தமிழ்நாடு
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின்...
“விஜய் ஒரு மாயாவி… கேஸ் உருளை திட்டம் சாத்தியமா?” – கிழித்து தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர்!
பிரபல பத்திரிகையாளர் உமாபதி தமிழக அரசியல் நிலவரங்கள், தமிழக வெற்றிக் கழகத்...
சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தெரியவில்லை! தவெக எம்பிக்களை வச்சு செய்த கோடீஸ்வரன்!
"சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தவெக எம்.எல்.ஏ-க்களுக்குத் தெரியவில்லை!" –...
பரந்தூர் vs ஓசூர் விமான நிலைய விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு! விவாதத்தைக் கிளப்பிய பரபரப்புத் தகவல்கள்!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத்திலும் மக்கள் களத்திலும் எடுக்கும் அரசியல்...
“நீட் என்பது தேர்வே அல்ல; அது ஒரு சூதாட்டம்!” — திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதனி ஆவேச பேச்சு
"நீட் என்பது ஒரு தேர்வே கிடையாது, அது முழுக்க முழுக்க ஒரு திருட்டு மற்றும் சூதாட்டம்" என்று திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதனி நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய...
“டைமிங் மிஸ் ஆனா ஆக்ஷன் தான்!” – தலைமைச் செயலக அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் ‘ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்’!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் நிர்வாக ரீதியாகப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தலைமைச் செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் விதித்துள்ள புதிய...
“மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேசக் கூடாது!” – தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச் ஒப்புக்கொண்டதன் மூலம் தவெக அரசு மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்து வருகிறது என்றும், அம்மாநில அரசுடன் தமிழக அரசு எந்த வகையிலும் பேசக் கூடாது என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர்...
“தளபதி என்றும் நமக்குத் தளபதிதான்!” – ‘ஜனநாயகன்’ படம் பார்த்துச் உணர்ச்சிவசப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் உருக்கம்!
'ஜனநாயகன்' திரைப்படம் பார்த்துவிட்டுக் கண் கலங்கியது தொடர்பாக எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ், "எல்லோருக்குள்ளும் ஒரு ரசிகன் இருப்பான்; இனிமேல் அவர் திரையில் வரமாட்டார் என்ற உணர்ச்சிப் பெருக்கில்தான் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது" என...
சீமை கருவேல மரங்களை அகற்றக் கோரும் அமைப்புகளுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி!
தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரும் தொண்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை முழுமையாக...
முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் அதிரடி தொழில்நுட்பங்கள்! சென்னையில் 4 நாட்கள் நடக்கும் பிரம்மாண்ட பன்னாட்டு மாநாடு!
கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கிய இந்தச் சர்வதேச மாநாடு, வரும் ஜூலை 26-ஆம் தேதி வரை 4 நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறவுள்ளது.600-க்கும் மேற்பட்ட சர்வதேச மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பு – 4 நாட்கள் தீவிரக் கலந்துரையாடல்!முதுகெலும்பு மருத்துவச் சங்கத்தின்...
“எல்லாத் தேர்விலும் பிழை செய்கிறீர்கள்… இப்போது உங்கள் தேர்வுத்தாளை மாணவர்கள் திருத்துகிறார்கள்!” – மத்திய அரசைச் சாடிய சு.வெங்கடேசன் எம்.பி.!
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நீட் (NEET) உள்ளிட்ட போட்டித் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய பாஜக அரசை மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவருமான சு.வெங்கடேசன் கடுமையாகச் விமர்சித்துள்ளார்.தேசியத்...
குதிரை பேர வழக்கு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சரணடைந்தார்!
ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் சரணடைந்து பிணைச் தொகையைச் செலுத்தினார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி...
“ஜனநாயகன் படம் மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பாது”: சபாநாயகர் ஜெ.சி.டி. பிராபகர் உறுதி!
நீட் தேர்வை எதிர்த்துப் போராடும் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாக எழுப்பப்பட்ட கேள்வியால் சபாநாயகர் ஜெ.சி.டி. பிராபகர் சற்று டென்ஷனான சூழலில், "ஜனநாயகன் படம் மாணவர்களின் மூளையைச் சலவை செய்யும் படம் அல்ல; மாணவர்களின் போராட்டத்தைத் திசை திருப்பும் நோக்கமும்...
“நீட் விவகாரத்தில் அரசு பூனைக்கும் நண்பன், பாலுக்கும் காவலன்”: கிருஷ்ணசாமி சாடல்!
"நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசு பூனைக்கும் நண்பனாக, பாலுக்கும் காவலனாக இரட்டை வேடம் போடுகிறது. வெற்று வார்த்தை ஜனநாயகம் உதவாது; செயலில் ஜனநாயகனாக வாழ வேண்டும்" என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி கடுமையாக...
━ popular
தமிழ்நாடு
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
N K Moorthi - 0
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...
