தமிழ்நாடு
இன்று மேட்டூர் அணை திறப்பு! காவிரி டெல்டாவுக்கு தண்ணீர் – விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கை
காவிரி டெல்டா விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு இன்று (செப்டம்பர் 1)...
“காங்கிரஸைப் போல அழிய திமுக நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல!” – பாதர் ஜகத் கஸ்பர் அதிரடிப் பேட்டி!
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் மாறிவரும் அரசியல் சூழலில், மாபெரும் பாரம்பரியம் கொண்ட...
“PF, கிராஜுட்டி கேட்டா நிதிச்சுமையா?”: வாக்கு வங்கி அரசியலால் வஞ்சிக்கப்படும் உழைப்பாளர்கள்! அரசின் நிஜ முகத்தைக் கிழித்த பத்திரிகையாளர் மணி!
தமிழக அரசியல் களத்தில் ஆட்சிகள் மாறினாலும், விளிம்புநிலை மக்களின் வாழ்வில் எவ்வித...
“பிரதமர் கனவில் விஜய்”: உடையும் தவெக – காங்கிரஸ் கூட்டணி? – மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடி அலசல்!
தமிழக அரசியல் களத்தில், தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் ஆக்குவோம் என்று...
“இது சினிமா இல்ல; தியேட்டரில் அழுது சீன் போடாதீங்க!” – பிரேமலதா விஜயகாந்த் அதிரடிப் பேட்டி!
"இது சினிமா கிடையாது சீன் போடுவதற்கும், ரீல்ஸ் போடுவதற்கும், போட்டோ ஷூட் எடுப்பதற்கும்; இது பல கோடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை! ரீல் ஹீரோக்கள், ரியல் ஹீரோவாக மாற வேண்டும் என்றால் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்!" எனத் தேமுதிக...
காவல் மரணங்கள் தொடர்வதை அரசு அனுமதிக்கக் கூடாது: இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம்!
தமிழ்நாட்டில் தொடரும் காவல் நிலைய மரணங்களைத் தடுக்க மாநில முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், காவல்துறையின் மனப்போக்கை மாற்றச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (சிபிஐ) வலியுறுத்தியுள்ளது.இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு...
நீட் கொந்தளிப்புக்கு இடையே ‘ஜனநாயகன்’ திரைக்கண்டு களிப்பு – மக்கள் மத்தியில் எழும் அதிருப்தி!
நாடு முழுவதும் மாணவர்கள் வீதியில் போராடும் வேளையில் திரையரங்கில் கூடிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்.நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராகத் தலைநகர் டெல்லி முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வரை மாணவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் வீதியில்...
தென்பெண்ணை ஆறு நீர் பங்கீடு: தனித் தீர்ப்பாயம் அமைக்கத் தமிழ்நாடு அரசு தீவிர வலியுறுத்தல்!
தென்பெண்ணை ஆறு நீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தென்பெண்ணை ஆறு தொடர்பாகப் புதிய தீர்ப்பாயம் அமைப்பதில் உள்ள நடைமுறைகள் குறித்து மத்திய அரசு தாக்கல் செய்த...
நீட் விவகாரம்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவைக் கண்டித்து டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து...
இளநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கு இந்தாண்டு 70,485 பேர் விண்ணப்பம்!
தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பல் மருத்துவப் படிப்பான பிடிஎஸ் (BDS) ஆகிய சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு மொத்தம் 70,485 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம்...
இந்தியாவில் மோடியையும் பாஜகவையும் திமுக எதிர்த்ததைப் போல் வேறு எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை: சைதை சாதிக் பேட்டி!
சமூக நீதியைக் காப்பதிலும், இடஒதுக்கீட்டை எதிர்ப்பதிலும் திமுகவின் உறுதியான நிலைப்பாடுஇந்திய அரசியல் வரலாற்றில் பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கொள்கை ரீதியாக உறுதியுடன் எதிர்த்து நின்ற ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தான் என்று திமுக செய்தித்...
தமிழ்நாடு காவல்துறை அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது: சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் சாடல்!
நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின் மீது ஏவப்படும் அடக்குமுறைக்குக் கடும் கண்டனம் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை ஏவிவிட்டுள்ள அடக்குமுறைகள் மற்றும் அட்டூழியங்கள் கடும் கண்டனத்திற்குரியது...
“இன்னும் புரியலையா உங்களுக்கு?” – மத்திய பாஜக அரசுக்கு ஆளூர் ஷானவாஸ் கொடுத்த நெற்றிப்பொட்டு பாடம்!
நீட் தேர்வுக்கு எதிராகத் தேசிய அளவில் வெடித்துள்ள மாணவர்களின் போராட்ட உணர்வை ஒன்றிய பாஜக அரசு இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆளூர் ஷானவாஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.மாணவர் போராட்டமும் ஒன்றிய...
“சினிமா பார்த்து கண்ணீர் வடிச்சா மட்டும் போதாது!” – அருணாச்சலம் லாக்-அப் மரணத்தில் சீறிய உதயநிதி!
தூத்துக்குடியில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர், காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ள மாநில எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள், அருணாச்சலத்தின் மரணத்திற்கு...
━ popular
உலகம்
அமெரிக்காவின் ஏகாதிபத்தியப் புதைகுழி! மேற்காசியப் போரில் ஈரானின் சரித்திர வெற்றியா? – ஓர் ஆழமான அலசல்!
N K Moorthi - 0
மேற்காசியாவில் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் கட்டவிழ்த்துவிட்டுள்ள போரானது, உலக ஏகாதிபத்தியத்தின் இறுதிக்காலத்தின் வெளிப்பாடாகும். ஈரானைக் கைகூலியாக்குவதற்கு டிரம்ப் - மஸ்க் கூட்டணி தீட்டிய சதித்திட்டங்கள் எப்படி படுதோல்வியை சந்தித்தன என்பது குறித்தும், இதன்...
