133 – ஊடலுவகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1321. இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு
கலைஞர் குறல் விளக்கம்...
132 – புலவி நுணுக்கம் கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
...
131 – புலவி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1301. புல்லா திராஅப் புலத்தை அவருறும்
...
130 – நெஞ்சொடு புலத்தல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1291. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
...
29 – கள்ளாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
281. எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு
கலைஞர் குறல் விளக்கம் - எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்.
282. உள்ளத்தால்...
28 – கூடா ஒழுக்கம்- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
கலைஞர் குறல் விளக்கம் - ஒழுக்க சீலரைப் போல் உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி...
27 – தவம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
261. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு
கலைஞர் குறல் விளக்கம் - எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் "தவம்" என்று கூறப்படும்.
262. தவமுந் தவமுடையார்க் காகும்...
26 – புலால் மறுத்தல்- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.கலைஞர் குறல் விளக்கம் - தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணை யுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.
252. பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
...
25 – அருளுடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
241. அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள.
கலைஞர் குறல் விளக்கம் - கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது.
242. நல்லாற்றான் நாடி...
24 – புகழ் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
231. ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு.
கலைஞர் குறல் விளக்கம் - கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை.
232. உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
...
23 – ஈகை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
221. வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
கலைஞர் குறல் விளக்கம் - இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.
222. நல்லா றெனினுங் கொளல்தீது...
22 – ஒப்புரவறிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு.
கலைஞர் குறல் விளக்கம் - கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை: அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.
212. தாளாற்றித் தந்த...
21 – தீவினையச்சம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செருக்கு.
கலைஞர் குறல் விளக்கம் - தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.
202. தீயவை தீய பயத்தலால்...
20 – பயனில சொல்லாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
கலைஞர் குறல் விளக்கம் - பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்.
192. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட்...
━ popular
கட்டுரை
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – குன்றின் மேலிட்ட விளக்கும் மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையும்!
கல்யாணராமன்
தமிழில் கடித இலக்கியம் அதன் உச்சநிலைக்குச் சென்றது, பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் கடிதங்களால்தான் என்று அழுத்திச் சொல்ல முடியும். தந்தை பெரியார், அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர், சம்பத், கண்ணதாசன் போன்றோரின்...


