உலகம்

துபாய் விமானக் கண்காட்சியில் இந்தியப் போர் விமானம் ‘தேஜஸ்’ விபத்து; விமானி உயிரிழப்பு உறுதி!

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வந்த சர்வதேச விமானக்...

உலகின் மிக விலை உயர்ந்த அரிசி… ஒரு கிலோ ரூ.12,500…

உலகின் மிக விலை உயா்ந்த அாிசியின் விலையை கேட்டால் நமக்கு ஹார்ட்...

Reusable Rocket ராக்கெட் தொழில்நுட்பத்தில் Blue Origin-ன் புதிய வரலாறு…

மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தில் முக்கியமான மைல்கல்லை எட்டி வரலாறு படைத்துள்ளது...

ஜெமிமாவின் ‘இயேசு’ வார்த்தை: வலதுசாரிகளின் தாக்குதல் – இப்போது கப்சிப்!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் இந்தியாவை...

நான் மக்களிடம் பாசாங்கு செய்யப்போவாதில்லை – பிரதமர் ரிஷி சுனக்

2023ம் ஆண்டில் நம் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று நான் மக்களிடம் பாசாங்கு செய்யப்போவாதில்லை - 2022ம் ஆண்டுக்கான இறுதி உரையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நாட்டு மக்களிடம் தெரிவித்தார்.https://twitter.com/i/status/16091123522799575062022ம் ஆண்டு முடிந்து, 2023ம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில்...

கலிஃபோர்னியாவில் களைகட்டும் 134 – வது ரோஜா அணிவகுப்பு

அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் 134-வது ஆண்டு ரோஜா அணிவகுப்பு வருகிற 2 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.கலிஃபோர்னியாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ரோஜா அணிவகுப்பு நடத்தப்படுகிறது....

இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி

உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய நிறுவனம் தயாரித்த Dok-1 Max இருமல் மருந்து...

கொரோனா மரணங்களை மறைக்கும் சீனா

சீனாவில் கொரோனா புதிய அலை ருத்ர தாண்டவமாடுவதில், உருமாறிய கொரோனாவின் 'பிஎப்.7' வகை முக்கிய பங்கு வகிக்கிறது.அங்கு இந்த தொற்றால் நாள்தோறும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு அந்த நாட்டின் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீஜிங்...

சீனாவில் கொரோனாவால் லட்சக்கணக்கானோர் செத்து மடிவார்கள்.. – எச்சரிக்கும் நிபுணர்கள்..

சீனாவில் அடுத்த 90 நாட்களில் கொரோனா தொற்றால் பல லட்சம் பேர் செத்து மடிவார்கள் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.உலல நாடுகளை 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டி வைத்த கொரோனாவின் பிறப்பிடமே சீனா தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.. கொரோனா...

2வது முறையாக மீண்டும் அயர்லாந்து பிரதமரானார் இந்திய வம்சாவளி

இரண்டாவது முறையாக மீண்டும் அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வரத்கர் தேர்வு செய்யப்பட்டார்.149 உறுப்பினர்களில் 87 எம்.பி.க்களின் ஆதரவைப்பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 2017ல் தனது 38வயதில் முதல்முறையாக பிரதமரானார். அயர்லாந்தில் மருத்துவர் பட்டம் பெற்ற லியோ,...

━ popular

மேகதாது விவகாரம்: கேள்விக் குறியாகும் கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரம் – அன்புமணி கேள்வி?

மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகம் தீவிரம் காட்டிவருகிறது. தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு, கோடிக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த சிக்கல் குறித்தும், இதில் அடுத்தக்கட்டமாக தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என பா.ம.க....

ரஜினியின் ‘தலைவர் 173’…. இயக்குனர் பட்டியலில் புதிய என்ட்ரி…. அட அவரா?

ரஜினியின் தலைவர் 173 பட இயக்குனர் பட்டியலில் மற்றுமொரு இயக்குனரின் பெயர் இணைந்துள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், ரஜினி நடிப்பில் புதிய படம்...

வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை கொள்ளை – வடமாநிலப் பெண் கைது!!

காட்பாடி ரயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.வேலூர் மாவட்டம் காட்பாடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் பூவேந்தன்(66) ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி....

நில ஆவண முறைக்கேட்டில் சிக்கிய பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…

கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த லெட்சுமி மீது நில ஆவணங்கள் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மாவட்டம் புவனகிரி காவல்...

புதிய படத்தை இயக்கும் பிரபுதேவா…. ஹீரோ யார் தெரியுமா?

பிரபுதேவா இயக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரபுதேவா. இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக...