அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்: 38-வது நாள் நேரலைத் தகவல்கள்
அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 38 வது நாளை எட்டியுள்ள...
ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – வீரர் ஒருவர் மீட்பு
News365 -
ஈரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று...
இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமில்லை – இஸ்ரேல் எழுத்தாளர் கிதியோன் லெவி தகவல்
இஸ்ரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிதியோன் லெவி, ஈரான் மீதான இஸ்ரேலின் போர்...
”அடிமை நாடாக இருக்க விரும்பலில்லை”- பிரான்ஸ் அதிபரின் அதிரடி பேச்சு…
ஆதிக்க சக்திகளான சீனா, அமெரிக்காவின் அடிமை நாடாக இருக்க விரும்பவில்லை என...
அமெரிக்கா தாக்குதிலில் ஈரான் போர்க் கப்பல் மூழ்கியது… 100 வீரர்கள் கதி என்ன?
இலங்கை கடல்பகுதியில் ஈரான் போர்க் கப்பல் மீது அமரிக்கா தாக்கியதில் பலர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.இலங்கை கடற்பகுதியில் ஈரான் நாட்டை சேர்ந்த போர்க் கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பிறது...
”ஈரான் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது”– வெளியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு…
”ஈரான் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், “ஈரான் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்டை நாடுகளின் நிலப்பரப்பை அமெரிக்கா தாக்குதல் நடத்துவது...
ஈரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கொமேனி படுகொலை: பிரதமர் மோடியின் மௌனம் மிகப்பெரும் தவறு!
கடந்த 2026 பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கொமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசின் மௌனத்தை எஸ்டிபிஐ...
ஈரான் விவகாரம் – உலக அரங்கில் இந்தியா ஒரு துரோகி பட்டத்தை சுமக்க வேண்டாம்…
ஈரானின் வலிமை, நிலைத்தன்மை என்பது இந்தியாவின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் பங்காற்றக்கூடியது. எண்ணெய் வளம், கேந்திரிய முக்கியத்துவம் ஈரானை நண்பனாக வைத்துக்கொள்ள வேண்டிய தேவையை உணர்த்தும்... அத்தோடு, இந்தியா மீது அமெரிக்க, மேற்குலக நாடுகள் பொருளாதாரத் தடை விதித்த போது நமக்கு...
ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல் – வெளிப்படையாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆதரவு!
மத்திய கிழக்கில் பல வாரங்களாக நீடித்து வந்த போர் பதற்றம் இன்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகள் மற்றும் ஏணுசக்தி மையங்கள் மீது இன்று (பிப்ரவரி 28, 2026)...
ஈரானில் உள்ள அனைத்து இடங்களிலும் குண்டு மழை பொழியும் – டிரம்ப் அறிவிப்பு
ஈரான் தலைநகர் தெஹ்ரானை முக்கிய இடங்களை குறி வைத்து அமெரிக்கா - இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.ஈரான் தலைநகா் தெஹ்ரானை முக்கிய இடங்களை குறி வைத்து அமெரிக்கா - இஸ்ரேல் ராணுவம் ஆபரேஷன் ரோரிங் லயன்" (Operation Roaring...
━ popular
ஆவடி
ஆவடியில் இடி, மின்னலுடன் பலத்த மழை!!
ஆவடியில் இன்று வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகின்றது.கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டு வருகின்றன. இதனால்...
உலகம்
அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்: 38-வது நாள் நேரலைத் தகவல்கள்
அமெரிக்கா-இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 38 வது நாளை எட்டியுள்ள நிலையில், இதன் காரணமாக உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது. ஈரான் அரசு தனது காலக்கெடுவுக்குள் ஹார்முஸ்...
லைஃப்ஸ்டைல்
தமிழகத்தில் ரேஷன் முறையில் புதிய மாற்றங்கள்…. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ரேஷன் கார்டு தொடர்பான மிக முக்கிய மாற்றங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு முக்கியமான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வரும் இந்த...
தேர்தல் 2026
திமுக வேட்பாளராக போட்டியிடும் மகேஷ் மேயர் பதவியை ராஜினாமா செய்தாா்
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளாா்.நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருந்த மகேஷ், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி திமுக...
மாவட்டம்
சாத்தான்குளம் வழக்கு – பிற்பகல் 3.30 மணிக்கு தண்டனை அறிவிப்பு…
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் வெளியாகியாக உள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை...
