தமிழ்நாடு
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின்...
“விஜய் ஒரு மாயாவி… கேஸ் உருளை திட்டம் சாத்தியமா?” – கிழித்து தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர்!
பிரபல பத்திரிகையாளர் உமாபதி தமிழக அரசியல் நிலவரங்கள், தமிழக வெற்றிக் கழகத்...
சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தெரியவில்லை! தவெக எம்பிக்களை வச்சு செய்த கோடீஸ்வரன்!
"சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தவெக எம்.எல்.ஏ-க்களுக்குத் தெரியவில்லை!" –...
பரந்தூர் vs ஓசூர் விமான நிலைய விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு! விவாதத்தைக் கிளப்பிய பரபரப்புத் தகவல்கள்!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத்திலும் மக்கள் களத்திலும் எடுக்கும் அரசியல்...
“நீட் தனது வாக்குறுதியில் தோற்றுவிட்டது; மாநிலங்களை நம்பும் காலம் வந்துவிட்டது!” – மு.க.ஸ்டாலின் காட்டம்!
நீட் (NEET) வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள், ஒரு தேர்வின் நம்பகத்தன்மை சீர்குலைந்ததற்கான எதிர்வினை மட்டுமல்ல; தகுதி அடிப்படையிலானது என முன்னிறுத்தப்பட்ட ஓர் அமைப்பின் மீதான ஆழமான நம்பிக்கையிழப்பையே வெளிப்படுத்துகின்றன என்று திமுக தலைவரும்,...
டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி: கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி ஜூலை 27-ல் விசிக ஆர்ப்பாட்டம்!
புதுடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும், ஜூலை 27 (திங்கட்கிழமை) அன்று தமிழ்நாடு...
முதல்வர் விஜய்யுடன் ‘ஜனநாயகன்’ படம் பார்த்த அரசு உயர் அதிகாரிகள்: எழும் கடும் விமர்சனங்கள்!
பல்வேறு தடைகளைத் தாண்டி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், சென்னை அடையாறில் உள்ள தாகூர் திரைப்பட மையத்தில் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. இதில் அரசு உயர் அதிகாரிகள் பலர் முதலமைச்சருடன் இணைந்து...
எம்.ஜி.ஆர் முதலமைச்சரானபோது ‘மீனவ நண்பன்’… இப்போது விஜய்யின் ‘ஜனநாயகன்’: வரலாற்றை மீண்டும் பிரதிபலிக்கும் திரையுலக அதிசயம்!
தமிழ்நாடு முதலமைச்சர் நாற்காலியையும் திரைத்துறையின் உச்ச நட்சத்திரப் பட்டத்தையும் ஒரே நேரத்தில் தொட்ட வரலாற்று நிகழ்வை தமிழ் மண் இதற்கு முன் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறது. இப்போது, மீண்டும் அதே போன்றதொரு அபூர்வமான அரசியல் மற்றும் திரை உலக...
காவல்துறையின் சட்டவிரோத அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்!
ஜனநாயக உரிமைகளை நசுக்கும் தமிழ்நாடு காவல்துறையின் சட்ட விரோதமான அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.டெல்லி போராட்டம் & மாணவர்கள் மீதான தடியடி!
இது தொடர்பாக அவர்...
வேல்ஸ் அறக்கட்டளை கணக்குகளை தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும்: ஐசரி கணேஷின் சகோதரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!
வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்குகளைத் தணிக்கை செய்ய உத்தரவிடக் கோரியும், ஐசரி கணேஷ் உள்ளிட்ட அறங்காவலர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கத் தடை விதிக்கக் கோரியும் அவரது சகோதரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.ஐசரி கணேஷின் சகோதரி தாக்கல் செய்த மனு!
வேல்ஸ்...
‘ஜன நாயகன்’ படத்தில் முஸ்லிம் வெறுப்புக் காட்சிகள்: உடனடியாக நீக்காவிட்டால் மாபெரும் போராட்டம்! – இந்திய தேசிய லீக் எச்சரிக்கை
நடிகர் 'ஜோசப்' விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்திய தேசிய லீக் கட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக...
கொந்தளிப்பில் மாணவர்கள்!: நாளை தமிழகம் தழுவிய வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் அறிவிப்பு!
நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக டெல்லியில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய தடி தாக்குதலைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும், நாளை (ஒரு நாள்) தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு...
மாணவர்கள் மீது மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது!”: திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு!
டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது மத்திய அரசு மிகப்பெரிய வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாகத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) கனிமொழி காட்டமாக உரைத்துள்ளார்.மாணவர்கள், விவசாயிகள் மீது அக்கறையில்லை
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி....
“தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட முடியாது!”: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
காவிரி ஆற்றில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலுவாக வலியுறுத்திய நிலையில், “அணைகளுக்கு நீர்வரத்து இல்லாததால் தண்ணீரைத் திறந்து விட முடியாது” என்று கர்நாடக...
━ popular
தமிழ்நாடு
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
N K Moorthi - 0
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...
