தமிழ்நாடு
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின்...
“விஜய் ஒரு மாயாவி… கேஸ் உருளை திட்டம் சாத்தியமா?” – கிழித்து தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர்!
பிரபல பத்திரிகையாளர் உமாபதி தமிழக அரசியல் நிலவரங்கள், தமிழக வெற்றிக் கழகத்...
சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தெரியவில்லை! தவெக எம்பிக்களை வச்சு செய்த கோடீஸ்வரன்!
"சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தவெக எம்.எல்.ஏ-க்களுக்குத் தெரியவில்லை!" –...
பரந்தூர் vs ஓசூர் விமான நிலைய விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு! விவாதத்தைக் கிளப்பிய பரபரப்புத் தகவல்கள்!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத்திலும் மக்கள் களத்திலும் எடுக்கும் அரசியல்...
கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: மீன் உருவம் பொறிக்கப்பட்ட அரிய சுடுமண் பானை கண்டெடுப்பு!
கீழடி அகழாய்வில் தமிழர்களின் பழங்காலப் பெருமைமிக்க நாகரிகத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், மீன் உருவம் கோட்டுச் சித்திரமாகப் பொறிக்கப்பட்ட முழுமையான சுடுமண் பானை ஒன்று புதிதாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.2,600 ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்த நகர நாகரிகத்திற்கு மேலும் ஒரு வலுவான சான்று...
“இது சினிமா இல்ல; தியேட்டரில் அழுது சீன் போடாதீங்க!” – பிரேமலதா விஜயகாந்த் அதிரடிப் பேட்டி!
"இது சினிமா கிடையாது சீன் போடுவதற்கும், ரீல்ஸ் போடுவதற்கும், போட்டோ ஷூட் எடுப்பதற்கும்; இது பல கோடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை! ரீல் ஹீரோக்கள், ரியல் ஹீரோவாக மாற வேண்டும் என்றால் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்!" எனத் தேமுதிக...
காவல் மரணங்கள் தொடர்வதை அரசு அனுமதிக்கக் கூடாது: இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம்!
தமிழ்நாட்டில் தொடரும் காவல் நிலைய மரணங்களைத் தடுக்க மாநில முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், காவல்துறையின் மனப்போக்கை மாற்றச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (சிபிஐ) வலியுறுத்தியுள்ளது.இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு...
நீட் கொந்தளிப்புக்கு இடையே ‘ஜனநாயகன்’ திரைக்கண்டு களிப்பு – மக்கள் மத்தியில் எழும் அதிருப்தி!
நாடு முழுவதும் மாணவர்கள் வீதியில் போராடும் வேளையில் திரையரங்கில் கூடிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்.நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராகத் தலைநகர் டெல்லி முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வரை மாணவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் வீதியில்...
தென்பெண்ணை ஆறு நீர் பங்கீடு: தனித் தீர்ப்பாயம் அமைக்கத் தமிழ்நாடு அரசு தீவிர வலியுறுத்தல்!
தென்பெண்ணை ஆறு நீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தென்பெண்ணை ஆறு தொடர்பாகப் புதிய தீர்ப்பாயம் அமைப்பதில் உள்ள நடைமுறைகள் குறித்து மத்திய அரசு தாக்கல் செய்த...
நீட் விவகாரம்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவைக் கண்டித்து டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து...
இளநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கு இந்தாண்டு 70,485 பேர் விண்ணப்பம்!
தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பல் மருத்துவப் படிப்பான பிடிஎஸ் (BDS) ஆகிய சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு மொத்தம் 70,485 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம்...
இந்தியாவில் மோடியையும் பாஜகவையும் திமுக எதிர்த்ததைப் போல் வேறு எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை: சைதை சாதிக் பேட்டி!
சமூக நீதியைக் காப்பதிலும், இடஒதுக்கீட்டை எதிர்ப்பதிலும் திமுகவின் உறுதியான நிலைப்பாடுஇந்திய அரசியல் வரலாற்றில் பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கொள்கை ரீதியாக உறுதியுடன் எதிர்த்து நின்ற ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தான் என்று திமுக செய்தித்...
தமிழ்நாடு காவல்துறை அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது: சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் சாடல்!
நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின் மீது ஏவப்படும் அடக்குமுறைக்குக் கடும் கண்டனம் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை ஏவிவிட்டுள்ள அடக்குமுறைகள் மற்றும் அட்டூழியங்கள் கடும் கண்டனத்திற்குரியது...
“இன்னும் புரியலையா உங்களுக்கு?” – மத்திய பாஜக அரசுக்கு ஆளூர் ஷானவாஸ் கொடுத்த நெற்றிப்பொட்டு பாடம்!
நீட் தேர்வுக்கு எதிராகத் தேசிய அளவில் வெடித்துள்ள மாணவர்களின் போராட்ட உணர்வை ஒன்றிய பாஜக அரசு இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆளூர் ஷானவாஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.மாணவர் போராட்டமும் ஒன்றிய...
━ popular
தமிழ்நாடு
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
N K Moorthi - 0
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...
