உலகம்

அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்: 38-வது நாள் நேரலைத் தகவல்கள்

அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 38 வது நாளை எட்டியுள்ள...

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – வீரர் ஒருவர் மீட்பு

ஈரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று...

இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமில்லை – இஸ்ரேல் எழுத்தாளர் கிதியோன் லெவி தகவல்

​இஸ்ரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிதியோன் லெவி, ஈரான் மீதான இஸ்ரேலின் போர்...

”அடிமை நாடாக இருக்க விரும்பலில்லை”- பிரான்ஸ் அதிபரின் அதிரடி பேச்சு…

ஆதிக்க சக்திகளான சீனா, அமெரிக்காவின் அடிமை நாடாக இருக்க விரும்பவில்லை என...

இரண்டு ரயில்கள் மோதி பயங்கர விபத்து!! 39 பேர் உயிரிழப்பு!!

இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஏராளமானோா் உயிரிழந்தனா்.ஸ்பெயின் நாட்டின் கோா்டோபா நகரில் இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின.  அந்த விபத்தில் சிக்கி ஏராளமானோா் உயிரிழந்த நிலையில், பலி  எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது....

2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும் – டிரம்ப்

அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப், தான் 10க்கும் மேற்பட்ட போர்களை நிறுத்தி உள்ளதாகவும் அதனால் 2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறினார்.உலக வரலாற்றில் தனக்கு நோபல் பரிசு வழங்க...

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம்… உயிரிழப்பு 2500 ஆக உயர்வு!!

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 2500 ஆக உயா்ந்துள்ளது.ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களின் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 571 ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் 135 பேர் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் மேலும் போராட்டங்களை...

கூடுதல் வரியால் அமெரிக்காவின் கருவூலம் நிரம்பி வருகிறது – டிரம்ப் பெருமை

அமெரிக்காவில் இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியால் நாட்டின் கருவூலம் நிரம்பி வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வரி வசூல் மூலம் அமெரிக்காவிற்கு 600 பில்லியன் டாலருக்கும்...

பெருவில் ரயில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

பெருவில் சுற்றுலா ரயிலில் விபத்து ஏற்பட்டு  ஒருவர் உயிரிழந்தாா். 40 பேர் காயமடைந்தனர்.தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பெரு நாட்டில்  சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர்...

அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்த பாகிஸ்தான்!! மீண்டும் சாதித்த டிரம்ப்…

அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்துள்ள பாகிஸ்தான் அரசு சர்வதேச அமைதிப்படைக்கு தங்கள் ராணுவத்தை அனுப்ப ஒப்புதல் அளித்துள்ளது.இஸ்ரேலுக்கும், காசாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸுக்கும் இடையே கடந்த 2013ஆம் ஆண்டு போர் ஏற்பட்டது. இந்த போரில் இதுவரை 60,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்....

━ popular

ஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!

ஆவடியில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகின்றது.கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டு வருகின்றன. இதனால்...

அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்: 38-வது நாள் நேரலைத் தகவல்கள்

அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 38 வது நாளை எட்டியுள்ள நிலையில், இதன் காரணமாக உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது. ​ஈரான் அரசு தனது காலக்கெடுவுக்குள் ஹார்முஸ்...

தமிழகத்தில் ரேஷன் முறையில் புதிய மாற்றங்கள்…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ரேஷன் கார்டு தொடர்பான மிக முக்கிய மாற்றங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு முக்கியமான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வரும் இந்த...

திமுக வேட்பாளராக போட்டியிடும் மகேஷ் மேயர் பதவியை ராஜினாமா செய்தாா்

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளாா்.நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருந்த மகேஷ், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி திமுக...

சாத்தான்குளம் வழக்கு – பிற்பகல் 3.30 மணிக்கு தண்டனை அறிவிப்பு…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று பிற்பகல் 3.30 மணி அளவில்  வெளியாகியாக உள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை...