உலகம்

நிதி மசோதா தோல்வி…ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ‘ஷட் டவுன்’…

அமெரிக்காவில் நிதி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாததால், ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக அரசு...

மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும்!! டிரம்ப் அதிரடி…

இந்திய பங்குச்சந்தையில் மருந்து நிறுவனங்களின் பங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.மேலும், இது...

இந்தியா, ரஷ்யாவின் எதிர்காலம் வளமானதாக இருக்கட்டும் – டொனால்ட் டிரம்ப்

இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் பறிகொடுத்துவிட்டோம் என அமெரிக்கா அதிபர்...

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு

அமெரிக்க அதிபா் டோனால்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரி...

அந்த நாட்டில் ஐபோன் 16 விற்பனைக்கு தடை

இந்தோனேசியா நாட்டில் ஐபோன் 16 மாடல் போன்கள் விற்பனை செய்ய தடை இந்தோனேசியா நாட்டு அரசு கடந்த வாரம் இந்த தடையை விதித்துள்ளது. தடைக்கான காரணம், ஆப்பிள் நிறுவனம் இந்தோனேசியா ரூபாய் மதிப்பில் 1.71 டிரில்லியன் முதலீடு செய்வதாக சொல்லி 1.48...

டிஜிட்டல் உலகிற்கான டிஜிட்டல் CONDOM! – பில்லி பாய் நிறுவன அறிமுகம்

செல்போன்களில் ஹேக்கர்கள் கைவரிசை காட்டி  அந்தரங்க  தருணங்கள் மற்றும்  தனிப்பட்ட தகவல்களை திருடுவதும், உடன் இருப்பவர்க்கும் கூட தெரியாமல் ரெக்கார்ட் செய்யும் சம்பவங்களை தடுக்கும் விதமாக இந்த டிஜிட்டல் CONDOM கண்டுபிடித்துள்ளது. பாலியல் உறவு கொள்ளும் சமயங்களில் புளூடூத் மூலம் ஸ்மார்ட்போன்களில்...

சீனாவிடம் கையேந்த வைக்கும் வறுமை: டிராகனின் வலையில் வசமாக சிக்கும் பாகிஸ்தான்

வறுமையில் மூழ்கியிருக்கும் பாகிஸ்தான், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள உதவி கோரி மீண்டும் சீனாவின் வீட்டு வாசலை தட்டியுள்ளது. 10 பில்லியன் யுவான் ($1.4 பில்லியன் அல்லது 117.70 பில்லியன் இந்திய ரூபாய்) கூடுதல் கடனாக வழங்குமாறு சீனாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை...

எஃப் 35 ராம்பேஜ் ராக்ஸ் ஏவுகணை: ஈரானுக்கு எதிராக இஸ்ரேலின் 20 ஆண்டு கால ரகசிய திட்டம்

ஈரான் தலைநகர் தெஹ்ரான் அக்டோபர் 25-26 இடைப்பட்ட இரவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் அதிர்ந்தது. டெஹ்ரானில் வசித்த மக்கள் பலத்த வெடிச் சத்தம் கேட்டதையடுத்து, வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிக்கு வந்தனர். வெள்ளிக்கிழமை இரவும் சனிக்கிழமை காலையும் பல...

பிரேசில்: இறுதிச்சடங்கின் போது சவப்பெட்டிக்குள் நகர தொடங்கிய 8 மாத குழந்தை

பிரேசிலில் உள்ள கொரியா பின்டோவில் சவப்பெட்டியில் 8 மாத பெண் குழந்தை உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கியாரா கிரிஸ்லேன் என்ற குழந்தை, வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட சிரமங்களைத் தொடர்ந்து இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிரேசிலில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட 8 மாத பெண் குழந்தை...

4 மனைவிகள் 2 காதலிகள் – “ஹவுஸ் ஹஸ்பெண்ட்டாக” முழுநேர வேலை

ஜப்பானில் ஒருவருக்கு 4 மனைவிகள் 2 காதலிகள் இருப்பதால் கடந்த 10 ஆண்டுகளாக வெளியில் எங்கும் வேலைக்கு போகாமல் "ஹவுஸ் ஹஸ்பெண்ட்டாக" (house husband) முழுநேர வேலை பார்த்து வருகிறார்.ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டில் நம்ம ஊரில் ஒரு மனைவியை...

━ popular

நாடகம் போடும் விஜய்! நடுங்க வைக்கும் உண்மைகள்! எஸ்.பி.லட்சுமணன் உடைக்கும் பகீர் பின்னணி!

தொண்டர்களை உசுப்பேற்ற கரூரில் சதி நடைபெற்றதாக கூறிவிட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அது விபத்து என்று சொன்னால் விஜயும் ஒரு சராசரி அரசியல்வாதி தான் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.கரூர்...

இமயமலை பயணம் மேற்கொண்ட ரஜினி…. லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!

இமயமலை பயணம் மேற்கொண்ட ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக 'கூலி' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில் ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர்...

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கைது

சென்னை மணலியில் ஒன்றிய அரசின் சிபிசிஎல் நிறுவனத்தில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் வழங்கப்படுவதாகவும் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை மறுக்கப்படுவதாக அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் தலைமையில் 50க்கும்...

தேர்வர்களின் நலன் கருதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவையுங்கள் – அன்புமணிவலியுறுத்தல்

உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் அவசரம் ஏன்? தேர்வர்களின் நலன் கருதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒத்திவையுங்கள் என  பா ம  க தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை...

மீனவர்கள் மீது தாக்குதல்…கடற்கொள்ளையர்களால் பரபரப்பு…

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த 11 மீனவா்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த 11 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால்...