தமிழ்நாடு
தி.மு.க MP ஜெகத்ரட்சகன் சொத்துகள் பறிமுதல் வழக்கு – உச்சநீதிமன்றம் ரத்து
News365 -
தி.மு.க MP ஜெகத்ரட்சகனுடன் தொடர்புடைய நிறுவனத்தின் சொத்துகளை அந்நியச் செலாவணி மேலாண்மைச்...
தி.மு.க நிர்வாகிகளுடன் முதல்வர் காணொலி மூலம் கலந்துரையாடல்
News365 -
அனைத்து தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம்...
வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.வீரபாண்டியன்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம்...
செம்மண் குவாரி முறைகேடு வழக்கு – அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விடுவிப்பு
News365 -
முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட...
கேரளாவில் பலத்த மழை…நிலச்சரிவு ஏற்படும் அபாயம்…
கேரளாவில் வடகிழக்கு பருமழை தீவிரமடைவதால், பலத்த மழை பெய்து வருகிறது. இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலா்ட்டும், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலா்ட்டும், விடுக்கப்பட்டுள்ளது.கேரளா முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில் மேலும்...
விஜய்யின் கரூர் பயணத்தில் மாற்றம்..!! இதுதான் புது ப்ளான்..
கரூர் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 குடும்பத்தினரை சென்னையில் சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பரப்புரையின் ஈடுபட்டார். அங்கு...
பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயார் – அமைச்சர் கே.என்.நேரு..!!
பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நடைபெற்று வரும்...
மருதுபாண்டிய சகோதரர்களின் வீரமும் தியாகமும் என்றும் தமிழக மண்ணில் நிலைத்திருக்கும் – செல்வப்பெருந்தகை
மருதுபாண்டியர் சகோதரர்களின் நினைவு நாளான இன்று அவர்களது வீரமும் தியாகமும் என்றும் தமிழ் நாட்டு மண்ணில் நிலைத்திருக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை புகழஞ்சலி தெரிவித்துள்ளார்.மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய விடுதலைக்காக...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…கரையோர மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கை…
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35,500 கனஅடியில் இருந்து 55,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக...
வங்கக்கடலில் உருவானது 2வது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!!
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் (அக்.22) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்ததாகவும், அது தொடர்ந்து நேற்று வரை...
நாளை இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!
தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை நிலவரம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “நேற்று (அக்.22) தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு...
‘வாக்கு திருட்டு’ என்பது மக்கள் குரலை மௌனமாக்கும் குற்றம் – செல்வப்பெருந்தகை
கர்நாடகா மாநிலத்தின் ஆளந்த் சட்டமன்றத் தொகுதியில் நடந்த 'வாக்கு திருட்டு' சம்பவம் இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர்...
சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்தும் தயார் – தமிழ்நாடு அரசு..!!
தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க 299 தூர்வாரும் இயந்திரங்கள், 73 கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 298 ஜெட்ராடிங் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, சென்னை மாநகரில்...
மக்கள் வரிப்பணத்தை விளம்பரங்களுக்கு வீணடித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் – அண்ணாமலை குற்றச்சாட்டு
திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல், மக்கள் வரிப்பணத்தை விளம்பரங்களுக்கு வீணடிப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, ”ஈரோடு மாவட்டம்,அந்தியூர் சட்டமன்ற தொகுதி பர்கூர் மலையில், சுமார் 30க்கும்...
━ popular
தேர்தல் 2026
ஆத்மி கட்சியில் வெடித்த மோதல் – தலைமைக்கு எதிராக ராகவ் சதா தாக்குதல்; கட்சி பதிலடி
ஆம் ஆத்மி கட்சியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல், தற்போது ராகவ் சதாவின் பகிரங்கக் குற்றச்சாட்டுகளால் தெருவுக்கு வந்துள்ளது.ஆம் ஆத்மி கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரம் ஒரு சில தனிநபர்களிடம் மட்டுமே...
