உலகம்

ஆறுகளில் குறையும் ஆக்ஸிஜன் அளவு –  சீன ஆய்வாளர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை!

உலகெங்கிலும் உள்ள ஆறுகளில் 1985 ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் அளவு...

”பொம்மை குழந்தை” – பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர சீன பள்ளியின் வித்தியாச முயற்சி…

சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில், பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர வேண்டும்...

பெய்ஜிங்கில் டிரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு: உலக நாடுகளின் கவனம் ஈர்க்கும் வரலாற்றுப் பயணம்

உலக பொருளாதாரத்தின் இரு பெரும் சக்திகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான...

நெஞ்சை பதரவைக்கும் காட்சி… ராட்சத பாரையால் உருக்குளைந்த வாகனம்….

சீனாவில் ராட்சத பாறை விழுந்து சரக்கு வாகனம் உருகுளைந்த வீடியோ நெஞ்சை...

பாலைவன மணலைக் கொண்டு உருவாக்கப்பட்ட சாலை… அசத்திய PathAhead நிறுவனம்

ஹோண்டா மோட்டார்ஸ் லிமிட்டெட் நிறுவனம் பாலைவன மணலைக் கொண்டு உருவாக்கப்பட்ட உலகின் முதல் செயற்கை கட்டுமானக் கல்லான ரைசிங் சாண்ட் (Rising Sand)-ஐ உருவாக்கியுள்ளது.உலகளவில் பெரும்பாலும் கட்டுமான பணிகளுக்காக ஆற்று மணல் மற்றும் பாறைகளை உடைத்து எடுக்கப்படும் மணல் போன்றவை...

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் முக்கிய வெடிமருந்துக் கிடங்கின் மீது தாக்குதல்!!

தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் இஸ்பஹான் நகரில் இன்று அதிகாலை நிகழ்ந்த ஒரு மாபெரும் வெடிப்பு குறித்த காணொளியைப் பகிர்ந்துள்ளார்.டிரம்ப் ஈரானின் இஸ்பஹான் நகரில் இன்று அதிகாலை நிகழ்ந்த ஒரு மாபெரும் வெடிப்பு குறித்த காணொளியைப் பகிா்ந்துள்ளாா்....

ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…

குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான செல்வம் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏறப்படுத்தியுள்ளது.வளைகுடா பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில், அங்கு பணியாற்றி வந்த இந்திய தொழிலாளர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து...

அமெரிக்காவில் வெடித்தது மாபெரும் மக்கள் புரட்சி: “No Kings in America” முழக்கத்துடன் வீதிகளில் இறங்கிய லட்சக்கணக்கானோர்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகக் கொள்கைகளுக்கு எதிராகவும், குறிப்பாக ஈரான் மீதான போர் நடவடிக்கைகளைக் கண்டித்தும் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.சமீபகாலமாக ஈரான் மீது அமெரிக்கா எடுத்து வரும் போர்...

‘தேங்க்யூ இந்தியா’: ஏவுகணைகளில் நன்றி தெரிவித்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இலக்குகளை நோக்கி ஈரான் இன்று தனது 83-வது கட்ட ஏவுகணைத் தாக்குதலை (Operation True Promise 4) நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஒரு நெகிழ்ச்சியான மற்றும்...

ஆஸ்திரேலியாவில் தீவிரமடையும் எரிபொருள் தட்டுப்பாடு: 500-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் மூடல்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக ஆஸ்திரேலியாவின் முக்கிய மாகாணங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமடைந்துள்ளது.ஆஸ்திரேலியாவின் அதிக...

━ popular

”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது..” – NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது....

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!

தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு அந்தப் பொறுப்பில் இருந்த சந்தீப் ராய் ரத்தோர்...

ஜூனில் கொளுத்தப் போகும் வெயில்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் மே மாத கத்திரி வெயில் முடிவடைய உள்ள நிலையிலும், வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் வெயிலின் அளவு வழக்கமான...

முதல்வர் விஜய்-ஐச் சந்தித்த செயின்ட்-கோபைன் மற்றும் மஹிந்திரா நிறுவன நிர்வாகிகள்!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ச.ஜோசப் விஜய் அவர்களை, முன்னணி தொழில் நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்புகள் மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டாலும், தமிழகத்தின்...

“குதிரை பேர அரசு எதற்கு?” – முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடிய டிடிவி தினகரன்!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு மற்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ​முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட முக்கிய திட்டங்களைக்கூட...