தமிழ்நாடு

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின்...

“விஜய் ஒரு மாயாவி… கேஸ் உருளை திட்டம் சாத்தியமா?” – கிழித்து தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர்!

பிரபல பத்திரிகையாளர் உமாபதி தமிழக அரசியல் நிலவரங்கள், தமிழக வெற்றிக் கழகத்...

சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தெரியவில்லை! தவெக எம்பிக்களை வச்சு செய்த கோடீஸ்வரன்!

"சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தவெக எம்.எல்.ஏ-க்களுக்குத் தெரியவில்லை!" –...

பரந்தூர் vs ஓசூர் விமான நிலைய விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு! விவாதத்தைக் கிளப்பிய பரபரப்புத் தகவல்கள்!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத்திலும் மக்கள் களத்திலும் எடுக்கும் அரசியல்...

“சினிமா பார்த்து கண்ணீர் வடிச்சா மட்டும் போதாது!” – அருணாச்சலம் லாக்-அப் மரணத்தில் சீறிய உதயநிதி!

தூத்துக்குடியில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர், காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ள மாநில எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள், அருணாச்சலத்தின் மரணத்திற்கு...

“மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க அமைச்சர் ‘ஜனநாயகன்’ பார்த்து செல்ஃபி போடுகிறார்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியை எலி கடித்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:"திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில்...

“மீட்டிங் எல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்!” – ‘ஜனநாயகன்’ ரிலீஸால் ஒட்டுமொத்தமாக ரத்தான பட்ஜெட் கூட்டங்கள்!

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானதை அடுத்து, தலைமைச் செயலகத்தில் திட்டமிடப்பட்டிருந்த பட்ஜெட் தொடர்பான முக்கியத் துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்கள் அனைத்தும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலர் வருகை தராததால்...

அமைச்சரை விமர்சித்தால் ஜெயிலா? நீதிமன்றம் சொன்ன அந்த ‘ஒரே வார்த்தை’… ஆடிப்போன தவெக அரசு!

அரசையோ அல்லது அமைச்சர்களையோ விமர்சித்து கருத்து வெளியிடுவது பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் குற்றம் ஆகாது என்றும், சமூகத்திற்கு இடையே பகைமையையோ வெறுப்பையோ ஊக்குவிப்பதாக இதைக் கருத முடியாது என்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. பழனி நில...

வீதிகளில் சிந்தும் மாணவர்களின் ரத்தம்… திரையரங்கில் அமைச்சர்களின் கண்ணீர்! இதுதானா தவெக அரசின் ‘ஜனநாயக’ ஆட்சி?

ஒருபுறம், நாடு முழுவதையும் உலுக்கிக் கொண்டிருக்கும் நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக இந்தியத் தலைநகர் டெல்லி முதல் சென்னைச் சின்னமலை வரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராடி வருகிறார்கள். காவல்துறையின் லத்தி அடிகளுக்கும்,...

முதல்வர் விஜய்யின் முதல் ‘பட்ஜெட் பரீட்சை’: தேர்தல் வாக்குறுதிகள் நிஜமாகுமா? – கோட்டீஸ்வரன் சிறப்பு அலசல்

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (TVK) அரசின் முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பேரவைத் தலைவர் (சபாநாயகர்) ஜே.சி.டி. பிரபாகர்...

புதிய கோணம், விசித்திர வடிவம்: ‘காக்ரூச் ஜனதா பார்ட்டி’யின் பின்னணியை அலசும் அய்யநாதன்!​

இந்திய அரசியல் களத்தில் இதுவரை கண்டிராத ஒரு புதிய அலை அண்மைக்காலமாக உருவாகியுள்ளது. வேலைவாய்ப்பின்மை மற்றும் தேர்வாணைய முறைகேடுகளுக்கு எதிராக இளைஞர்கள் கையில் எடுத்துள்ள ‘காக்ரூச் ஜனதா பார்ட்டி’ (CJP) என்ற சமூக ஊடக மற்றும் களப் போராட்டம், தேசிய...

“குழந்தைகள் தடைகளையும் தடியடிகளையும் எதிர்கொண்டால் நாடு தோற்றுவிடும்” – டெல்லி மாணவர் போராட்டத்திற்கு கமல்ஹாசன் எம்பி ஆதரவு!

“குழந்தைகள் தடைகளையும் தடியடிகளையும் எதிர்கொண்டால் நாடு தோற்றுவிடும்” – டெல்லி மாணவர் போராட்டத்திற்கு கமல்ஹாசன் எம்பி ஆதரவு!நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகரும், ராஜ்யசபா உறுப்பினருமான கமல்ஹாசன், "ஒரு தேசத்தின் குழந்தைகள்...

சென்னை – திருவனந்தபுரம் இடையே புதிய அதிவேக ஏசி சூப்பர்ஃபாஸ்ட் ரயில் சேவை: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தென்னிந்திய ரயில் பயணிகளின் வசதியை மேலும் மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மற்றும் கேரளத் தலைநகரங்களை இணைக்கும் வகையில் சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் இடையே புதிய அதிவேக ஏசி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (AC Superfast Express) ரயில் இயக்கப்பட உள்ளதாக...

பிரதமரின் அறிவிப்பு வெறும் சமாளிப்பு நடவடிக்கை; கல்வி அமைச்சரை வைத்துக்கொண்டே நீதி பேசுவதா? – சு.வெங்கடேசன் எம்.பி. கடும் தாக்கு!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு, மாணவர்களின் கோரிக்கைகளை திசைதிருப்பும் ஒரு "ஏமாற்று வேலை" என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,உறங்கிக்...

━ popular

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...