உலகம்

ஆறுகளில் குறையும் ஆக்ஸிஜன் அளவு –  சீன ஆய்வாளர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை!

உலகெங்கிலும் உள்ள ஆறுகளில் 1985 ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் அளவு...

”பொம்மை குழந்தை” – பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர சீன பள்ளியின் வித்தியாச முயற்சி…

சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில், பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர வேண்டும்...

பெய்ஜிங்கில் டிரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு: உலக நாடுகளின் கவனம் ஈர்க்கும் வரலாற்றுப் பயணம்

உலக பொருளாதாரத்தின் இரு பெரும் சக்திகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான...

நெஞ்சை பதரவைக்கும் காட்சி… ராட்சத பாரையால் உருக்குளைந்த வாகனம்….

சீனாவில் ராட்சத பாறை விழுந்து சரக்கு வாகனம் உருகுளைந்த வீடியோ நெஞ்சை...

ஈரான் ஹார்முஸ் பாதை மூடியதால் உலகம் நெருக்கடியில் தவிக்கிறது

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஹார்முஸ் நீரிணை மிக முக்கியமான ஒரு கடல் வழியாகும். சமீபத்திய போர்ச் சூழல் மற்றும் பதற்றங்கள் காரணமாக, ஈரான் இந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதோடு, சில நாடுகளின் கப்பல்களுக்குத் தடையும் விதித்துள்ளது....

ரஷ்ய அதிபர் புடினுடன் எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு – போர் முடிவுக்கு வருமா?

ஈரான் போர் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்கள் குறித்து ரஷ்ய அதிபர் புடின், எகிப்து வெளியுறவு அமைச்சரைச் சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறாா்.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெலாட்டி (Badr Abdelatty) அவர்களை இன்று நேரில்...

எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு

ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்த விசாரணையில், அமெரிக்காவின் உதவியை நாட லிதுவேனியா (Lithuania) முடிவு செய்துள்ளது.​எப்ஸ்டீன் வழக்கில் லிதுவேனியா அமெரிக்காவின் உதவியை கோருகிறது. ​பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன்...

இஸ்ரேலின் புதிய மரண தண்டனைச் சட்டம் – 8 முஸ்லீம் நாடுகள் கண்டனம்

இஸ்ரேல் அரசு கொண்டு வந்துள்ள புதிய மரண தண்டனைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எட்டு முக்கிய முஸ்லீம் நாடுகள் ஒன்றிணைந்து தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் இந்தச் சட்டத்தை இஸ்ரேல்...

போரிலிருந்து விலகத் திட்டமிடுகிறாரா டிரம்ப்? – ஒரு விரிவான பார்வை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களிடையே ஆற்றிய உரையை கவனித்தால், ஈரானுக்கு எதிராக ஏதோ ஒரு கற்பனையான வெற்றியைப் பெற்றதாகக் கூறிக்கொண்டு, இன்னும் சில வாரங்களில் அவர் போரிலிருந்து விலகத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.உரையின் முக்கிய அம்சங்கள்:​தரைப்படைத் தாக்குதல்...

34 வது நாளாக தொடரும் போர் – ஆசிய பங்கு சந்தையில் பெரும் சரிவு…

மத்திய கிழக்கு நாடுகளில் தொடரும் போர் பதற்றம் காரணமாக ஆசிய பங்கு சந்தை பெரும் சரிவை கண்டுள்ளது. இதன் காரணமாக உலகளவில் அதியாவசிய பொருட்களின் விலை மற்றம் பெட்ரோல் விலையும் தொடர்ந்து உயரந்து வருகிறது.ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர்...

━ popular

”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது..” – NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது....

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!

தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு அந்தப் பொறுப்பில் இருந்த சந்தீப் ராய் ரத்தோர்...

ஜூனில் கொளுத்தப் போகும் வெயில்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் மே மாத கத்திரி வெயில் முடிவடைய உள்ள நிலையிலும், வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் வெயிலின் அளவு வழக்கமான...

முதல்வர் விஜய்-ஐச் சந்தித்த செயின்ட்-கோபைன் மற்றும் மஹிந்திரா நிறுவன நிர்வாகிகள்!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ச.ஜோசப் விஜய் அவர்களை, முன்னணி தொழில் நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்புகள் மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டாலும், தமிழகத்தின்...

“குதிரை பேர அரசு எதற்கு?” – முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடிய டிடிவி தினகரன்!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு மற்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ​முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட முக்கிய திட்டங்களைக்கூட...