Pongal Special

பெண்கள் மட்டுமே பங்கேற்ற காணும் பொங்கல் விழா… ஆடல்-பாடல் என பெண்கள் உற்சாக கொண்டாட்டம்..

 ஈரோடு வ.உ.சி பூங்காவில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் காணும் பொங்கல் விழாவில்...

போடுறா வெடிய…. அஜித், திரிஷா நடிக்கும் ‘விடாமுயற்சி’…. நாளை வெளியாகும் ட்ரெய்லர்!

விடாமுயற்சி படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அஜித் மற்றும் திரிஷா...

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ்’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

விஜய் சேதுபதி நடிக்கும் ஏஸ் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில்...

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ட்ரெய்லர் அறிவிப்பு வந்தாச்சு!

ஏழு கடல் ஏழு மலை படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி...

பூம்புகாரில் பொங்கல் விழா கோலாகலம்!

வரலாற்று சிறப்புமிக்க பூம்புகாரில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மற்றும் சுற்றுலா துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நாட்டுப்புற கலை நிகழ்ச்சியுடன் கோலாகலம் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு.தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் விழா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ...

தமிழ் பாரம்பரியத்துடன் சமத்துவ பொங்கலை கொண்டாடிய ஏர் உழவர் சங்கம்

ஜெயங்கொண்டம் - தமிழ் பாரம்பரியத்துடன் சமத்துவ பொங்கலை கொண்டாடிய மக்கள் சிலம்பம், பரதமாடி தமிழன்னை முன்பு சூரிய பகவானுக்கு வழிபாடு செய்தனர்.தமிழர்கள் கொண்டாடப்படும் பண்டிகளில் மிகவும் சிறப்புமிக்க பண்டிகையாக பொங்கல் பண்டிகையை நாம் கொண்டாடி வருகிறோம். மேலும் தமிழர்களின் சிறப்பை...

மனவளர்ச்சிக் குன்றியோர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

மனவளர்ச்சிக் குன்றியோர்கான காப்பகத்தில் சமத்துவ பொங்கல் விழா - 100 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்றனர்.மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களால் சுமார் 10,000 புள்ளிகள் கொண்ட பொங்கல் கோலம் வண்ண வண்ண கோலப் பொடிகளைக் கொண்டு உருவாக்கி புதிய ராபா புக் ஆப்...

ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம் – டிஜிபி சங்கர் ஜிவால்

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவில், காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் குடும்பத்துடன் பங்கேற்று  பொங்கல் விழா கொண்டாடினார்.சிறப்பாக பணியாற்றிய ஆணையர் மற்றும் ஆய்வாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி டி.ஜி.பி கௌரவித்தார்.ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சமத்துவ...

உழைப்பை போற்றும் உன்னதம் உணர்த்தும் தை திருநாள் வாழ்த்துகள் – இரா.முத்தரசன்

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” மற்றும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற தமிழ் சமூகத்தின் கனவுகளை நனவாக்க, அறிவியல் கருத்துக்களையும், சமூகநீதி ஜனநாயக கொள்கைகளையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு  உயர்த்தி பிடித்து, சோசலிச திசைவழியில் பயணிக்க...

திராவிடரும் – தமிழரும் ஒருவரே! பொங்கல் விழா நமது இனப் பண்பாட்டு விழா!

திராவிடர் –தமிழர் வேறு வேறு அல்ல; எல்லாம் ஒன்றே! பொங்கல் விழா என்பது நமது பண்பாட்டுத் திருவிழா – மாட்டுப் பொங்கலன்று எருமையை ஒதுக்குவது ஏன்? நிறம் கருப்பு என்பதாலா? அதிலும் வர்ண பேதமா? எனவே, மாட்டுப் பொங்கலன்று எருமையையும்...

தைத் திருநாளில் தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப் பாடுபடுவோம்  – வைகோ பொங்கல் வாழ்த்து

தமிழ்க்குடி மக்கள், ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ இனிய பொங்கல் வாழ்த்துக்கள்  தெரிவித்துள்ளார்உலகத்தின் மிகப் பழமையான நாகரிகத்தைக் கொண்ட தமிழர்கள், உழவுத் தொழிலைப் போற்றி, எருதுகள், கால்நடைகளுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கின்ற வகையில்,...

━ popular

அப்பான்னா., இப்படி இருக்கனும்..!! சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை… – தந்தையர் தினம் | 2025

குழந்தை சமூகத்தில் எப்படி வர வேண்டும்? என்பதை முதலில் தந்தை உணர்ந்து நடக்க வேண்டும். 'ஈன்று புறந்தருதல் தாயின் கடமை, அவனை சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடமை' என்கிறது புறநானூறு.ஒரு தந்தையின் கடமைகள்...