spot_imgspot_img

திருக்குறள்

133 – ஊடலுவகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1321. இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கும் ஆறு கலைஞர் குறல் விளக்கம்...

132 – புலவி நுணுக்கம் கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்          ...

131 – புலவி, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1301. புல்லா திராஅப் புலத்தை அவருறும்          ...

130 – நெஞ்சொடு புலத்தல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1291. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே          ...

29 –  கள்ளாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

281. எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்         கள்ளாமை காக்கதன் நெஞ்சு கலைஞர் குறல் விளக்கம்  - எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும். 282. உள்ளத்தால்...

28 – கூடா ஒழுக்கம்- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்         ஐந்தும் அகத்தே நகும் கலைஞர் குறல் விளக்கம்  - ஒழுக்க சீலரைப் போல் உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி...

27 – தவம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

261. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை         அற்றே தவத்திற் குரு கலைஞர் குறல் விளக்கம்  - எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் "தவம்" என்று கூறப்படும். 262. தவமுந் தவமுடையார்க் காகும்...

26 – புலால் மறுத்தல்- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்.கலைஞர் குறல் விளக்கம்  - தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணை யுள்ளம் கொண்டவராக இருக்க முடியும். 252. பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி    ...

25  – அருளுடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

241. அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்         பூரியார் கண்ணு முள. கலைஞர் குறல் விளக்கம்  - கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது. 242. நல்லாற்றான் நாடி...

24 – புகழ் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

231. ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல         தூதிய மில்லை உயிர்க்கு. கலைஞர் குறல் விளக்கம்  - கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை. 232. உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்    ...

23 – ஈகை –  கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

221. வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்         குறியெதிர்ப்பை நீர துடைத்து. கலைஞர் குறல் விளக்கம்  - இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும். 222. நல்லா றெனினுங் கொளல்தீது...

22 – ஒப்புரவறிதல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்         டென்னாற்றுங் கொல்லோ உலகு. கலைஞர் குறல் விளக்கம்  - கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை: அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர். 212. தாளாற்றித் தந்த...

21 – தீவினையச்சம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்         தீவினை யென்னுஞ் செருக்கு. கலைஞர் குறல் விளக்கம்  - தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள். 202. தீயவை தீய பயத்தலால்...

20 – பயனில சொல்லாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்         எல்லாரும் எள்ளப் படும். கலைஞர் குறல் விளக்கம்  -  பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள். 192. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில          நட்டார்கட்...

━ popular

தமிழ்நாட்டில் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – 5.43 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர்…

தமிழகத்தில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டாா்....