உலகம்

“எங்களால் எண்ணெய் விற்க முடியாவிட்டால், வேறு யாராலும் விற்க முடியாது!” – அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

"ஈரானால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விற்க முடியாவிட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...

ஜப்பானில் அதிர்ச்சி: 12-வது மாடியில் இருந்து குதித்த இளைஞர்! – அப்பாவி பெண் பலி, வாலிபர் உயிர் தப்பினார்

ஜப்பானில் 12-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்,...

பிரான்ஸ் நாடாளுமன்றம் அதிரடி: 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை!

ஐரோப்பிய கண்டத்திலேயே முதல்முறையாக, 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத்...

உலகின் மகிழ்ச்சியான நகரங்கள் 2026 – 6-வது இடம் பிடித்து பிரம்மாண்ட சாதனை படைத்த ஜெய்ப்பூர்!

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல சர்வதேச நிறுவனமான 'டைம் அவுட் குரூப்' (Time...

நெஞ்சை பதரவைக்கும் காட்சி… ராட்சத பாரையால் உருக்குளைந்த வாகனம்….

சீனாவில் ராட்சத பாறை விழுந்து சரக்கு வாகனம் உருகுளைந்த வீடியோ நெஞ்சை பதரவைக்கிறது.சீனாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக ராட்சத பாறைகள் சாலையில் சென்ற சரக்கு வாகனத்தின் மீது விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக...

ஈரான் போர்: போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஈரானுடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்

அமெரிக்க – ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில்  தீவிரமாக ஈடுபட்டுட்டு வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டு வரவும், பிராந்திய ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநாட்டவும் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும்...

ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் – டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.போருக்கு தீர்வு காண தெரிவித்துள்ள சமீபத்திய முன்மொழிவில் அணுசக்தி விவகாரம் குறித்த பேச்சுவார்த்தையை தள்ளி வைத்து விட்டு, ஹோர்முஸ் நீரிணையை...

இந்தோனேசியா: 2 பயணிகள் ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து -14 பேர் உயிரிழப்பு, 80 பேர் படுகாயம்

இந்தோனேசியாவில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தில் 14 பயணிகள் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.ஜகார்த்தா: இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதியான பெகாசியில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தில் 14 பயணிகள் உயிரிழந்தனர். மேலும்...

ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் 3 நாட்களுக்குள் வெடித்துச் சிதறும் – டிரம்பின் புதிய அச்சுறுத்தல்

வாஷிங்டன்: ஈரான் - அமெரிக்க போர் பதற்றம் இன்னும் தணியாத நிலையில் ஈரான் தற்போது பாகிஸ்தான் மூலமாக போரை நிறுத்துவதற்கான செய்தியை அனுப்பியுள்ளது. இந்நிலையில் 3 நாட்களுக்குள் ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் வெடித்துச் சிதறும் என புதிய அச்சுறுத்தலை விடுத்துள்ளார்...

அமெரிக்க-ஈரான் போர்: அமெரிக்கா போரிலிருந்து கௌரவமாக வெளியேறுவதற்கு முயற்சி செய்கிறது – ஈரான் கருத்து

அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் போர்: 'எதிரி கௌரவமான வெளியேற்றத்தைத் தேடுகிறார்' என ஈரான் கருத்து; அமைதிப் பேச்சுவார்த்தைகள் இழுபறி நீடித்துள்ளன.​வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர்நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மூன்று வாரங்களுக்கு நீட்டித்துள்ளார்....

━ popular

​இந்தியாவில் மோடியையும் பாஜகவையும் திமுக எதிர்த்ததைப் போல் வேறு எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை: சைதை சாதிக் பேட்டி!

​சமூக நீதியைக் காப்பதிலும், இடஒதுக்கீட்டை எதிர்ப்பதிலும் திமுகவின் உறுதியான நிலைப்பாடு​இந்திய அரசியல் வரலாற்றில் பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கொள்கை ரீதியாக உறுதியுடன் எதிர்த்து நின்ற ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்...

தமிழ்நாடு காவல்துறை அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது: சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் சாடல்!

​நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின் மீது ஏவப்படும் அடக்குமுறைக்குக் கடும் கண்டனம்​ நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை ஏவிவிட்டுள்ள...

கடலூர் அருகே கொடூரம்: நடந்து சென்ற மாணவர்கள் மீது கார் மோதி விபத்து – 11-ஆம் வகுப்பு மாணவர் பரிதாப பலி!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மீது கார் மோதிய கோர விபத்தில், 11-ஆம் வகுப்பு மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒரு மாணவர்...

“காங்கிரஸின் திடீர் போராட்டத்தில் துளியும் நேர்மை இல்லை!” – சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி கடும் எதிர்ப்பு!

“போராடும் மாணவர்களைத் தேசவிரோதிகளாகச் சித்தரிக்கும் பாஜக உண்மையான தேசியவாதக் கட்சி அல்ல” – இரு கட்சிகளையும் விளாசிய கீதாஞ்சலி!"பிரதமரின் இல்லத்திற்கு வெளியே காங்கிரஸ் கட்சி நடத்திய திடீர் போராட்டத்தில் துளியும் நேர்மை இல்லை"...

“நாட்டில் குழப்பத்தை உருவாக்க காங்கிரஸ் முயற்சி” – நிர்மலா சீதாராமன் அதிரடி விமர்சனம்!

நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ள போதிலும், காங்கிரஸ் கட்சி பல நிபந்தனைகளை விதித்துக் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில்...