உலகம்

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – வீரர் ஒருவர் மீட்பு

ஈரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று...

இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமில்லை – இஸ்ரேல் எழுத்தாளர் கிதியோன் லெவி தகவல்

​இஸ்ரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிதியோன் லெவி, ஈரான் மீதான இஸ்ரேலின் போர்...

”அடிமை நாடாக இருக்க விரும்பலில்லை”- பிரான்ஸ் அதிபரின் அதிரடி பேச்சு…

ஆதிக்க சக்திகளான சீனா, அமெரிக்காவின் அடிமை நாடாக இருக்க விரும்பவில்லை என...

அமெரிக்காவின் 2-வது F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடி அறிவிப்பு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அமெரிக்காவின் இரண்டாவது F-35 ஸ்டீல்த்...

டெல்லி விமானம் கராச்சியில் தரையிறக்கம்

டெல்லி விமானம் கராச்சியில் தரையிறக்கம்டெல்லியில் இருந்து கத்தாரில் உள்ள தோகாவிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் சென்று கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.அவரது நிலைமை மிகவும் மோசம் அடைந்ததால் அவசரமாக சிகிச்சை...

மெட்டா நிறுவனம் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை

மெட்டா நிறுவனம் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, இரண்டாம் கட்டமாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை நீக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.உலகின் பெரும் பண்காரரான எலான் மஸ்க், கடந்த ஆண்டு டிவிட்டரை வாங்கியதுமே முதல் நடவடிக்கையாக அந்நிறுவனத்தின் 50...

அமெரிக்காவில் செயின்ட் பாட்ரிக் தின கொண்டாட்டம்

அமெரிக்காவில் செயின்ட் பாட்ரிக் தின கொண்டாட்டம் செயின்ட் பாட்ரிக் தினத்தை முன்னிட்டு, சிகாகோவில் பளீர் பச்சை நிறத்தில் காட்சியளித்த ஆற்றில் ஏராளமானோர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.பச்சை நிறத்திற்கு மாறிய ஆற்றில் மக்கள் உற்சாக பயணம்அயர்லாந்து நாட்டு புனிதருக்கு மரியாதை செலுத்தும்...

பெருவில் வெள்ளம்; அவசர நிலை பிரகடனம்

பெருவில் வெள்ளம்; அவசர நிலை பிரகடனம் பெருவை புரட்டிப்போட்ட கனமழையால் பல்வேறு பிராந்தியங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதுபுரட்டிப்போட்ட யக்கு புயலால் மக்கள் தவிப்பு வடக்கு பெருவில் யாக்கூ புயல் கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொட்டி தீர்க்கும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு...

பிரான்ஸில் ஓய்வூதிய முறையில் மாற்றம் – தொடரும் எதிர்ப்பு

பிரான்ஸில் ஓய்வூதிய முறையில் மாற்றம் - தொடரும் எதிர்ப்பு ஓய்வூதிய முறையில் மாற்றம் கொண்டுவந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் தலைநகர் பாரீசில், போராட்டங்கள் தொடர்வதால் அங்கு பதற்றமான சூழல் நீடிக்கிறது.ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க உள்ள பிரான்ஸ் அரசு ஓய்வூதிய முறையில் மாற்றம்...

இஸ்ரேலில் நேதன்யாகு அரசுக்கு வலுக்கும் கண்டன குரல்

இஸ்ரேலில் நேதன்யாகு அரசுக்கு வலுக்கும் கண்டன குரல் இஸ்ரேலில், ஆளும் நேதன்யாகு அரசு நீதித்துறையில் மேற்கொள்ள இருக்கும் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆயிரக்கணக்கான மக்கள் டெல் அவிவ்-ல் மாபெரும் கண்டன போராட்டம் நடத்தியுள்ளனர்.இஸ்ரேலில் நீதிமன்ற தீர்ப்புகளை ரத்து செய்யும் அதிகாரத்தை...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...

புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு

புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை துணை ஆணையர் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளாா். மேலும் கட்டாயமாக ரசீது தர வேண்டும் என்றும்...

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட் பொருளாதாரக் காரணி என அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பேசப்படும் முக்கிய விஷயங்களைப் பட்டியல்...

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம், ஏற்கனவே வக்ஃப் சட்டத்திருத்தம் கொண்டு வந்து அவர்கள் சொத்துகளை அடித்து பிடிங்கியது போல் இப்போது கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளை அடிக்க...

நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி

வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசரம் அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு...