உலகம்

மற்றொரு “பாப் எல்-மண்டேப்” நீர் வழிப் பாதையை மூடுவோம் – ஈரான் எச்சரிக்கை

தற்காலிக போர்நிறுத்தத்திற்கு "ஈடாக ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும்...

அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்: 38-வது நாள் நேரலைத் தகவல்கள்

அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 38 வது நாளை எட்டியுள்ள...

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – வீரர் ஒருவர் மீட்பு

ஈரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று...

இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமில்லை – இஸ்ரேல் எழுத்தாளர் கிதியோன் லெவி தகவல்

​இஸ்ரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிதியோன் லெவி, ஈரான் மீதான இஸ்ரேலின் போர்...

ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை!!

ஜப்பானில் 6.7 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.டிசம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் 7.5-7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏற்பட்டன....

இந்தோனேசியாவில் பயங்கர தீ விபத்து… 20 பேர் பலி!!

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் 7 மாடி அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் புயலால் ஏற்பட்ட துயரம் மறைவதற்குள் மற்றொரு அசம்பாவிதம் நடந்துள்ளது. இந்தோனேசியா நாட்டில் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள 7 மாடி கொண்ட அலுவலக கட்டிடத்தில் பயங்கர...

இலங்கையில் டிட்வா புயலால் பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு!! 130 பேர் காணவில்லை என அதிர்ச்சி தகவல்!!

இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் ஏற்பட்ட பேரிடரில் சிக்கி 123க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 130 பேர் காணவில்லை எனஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

‘சாகர் பந்து’ செயல்பாடு: புயல் பாதித்த இலங்கைக்கு உடனடி நிவாரணம் – பிரதமர் மோடி அறிவித்தார்!

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட  இலங்கைக்கு உதவுவதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான மீட்புக்காக அவர் பிரார்த்தனை செய்துள்ளார். இலங்கையுடனான நெருங்கிய நட்புறவின்...

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற தடை… சர்ச்சையை கிளப்பிய டிரம்பின் புதிய அறிவிப்பு…

ஏழை, 3ம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெற நிரந்த தடை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (27.11.2025) குடியேற்ற விதிகளை கடுமையாக்கும் விரிவான திட்டங்களை அறிவித்தார். இதில் 3ம் உலக...

துபாய் விமானக் கண்காட்சியில் இந்தியப் போர் விமானம் ‘தேஜஸ்’ விபத்து; விமானி உயிரிழப்பு உறுதி!

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வந்த சர்வதேச விமானக் கண்காட்சியின் (Dubai Air Show) கடைசி நாளான இன்று (நவம்பர் 21, 2025), சாகசப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் இலகுரக போர் விமானமான 'தேஜஸ்' (Tejas) கீழே...

━ popular

சாத்தான்குளம் வழக்கு – 9 போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டு...

மற்றொரு “பாப் எல்-மண்டேப்” நீர் வழிப் பாதையை மூடுவோம் – ஈரான் எச்சரிக்கை

தற்காலிக போர்நிறுத்தத்திற்கு "ஈடாக ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப் போவதில்லை என்று ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் திங்களன்று (ஏப்ரல் 6, 2026) ராய்ட்டர்ஸ் செய்திய நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.ஒரு...

ராமஜென்ம பூமி, CAA நிறைவேற்றப்பட்டது; UCC மற்றும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விரைவில் வரும் — பிரதமர் மோடி பேச்சு

பாஜகவின் 47 வது ஆண்டு தினத்தில் பாஜகவின் சாதனைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளாா்.பாஜகவின் 47 ஆண்டுகள் நிகழ்ச்சியில், ​பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும்...

திமுக 70% வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் போது திமுக அளித்த 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளாா்.தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல்...

இந்திய தெற்கின் குரலாக ஒலிப்பதை தடுப்பது யார்?

கூடா நட்பு கேடாய் முடியும் - அமெரிக்காவுடன் நட்பும் இந்தியாவிற்கு கேடுதான் விளைவிக்கும்.​அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னுக்கு பின் முரணாகவும், கோபமாகவும், எரிச்சலூட்டும் வகையில் பேசி வருவதால் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும்...