ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம் – வீரர் ஒருவர் மீட்பு
News365 -
ஈரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அன்று அமெரிக்கப் போர் விமானம் ஒன்று...
இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமில்லை – இஸ்ரேல் எழுத்தாளர் கிதியோன் லெவி தகவல்
இஸ்ரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிதியோன் லெவி, ஈரான் மீதான இஸ்ரேலின் போர்...
”அடிமை நாடாக இருக்க விரும்பலில்லை”- பிரான்ஸ் அதிபரின் அதிரடி பேச்சு…
ஆதிக்க சக்திகளான சீனா, அமெரிக்காவின் அடிமை நாடாக இருக்க விரும்பவில்லை என...
அமெரிக்காவின் 2-வது F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடி அறிவிப்பு
News365 -
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அமெரிக்காவின் இரண்டாவது F-35 ஸ்டீல்த்...
குப்பை கூளமான பாரீஸ் நகரம்
குப்பை கூளமான பாரீஸ் நகரம்
தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரம் குப்பை கூளமானது.பாரிஸ் நகரில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி
ஊழியர்களின் பணி ஓய்வு வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்த்த பிரான்ஸ்...
அமெரிக்காவில் திவாலான சிலிக்கான் வேலி வங்கி
அமெரிக்காவில் திவாலான சிலிக்கான் வேலி வங்கி
சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து துணை நிறுவனத்தை வெறும் 99 ரூபாய்க்கு வாங்குவதாக ஹெச்.எஸ்.பி.சி. வங்கி தெரிவித்துள்ளது.சிலிக்கான் வேலி வங்கியின் இங்கிலாந்து துணை நிறுவனம் விற்பனை
அமெரிக்காவின் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி திவாலான...
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள்
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள்
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 22 ஆயிரம் பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.ஹிஜாப்-க்கு எதிராக போராடி கைதான 22,000 பேருக்கு மன்னிப்பு
ஈரானில் ஹிஜாபை சரியாக அணியவில்லை என கூறி...
கிழக்கு ஆப்ரிக்க நாட்டை புரட்டிப்போட்ட புயல் மழை
கிழக்கு ஆப்ரிக்க நாட்டை புரட்டிப்போட்ட புயல் மழை
கிழக்கு ஆப்ரிக்க நாடான மாலவியில் (Malawi) புயல் மழையில் சிக்கி 100பேர் உயிரிழந்து உள்ளனர்.மழையில் சிக்கி 100 பேர் உயிரிழந்ததாக தகவல்
மாலவி நாட்டில் ஃபிரெட்டி புயல் கோரத் தாண்டவமாடி வருகிறது. சூறாவளிக் காற்றுடன்...
ஆஸ்கர் விருது பெற்ற நாவல்னி மீது விமர்சனம்
ஆஸ்கர் விருது பெற்ற நாவல்னி மீது விமர்சனம்
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நாவல்னி வாழ்க்கை வரலாறு குறித்த படத்திற்கு, விருது கொடுக்கப்பட்டதை அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவாளர்கள் விமர்சித்துள்ளனர்.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நாவல்னியை மையப்படுத்தி ஆவணப்படம்
அதிபர் புதின் மீது விமர்சனங்களை...
நியூயார்க்கில் எலிகளுக்கு கொரோனா தொற்று
நியூயார்க்கில் எலிகளுக்கு கொரோனா தொற்று
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் எலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையும், மனிதர்களை மிரட்டும் கொரோனா விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சுற்றி திரியும் எலிகளுக்கு கொரோனோ பரிசோதனை...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
இந்தியா
புதுச்சேரி: மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை – துணை ஆணையர் உத்தரவு
புதுச்சேரியில் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கலால்துறை துணை ஆணையர் மதுபான கடைகளில் மொத்த விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளாா். மேலும் கட்டாயமாக ரசீது தர வேண்டும் என்றும்...
தமிழ்நாடு
“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்
இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட் பொருளாதாரக் காரணி என அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பேசப்படும் முக்கிய விஷயங்களைப் பட்டியல்...
சென்னை
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம், ஏற்கனவே வக்ஃப் சட்டத்திருத்தம் கொண்டு வந்து அவர்கள் சொத்துகளை அடித்து பிடிங்கியது போல் இப்போது கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளை அடிக்க...
அரசியல்
நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி
வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசரம் அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு...
