவெக எம்.எல்.ஏ-க்களுக்குத் தெரியவில்லை!" –...
பரந்தூர் vs ஓசூர் விமான நிலைய விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு! விவாதத்தைக் கிளப்பிய பரபரப்புத் தகவல்கள்!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத்திலும் மக்கள் களத்திலும் எடுக்கும் அரசியல்...
திமுக தலைவர் ஸ்டாலினின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் திமுக அறக்கட்டளை விவரங்கள் மறைப்பு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சில முக்கிய விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரியும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு...
சென்னை பத்திரிகையாளர் மன்ற கிரிக்கெட் லீக்: சன் ரைடர்ஸ் அணிக்கு இரண்டாம் இடம்!
சென்னை பத்திரிகையாளர் மன்ற கிரிக்கெட் லீக்: சன் ரைடர்ஸ் அணிக்கு இரண்டாம் இடம்! 48 அணிகள் பங்கேற்ற சி.பி.சி தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் 'ஜீ' அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!சென்னை பத்திரிகையாளர் மன்றம் (Chennai Press Club) சார்பில்...
தென்மண்டல கவுன்சில் உறுப்பினர்களாக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் நியமனம்!
தென் மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள் மற்றும் நதிநீர் பங்கீடு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அமைக்கப்பட்டுள்ள தென்மண்டல கவுன்சிலின் உறுப்பினர்களாகத் தமிழக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும்...
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்குக் கோடை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குக் காற்றோட்டத் தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேர நிலவரம்:
கடந்த 24...
டாஸ்மாக் பார்கள் இயங்குவதற்கான விதிகளில் அதிரடி தளர்வு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்கள் தொடர்பான விதிகளில் தமிழ்நாடு அரசு முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசு உத்தரவு தமிழ்நாடு அரசிதழிலும் (Gazette) வெளியிடப்பட்டுள்ளது.இதுவரையில், டாஸ்மாக் மதுபானக் கடைகள் அமைந்துள்ள வளாகங்களிலேயே பார்கள் செயல்பட...
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம்: ஒன்றிய அரசு மீண்டும் நிராகரிப்பு! – ‘விரைவுப் பேருந்து சேவையைத் தொடங்க’ தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்
மதுரை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக அரசு அனுப்பிய கோரிக்கையை ஒன்றிய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது.கோவை நகரம் மாநிலத்தின் முக்கிய தொழில் நகரமாகவும், மதுரை நகரம் தென் தமிழகத்தின் மிகப்பெரிய ஆன்மீக மற்றும்...
பணிந்தது மத்திய அரசு! ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்… தேசிய அரசியலில் மாபெரும் திருப்புமுனை!
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாகப் போராடி வந்த ‘காக்ரோஜ் ஜனதா கட்சி’ (CJP) மற்றும் இளைஞர்களின் தீவிரப் போராட்டத்திற்குப் பணிந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர...
“மத்திய அரசுக்கு அஞ்சுகிறதா தமிழக அரசு?” — நீட் முறைகேடு போராட்டக் களம் குறித்த மூத்த பத்திரிகையாளர் மணியின் காரசாரப் பேட்டி!
தேசிய அளவில் நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் பல்வேறு தகுதித் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்கராய்ஜ ஜனதா கட்சி’ (CJP) மற்றும் Gen Z இளைஞர்கள் நடத்தி வரும் அறவழிப் போராட்டங்கள்...
“நீட் தேர்வை இந்திய அளவில் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!” — விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆவேசப் பேச்சு!
"நீட் தேர்வு முறைகேடுகளுக்குத் தனி நபர் அல்லது மத்திய அமைச்சரை மட்டும் பொறுப்பாக்குவது தீர்வாகாது; இந்திய அளவில் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன்...
“மாணவர்களின் போராட்டத்தை மதிக்கிறோம்; ஆனால் திசை திருப்பினால் அரசு கையாளும்!” – அமைச்சர் எஸ்.ரமேஷ் எச்சரிக்கை!
"மாணவர்களின் போராட்டத்தை உண்மையாக மதிக்கிறோம். ஆனால் சிலர் இப்போராட்டத்தை முதல்வருக்கு எதிராக திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். அதை அரசு எப்படிக் கையாள வேண்டுமோ அப்படிக் கையாளும்" என்று திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில்...
━ popular
தமிழ்நாடு
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
N K Moorthi - 0
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...
