தமிழ்நாடு
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின்...
“விஜய் ஒரு மாயாவி… கேஸ் உருளை திட்டம் சாத்தியமா?” – கிழித்து தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர்!
பிரபல பத்திரிகையாளர் உமாபதி தமிழக அரசியல் நிலவரங்கள், தமிழக வெற்றிக் கழகத்...
சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தெரியவில்லை! தவெக எம்பிக்களை வச்சு செய்த கோடீஸ்வரன்!
"சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தவெக எம்.எல்.ஏ-க்களுக்குத் தெரியவில்லை!" –...
பரந்தூர் vs ஓசூர் விமான நிலைய விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு! விவாதத்தைக் கிளப்பிய பரபரப்புத் தகவல்கள்!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத்திலும் மக்கள் களத்திலும் எடுக்கும் அரசியல்...
நீட் விவகாரத்தை மோடி அரசு கையாண்ட விதம் தவறானது: மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பேட்டி
மத்தியில் ஆண்டை செலுத்தும் பாஜக அரசு எப்போதுமே மக்கள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களை சரியாக கையாண்டது இல்லை என்றும், நீட் தேர்வு தொடர்பான வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை ராஜினாமா...
வந்தே பாரத் ரயில்கள் & பள்ளிச் சத்துணவுத் திட்டத்தில் கோவில்பட்டி கடலை மிட்டாய்: மத்திய, மாநில அரசுகளுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை!
புவிசார் குறியீடு (GI Tag) பெற்று உலகளவில் புகழ் பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயை, வந்தே பாரத் ரயில்களின் உணவுப் பட்டியலிலும், தமிழக அரசின் பள்ளிச் சத்துணவுத் திட்டத்திலும் சேர்க்க வேண்டும் என்று கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும்...
புனித ஜார்ஜ் கோட்டையை விட்டு வெளியேறும் சி.எம் ஆபீஸ்… நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு திடீர் மாற்றம்!
தமிழக அரசியல் மற்றும் மாநில நிர்வாகத்தின் முகவரியாகத் திகழும் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் (Fort St. George) செயல்பட்டு வரும் முதலமைச்சரின் அலுவலகம், தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள 'நாமக்கல் கவிஞர் மாளிகையின்' 10-வது மாடிக்கு மாற்றப்பட உள்ளது....
CJP பின்னால் அமெரிக்க CIA செயல்படுகிறதா? – உண்மை நிலை என்ன? மேனாள் டிஜிபி சைலேந்திர பாபு IPS விளக்கம்!
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நடத்தி வரும் தொடர் போராட்டத்தின் பின்னணியில், அமெரிக்க உளவு அமைப்பான 'சி.ஐ.ஏ' (CIA) செயல்படுவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகள் குறித்துத்...
“அன்று குரல் கொடுத்தவர், இன்று ஒடுக்குவதா?” – த.வெ.க தலைவர் விஜய்யின் முரண்பட்ட நிலைப்பாடு குறித்து சினேகன் கடும் சாடல்!
அரசியல் கட்சி தொடங்குவதற்கும் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கும் முன்பாக மாணவர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவாக தீவிர குரல் கொடுத்து வந்த முதலமைச்சர் விஜய், தற்போது அதிகாரத்திற்கு வந்த பிறகு மாணவர்களின் அறப்போராட்டங்களை ஒடுக்கி வருவதாக பாடலாசிரியரும் அரசியல் விமர்சகருமான சினேகன்...
ஜனநாயகன் திரைப்படமே முக்கியம்: விஜய்யின் நடிப்பைக் கண்டு கதறி அழுத நிர்வாகிகள் – ஆதவன் நக்கல் பேச்சு!
நாட்டில் என்ன நடந்தாலும் அது முக்கியமில்லை, ‘ஜனநாயகன்’ திரைப்படம் தான் முக்கியம் என்று விஜய் டிவி புகழ் ஆதவன் நகைச்சுவையாகவும் நக்கலாகவும் பேசியுள்ளார்.சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், “நாட்டில் எவ்வளவோ சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதையெல்லாம்...
கொதிப்பில் மாணவர்கள்! நீட் முறைகேடும் ஒன்றிய அரசின் நிலைப்பாடும்: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் விவரிப்பு!
நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் முறையற்ற வினாத்தாள் கசிவு காரணமாக நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் கடும் கொதிப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.நீட் தேர்வு முறைகேடுகளும் வதந்திகளும்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும்...
“ஒரு நல்ல படம் கூட தராதவர், நல்லாட்சி தருவார் என்பதை மக்கள் எப்படி நம்புகிறார்கள்?” – முதல்வர் விஜய்க்கு சீமான் காட்டமான கேள்வி!
பிரபல நடிகரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. இதனைத் தொடர்ந்து, அரசியல் சூழல் மற்றும் சினிமாத் துறை குறித்தும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கடுமையாக விமர்சித்துப்...
முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் காவல் மரணங்கள் குறித்து மாநில முதல்வர் விஜய்யை நோக்கி திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் இத்தகைய உணர்வுப்பூர்வமான விவகாரங்களில் மெளனம் காத்து வரும் விஜய்யின் அணுகுமுறைக்கு...
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ‘முதலில் பாடப்படுவதை உறுதி செய்க!’ – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வது இடத்திற்குத் தள்ளுவது கண்டிக்கத்தக்கது என்றும், அதை முதலில் பாடுவதை தமிழக அரசும் பல்கலைக்கழக நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர்...
━ popular
தமிழ்நாடு
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
N K Moorthi - 0
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...
