தமிழ்நாடு

தமிழ்நாட்டு MSME-களுக்கு எச்சரிக்கை மணி! கே.இ. ரகுநாதன் வெளியிட்ட முக்கிய தகவல்

ஆந்திர அரசு முதலில் கோவையில், இப்போது சென்னையில் — தமிழகத்தில் இயங்கும்...

“சட்ட ஒழுங்கு சீர்குலைவு… ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்!” – தவெக அரசைச் சாடிய சுந்தரவள்ளி

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், மக்கள் சந்திக்கும் அடிப்படைப் பிரச்சினைகளைத்...

சட்டமன்றத்தில் வெடித்த காரசார விவாதம்: பெருந்தலைவர் காமராசர் இறுதி ஊர்வலம் குறித்த வரலாற்றுத் தகவல்களை விளக்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வினாக்களுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வரும்...

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகிறதா? நிதிக் குழு அவகாசம் நீட்டிப்பால் தாமதமாகும் சூழல்!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் தள்ளிப்போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையை ஆய்வு செய்யும் 7-வது நிதிக் குழுவின் அறிக்கை அடுத்த மாதமான ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட இருந்தது....

“மோடி அரசின் சுங்கக் கொள்ளை கடும் கண்டனத்திற்குரியது!” – சுங்கக் கட்டண உயர்வுக்கு மாணிக்கம் தாகூர் கடும் எதிர்ப்பு

"லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையும், சாமானிய மக்களின் பாக்கெட்டையும் பிடுங்கும் பாஜக அரசின் சுங்கக் கொள்ளை கடும் கண்டனத்திற்குரியது. சுங்கக் கட்டண உயர்வை மோடி அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்...

திமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கத்திற்கு எதிரான ரூ.28 கோடி ஊழல் வழக்கு: மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி அனுமதி!

வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையைத் திரும்பப் பெற ஒப்புதல் — 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கத்திற்கு எதிரான ரூ.28 கோடி லஞ்ச...

திமுக தலைவர் ஸ்டாலினின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் திமுக அறக்கட்டளை விவரங்கள் மறைப்பு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சில முக்கிய விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரியும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு...

சென்னை பத்திரிகையாளர் மன்ற கிரிக்கெட் லீக்: சன் ரைடர்ஸ் அணிக்கு இரண்டாம் இடம்!

சென்னை பத்திரிகையாளர் மன்ற கிரிக்கெட் லீக்: சன் ரைடர்ஸ் அணிக்கு இரண்டாம் இடம்! 48 அணிகள் பங்கேற்ற சி.பி.சி தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் 'ஜீ' அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!சென்னை பத்திரிகையாளர் மன்றம் (Chennai Press Club) சார்பில்...

தென்மண்டல கவுன்சில் உறுப்பினர்களாக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் நியமனம்!

தென் மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள் மற்றும் நதிநீர் பங்கீடு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அமைக்கப்பட்டுள்ள தென்மண்டல கவுன்சிலின் உறுப்பினர்களாகத் தமிழக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும்...

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்குக் கோடை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குக் காற்றோட்டத் தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேர நிலவரம்: கடந்த 24...

டாஸ்மாக் பார்கள் இயங்குவதற்கான விதிகளில் அதிரடி தளர்வு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்கள் தொடர்பான விதிகளில் தமிழ்நாடு அரசு முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசு உத்தரவு தமிழ்நாடு அரசிதழிலும் (Gazette) வெளியிடப்பட்டுள்ளது.இதுவரையில், டாஸ்மாக் மதுபானக் கடைகள் அமைந்துள்ள வளாகங்களிலேயே பார்கள் செயல்பட...

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம்: ஒன்றிய அரசு மீண்டும் நிராகரிப்பு! – ‘விரைவுப் பேருந்து சேவையைத் தொடங்க’ தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்

மதுரை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக அரசு அனுப்பிய கோரிக்கையை ஒன்றிய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது.கோவை நகரம் மாநிலத்தின் முக்கிய தொழில் நகரமாகவும், மதுரை நகரம் தென் தமிழகத்தின் மிகப்பெரிய ஆன்மீக மற்றும்...

பணிந்தது மத்திய அரசு! ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்… தேசிய அரசியலில் மாபெரும் திருப்புமுனை!

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாகப் போராடி வந்த ‘காக்ரோஜ் ஜனதா கட்சி’ (CJP) மற்றும் இளைஞர்களின் தீவிரப் போராட்டத்திற்குப் பணிந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர...

━ popular

‘ரஹ்மான் – எ ரினைசன்ஸ்’: தனது சுயசரிதை புத்தகத்தை அறிவித்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்!

தனது சுயசரிதையை எழுதிக் கொண்டிருப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒரு புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. ரூபா சக்கரவர்த்தியுடன் இணைந்து ‘ரஹ்மான்...