தமிழ்நாடு
தி.மு.க நிர்வாகிகளுடன் முதல்வர் காணொலி மூலம் கலந்துரையாடல்
News365 -
அனைத்து தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம்...
வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.வீரபாண்டியன்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம்...
செம்மண் குவாரி முறைகேடு வழக்கு – அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விடுவிப்பு
News365 -
முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட...
அமைச்சரவையின் பரிந்துரைகளை கவர்னர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது – உயர் நீதிமன்றம் உத்தரவு
அமைச்சரவையின் பரிந்துரைகளை கவர்னர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது என சென்னை உயர்...
சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்!! இது திமுக அரசின் புதிய சாதனை – அன்புமணி காட்டம்
ரயிலில் அனுப்புவதில் தாமதம், 11 நாள்களாக மழையில் நனைந்து சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள் இது திமுக அரசின் புதிய சாதனை என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
“காங்கிரஸூம் தி.மு.கவும் நாட்டை காப்பாற்றும்“ – முதலமைச்சர் ஸ்டாலின்
தி.மு.க காங்கிரஸ் ஆகிய இரண்டு அரசியல் இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள புரிதலும் கொள்கை உறவும் நிச்சயம் நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ்...
சமூகநீதி எதிரிகளுக்கு புதிய ஆணையத்தில் இடமளிக்கக் கூடாது – அன்புமணி வலியுறுத்தல்
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மாற்றி அமைக்க வேண்டும்: சமூகநீதி எதிரிகளுக்கு புதிய ஆணையத்தில் இடமளிக்கக் கூடாது என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பதவிக்காலம் நவம்பர் 16 ஆம்...
கிறிஸ்துமஸை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு…
கிறிஸ்துமஸ் பண்டிகை, அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இதனால், ரயில்களில் எப்போதும் கூட்ட நெரிசல் அதிகமாகவே காணப்படும். குறிப்பாக, பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சொல்லவே தேவையில்லை....
தெருக்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய எவ்வளவு அவகாசம் தேவை? – உயர்நீதிமன்றம்
தெருக்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றி சொத்து வரியை உயா்த்த உயா்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மதுரையில் தெருக்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றி சொத்து வரியை உயர்த்த நடவடிக்கை கோரி மதுரையைச் சேர்ந்த தேசிகாச்சாரி என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில்,...
கலைஞரின் வெண்கல சிலை முதல்வரால் திறப்பு…
கலைஞரின் மார்பளவு வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.மேலும், இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “காஞ்சிபுரம் மேட்டு தெருவில் புதுப்பிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாநகர திமுக அலுவலக கட்டிடம், கலைஞர் நூற்றாண்டு அரங்கம்...
புயல் பாதிப்புகளை எதிர்க்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் – சுகாதாரத்துறை
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.சுகாதாரத்துறையின்...
குற்றவியல் நீதிமன்றங்களாக மாற்றப்படும் ஐகோர்ட்டின் பழைய கட்டிடங்கள்.. வழக்கறிஞர்கள் எதிர்ப்பு..!!
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சீரமைக்கப்பட்ட கட்டிடங்களை உச்சநீதிமன்ற கிளையாக மாற்ற வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி ஆரம்பத்தில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் கடந்த 2015ம் ஆண்டு சட்டக்கல்லூரி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு...
உலக மாந்தர் ஆக உயர தமிழனுக்கு அறிவியல் தமிழ் தேவை – வைரமுத்து
தமிழன் உலக மாந்தர் ஆக உயர முத்தமிழுடன் நான்காவதாக அறிவியல் தமிழும் தேவை என வைரமுத்து வலியுறுத்தியுள்ளாா்.சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின் கல்லூரி சென்னை பல்கலைக்கழகம் தமிழ் மேம்பாட்டு சங்கப் பலகை, மற்றும் சந்தியா பதிப்பகம் இணைந்து "பல்துறை சார்ந்த...
கேரளாவில் பலத்த மழை…நிலச்சரிவு ஏற்படும் அபாயம்…
கேரளாவில் வடகிழக்கு பருமழை தீவிரமடைவதால், பலத்த மழை பெய்து வருகிறது. இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலா்ட்டும், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலா்ட்டும், விடுக்கப்பட்டுள்ளது.கேரளா முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில் மேலும்...
━ popular
தமிழ்நாடு
தி.மு.க நிர்வாகிகளுடன் முதல்வர் காணொலி மூலம் கலந்துரையாடல்
அனைத்து தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 31-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திருவாரூர், திருச்சி, கரூர், ஈரோடு,...
