உலகம்

“எங்களால் எண்ணெய் விற்க முடியாவிட்டால், வேறு யாராலும் விற்க முடியாது!” – அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

"ஈரானால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விற்க முடியாவிட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...

ஜப்பானில் அதிர்ச்சி: 12-வது மாடியில் இருந்து குதித்த இளைஞர்! – அப்பாவி பெண் பலி, வாலிபர் உயிர் தப்பினார்

ஜப்பானில் 12-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்,...

பிரான்ஸ் நாடாளுமன்றம் அதிரடி: 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை!

ஐரோப்பிய கண்டத்திலேயே முதல்முறையாக, 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத்...

உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் 2026 – 6-வது இடம் பிடித்து பிரம்மாண்ட சாதனை படைத்த ஜெய்ப்பூர்!

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல சர்வதேச நிறுவனமான 'டைம் அவுட் குரூப்' (Time...

அமெரிக்கா – ஈரான் போர் – ஈரான் கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா படை

ஓமன்புடி அருகே ஈரான் நாட்டு கொடியுடன் சென்ற 'டூஸ்கா' (TOUSKA) என்ற சரக்குக் கப்பல், கடற்படை முற்றுகையை மீற முயன்றபோது அமெரிக்கப் படைகளால் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.​ஆரம்பத்தில் இந்தத் தகவலை மறுத்த ஈரான், அமெரிக்கப் படைகள்...

ஈரானின் யுரேனியம் இருப்பை எங்கேயும் மாற்றமுடியாது – ஈரான் திட்டவட்டம்

​மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.​தங்களிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிற்கு மாற்ற ஒப்புக்கொண்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரானின் யுரேனியம்...

ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை தொடரும் – ட்ரம்ப் திட்டவட்டம்

அமெரிக்க - ஈரான் போர்: புதன்கிழமைக்குள் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை 'தொடரும்' என ட்ரம்ப் அறிவிப்பு.தெஹ்ரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையைத் தொடரத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்...

ஈரான் போர் – பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது 

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக பிரமதர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று காலை நடைபெறவிருக்கிறது.​பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று...

அமெரிக்க அதிபர் டிரம்ப்: “அமைதிக்கான அதிபர்” என சோஷியல்’ தளத்தில் பதிவு

அமெரிக்க - ஈரான் போர்: ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை "அமைதிக்கான அதிபர்" என்று அழைக்கும் பதிவை ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது சமூக ஊடகத் தளமான 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) இல், தன்னை "அமைதிக்கான...

ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்

வணிகக் கப்பல்களைக் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்.மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of...

━ popular

சினிமா மேடை அல்ல… இது மாணவர்களின் உரிமை மேடை! நீட் தேர்வை எதிர்த்து வெற்றிமாறன் சொன்ன நச் வார்த்தை!

​நீலம் மாணவர் இயக்கம் நடத்திய நீட் எதிர்ப்பு கண்டனப் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு; நீட் தேர்வை முற்றிலும் தடை செய்யக் கோரிக்கை.​ஒரு நாட்டில் மாணவர்கள் தங்கள் படிப்பு மற்றும் எதிர்காலத்தை விட்டுவிட்டுப் போராட்டக் களத்திற்கு...

ரீல் வில்லன் முதல் ரியல் போராளி வரை: தேசிய அரசியலில் ஒலிக்கத் தொடங்கும் நடிகர் பிரகாஷ்ராஜின் குரல்!

​டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்பு; மோடி அரசுக்கு எதிராகக் களத்தில் இறங்கிய நடிகர் பிரகாஷ்ராஜ் குறித்த சிறப்புப் பார்வை​"பொய் பேசுவதற்குத்தான் பயப்பட வேண்டும், உண்மையை பேசுவதற்கு ஏன் பயப்பட வேண்டும்?" என்ற...

​இந்தியாவில் மோடியையும் பாஜகவையும் திமுக எதிர்த்ததைப் போல் வேறு எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை: சைதை சாதிக் பேட்டி!

​சமூக நீதியைக் காப்பதிலும், இடஒதுக்கீட்டை எதிர்ப்பதிலும் திமுகவின் உறுதியான நிலைப்பாடு​இந்திய அரசியல் வரலாற்றில் பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கொள்கை ரீதியாக உறுதியுடன் எதிர்த்து நின்ற ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்...

தமிழ்நாடு காவல்துறை அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது: சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் சாடல்!

​நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின் மீது ஏவப்படும் அடக்குமுறைக்குக் கடும் கண்டனம்​ நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை ஏவிவிட்டுள்ள...

கடலூர் அருகே கொடூரம்: நடந்து சென்ற மாணவர்கள் மீது கார் மோதி விபத்து – 11-ஆம் வகுப்பு மாணவர் பரிதாப பலி!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மீது கார் மோதிய கோர விபத்தில், 11-ஆம் வகுப்பு மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒரு மாணவர்...